Jump to content

சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, colomban said:

பாவனை செய்தல் அல்லது பம்மத்து காட்டுதல்

 

Fraud ற்கு ஆங்கிலத்தில் ரெண்டு அர்த்தம் உண்டு. 

1. ஏமாற்றுதல் ( செயல் -வினைச்சொல்)

2. ஏமாறுக்காரன் ( பெயர்ச்சொல்) உ+ம் - he is not a real doctor, he is a fraud. 
2ம் அர்த்தத்தில் - சிங்களத்தில் சொப்ப, பொரு கலர்ஸ், சொபனை - என்ற அர்தங்களிலும் ஆங்கிலத்தில் fraud பாவிக்க படுகிறது.

தமிழ்நாட்டில் fraud ஐயே கிராமங்களில் பிராது என்பார்கள்.

 

Link to comment
Share on other sites

  • Replies 193
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு வழக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஈழத்தில் சாப்பிட்டது உண்மையா? - இடும்பாவனம் கார்த்திக் | ஆதனின் அரசியல் மேடை..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2019 at 6:43 AM, goshan_che said:

யாரும் எனக்கு எப்போதும் யாரும் ஹீரோ இல்லை அண்ணர். மனிதர்களை மனிதர்களாக பார்க்கும் பாக்கியம் பெற்றவன் நான். செயற்கரியதை செய்யும் மனிதனை புகழும், அவர்களின் தனித்துவ குணவியல்புகளை சிலாகிக்கிக்கும் அதே நொடியில் அவர்களின் சறுக்கல்களை இனம்காணவும், விமர்சிக்கவும் முடிவது அதனால்தான்.

இந்த தெளிவு இல்லாத படியால்தான் உங்களுக்கு சீரோக்களை இனம்காணுவதில் பிரச்சினை வருகிறது.

unconscious bias

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் இந்த வீடியோவை நாம் தமிழர் பாகங்களில் இணைத்தாரோ தெரியவில்லை! 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2019 at 8:22 PM, ரதி said:

ஒரு தமிழச்சியாய் இருந்து கொண்டு எனக்கு எழுத சுதந்திரம் இருக்குது என்று நினைக்கிறேன் ...உங்களுக்கு தன்மானம் இல்லா விட்டால் பேசாமல் இருங்கள் அல்லது யாருக்கும் வால் பிடியுங்கள் ...அதை பற்றி எனக்கு கவலை இல்லை.
உங்கட கதையை பார்த்தால் கொலைக்காரன் தான் கொலையைப் பற்றி எழுத வேண்டும் என்பது போல் அல்லவா இருக்குது 

நான் சொன்னது சூடு, சுரணை, மானம், ரோஷம் உள்ளவனா என்று மற்றவனை கேட்கும் தகுதி உங்களுக்கு இருக்கா அல்லது அந்த தகுதியை யார் உங்களுக்கு கொடுத்தது என்பதுதான். அதுக்கு ஏன் சம்பந்தமில்லாமல் கொலைகாரனை இங்கு இழுக்கிறீர்கள். நீங்கள் மற்றவனை சொல்லலாம் அதையே உங்களுக்கு சொன்னால் உறைக்கிதோ?

நீங்கள், சீமானை விழுந்து கும்பிடுங்கோ, அவரது உணர்ச்சிகரமான பேச்சை கேட்டு ரசியுங்கோ.அது உங்கட விருப்பம்...அதே போல் என் கருத்தை சொல்ல எனக்கு உரிமை உள்ளது.

உங்கள் கருத்தை நீங்கள் தாராளமாக சொல்லலாம் அதுக்காக மற்றவர்களை மட்டம் தட்டாதீர்கள். எழுதுவதற்கு எங்களுக்கும் சுதந்திரம் இருக்கு ஆனால் என்ன மட்டுறுத்தினர்களுக்கு வேலை கூடும்??

சீமான் தமிழ் நாட்டில் இருக்கும் மக்களுக்கே ஒன்றும் செய்து கிழிக்கேல்ல ...இதில் எங்களுக்கு ஏதாவது செய்திட்டாலும் 

உங்கடை கொம்மான் கிழக்கு மக்களுக்கு என்ன செய்து கிழித்தவர் எண்டு இவ்வளவுநாளும் வாய்கிழிய கத்தி சப்போர்ட் பண்ணுறியள்! அதுபோலத்தான் இதுவும். ஒரு நம்பிக்கை!! சீமான் பதவிக்கு வந்தால்தானே ஏதாவது செய்ய முடியும்.

நான் போராடாமல் ஓடி வந்திருக்கலாம். ஆனால் தலைவரது பெயரையோ அல்லது புலிகளது பெயரை சொல்லியோ நான் என் வயித்தை வளர்க்கேல்ல 

சீமான்   தனது வயித்தை வளர்க்க அந்த இரண்டுமே தேவையில்லை!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2019 at 11:40 PM, குமாரசாமி said:

சீமான் ஈழத்தில் சாப்பிட்டது உண்மையா? - இடும்பாவனம் கார்த்திக் | ஆதனின் அரசியல் மேடை..

 

கலைஞருக்கு ஒரு வைகோ

சீமானுக்கு ஒரு இடும்பாவனம் கார்திக்

ஆனால், சீமான் போலன்றி, கார்திக் பேச்சில் பொய்மை குறைவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

 

முதலில் இந்த திரியில் என்ன நடக்குது,யார் என்ன எழுதினம்[முதலில் எழுதி இருக்கினம்] என்று வாசித்து விட்டு உங்கள் ஒப்பாரியை தொடருங்கள்...என்னுடைய கருத்துக்கள் உங்களுக்கு பிடிக்காட்டில் வாசிக்க வேணாம் ...யாரும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை...கருணா என்ன செய்தவர் என்று தலைவருக்கு தெரியும்...அவரது கால் தூசியை கூட சீமானோடு ஒப்பிட முடியாது….தவிர  நான் ஒன்றும் கருணாக்காக வாக்கு கேட்டு உங்களிடம் அழவில்லை
கடைசியாய் உங்கள் விதண்டாவாதத்தை  வேறு யாரிடமும் வைத்துக் கொள்ளுங்கள்...நன்றி ,வணக்கம் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2019 at 9:50 AM, கிருபன் said:

இசைக்கலைஞன் இந்த வீடியோவை நாம் தமிழர் பாகங்களில் இணைத்தாரோ தெரியவில்லை! 

 

 

இதை சொல்வதால் என்னை குதற வேண்டாம். உண்மையிலேயே பிரபாவை பார்த்து இவர் உடம்ப குறைக்க சொல்லி இருப்பாரா?

இப்படியான தனிப்பட்ட விமர்சனங்களை பிரபா சகிப்பதில்லை என்பதே நான் அறிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

இதை சொல்வதால் என்னை குதற வேண்டாம். உண்மையிலேயே பிரபாவை பார்த்து இவர் உடம்ப குறைக்க சொல்லி இருப்பாரா?

இப்படியான தனிப்பட்ட விமர்சனங்களை பிரபா சகிப்பதில்லை என்பதே நான் அறிந்தது.

அவரே தனது உடம்பை பற்றி கிண்டல் அடிப்பது உண்டாம் 

இவர்களிடம் சாதாரணமாக நாம் செய்யும் நக்கல் நளினம் எல்லாம் உண்டு.

பின்னாளில் இவரோடு வயதில் ஒத்தவர்கள் எல்லோரும் இல்லாமல் போய்விடார்கள் 
எமது சமூகத்த்தில் மிக சாதாரணமாக இருக்கும் வயதுக்கு தகுந்த (என்ற போலி) மரியாதை 
இருந்ததால் ........ பின்னைய நாட்களில் அது கொஞ்சம் குறைந்து போயிருக்கலாம். 

பிரபாகரன் சீரியசான விடயங்களை கூட நகைச்சுவையோடு பேசுபவர் 
இதுக்கு ஆதாரமாக பல வீடியோக்களே உண்டு. 

 

இதில் ஒருவரை ஒருவர் தோற்றம் பற்றி நக்கல் நளினம் செய்வது இருக்கிறது 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக முழு உலகமும் நம்புகிறது 
கோடி கணக்கானவர்களை இன்றும் நம்ப வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நானும் நீங்களும் இதை ஆழமாக சிந்தித்து ஆராய போனால் 
இதுக்குள்ளும் ஒரு பிராட்டு தனம் அல்லது ஞானம் என்றால் என்ன?
ஒரு இடத்துக்கு போகலாம்.

அதுபோல சீமானின் பெருமிதங்கள் என்பது அவருடைய உணர்வு சார்ந்தது 
அதை நாம் பிச்சு புடுங்க போனால் ...... உண்மை என்ரூ உலகில் என்ன இருக்கிறது?
எல்லாம் வெறும் மாயைதான் ......... நாம் எங்கிருந்து எதை பார்க்கிறோம் என்பதுதான் 
இங்கு முழுவத்துக்குமான பதில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

முதலில் இந்த திரியில் என்ன நடக்குது,யார் என்ன எழுதினம்[முதலில் எழுதி இருக்கினம்] என்று வாசித்து விட்டு உங்கள் ஒப்பாரியை தொடருங்கள்...என்னுடைய கருத்துக்கள் உங்களுக்கு பிடிக்காட்டில் வாசிக்க வேணாம் ...யாரும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை...

நீங்கள் உங்கள் கருத்துக்களை தாராளமாக எழுதுங்கள். மற்றவனை சூடு, சுரணை, மான ரோஷம் இல்லாதவன் என்று சொல்ல நீங்கள் யார் என்பதுதான் இங்கு கேள்வி! இதையே நாங்கள் உங்களுக்கு சொன்னால் கோபம் வருதுதானே!! அதுபோலத்தான் மற்றவர்களுக்கும்.

கருணா என்ன செய்தவர் என்று தலைவருக்கு தெரியும்...

அவர் என்ன  செய்தவர் என்று இந்த உலகத்துக்கே தெரியும்!!!

உங்கள் விதண்டாவாதத்தை  வேறு யாரிடமும் வைத்துக் கொள்ளுங்கள்...நன்றி ,வணக்கம் 

நீங்கள் ஒன்று சொன்னால் அது வாதம் அதைக்கேள்வி கேட்டால் விதண்டாவாதம். இது நல்ல இருக்கே??

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2019 at 1:55 PM, goshan_che said:

ஆனால் இந்த ஆபத்துக்களை சதா எதிர் கொள்ளும், அங்கேயே வாழும் தனி போன்றவர்கள் எழுதும் போது - அவர்களை ஏதோ துரோகி ரேஞ்சில் திட்டுகிறார்.

உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி தெளிவாக சொன்னால் நான் துரோகி இதெல்லாம் பழகியதால் என்னவோ கோபம் என்பது வருவது குறைவாக இருக்கிறது சிறிய புன்னகையினால் கடந்து செல்கிறேன் நடக்கும் சம்பவங்களை நினைத்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2019 at 7:05 PM, Maruthankerny said:

அவரே தனது உடம்பை பற்றி கிண்டல் அடிப்பது உண்டாம் 

இவர்களிடம் சாதாரணமாக நாம் செய்யும் நக்கல் நளினம் எல்லாம் உண்டு.

பின்னாளில் இவரோடு வயதில் ஒத்தவர்கள் எல்லோரும் இல்லாமல் போய்விடார்கள் 
எமது சமூகத்த்தில் மிக சாதாரணமாக இருக்கும் வயதுக்கு தகுந்த (என்ற போலி) மரியாதை 
இருந்ததால் ........ பின்னைய நாட்களில் அது கொஞ்சம் குறைந்து போயிருக்கலாம். 

பிரபாகரன் சீரியசான விடயங்களை கூட நகைச்சுவையோடு பேசுபவர் 
இதுக்கு ஆதாரமாக பல வீடியோக்களே உண்டு. 

 

இதில் ஒருவரை ஒருவர் தோற்றம் பற்றி நக்கல் நளினம் செய்வது இருக்கிறது 

 

 

ம்ம்ம், பிரபா கிட்டு, மாத்தையாவோடு இப்படி உரையாடி இருக்கலாம். ஆனால் பால்ராஜ், தீபன், சொர்ணம் முதலானவர்களோடு கூட இப்படி பேசி இருப்பார் என நினைக்கவில்லை. 

நம்ப நட, நம்பி நடவாதே என்பது பிரபாவின் தாரக மந்திரம். குறிப்பாக தமிழக தலைவர்கள், ஆதரவாளர்கள் எல்லாருடனும் அவர் சர்வ ஜாக்கிரதையாகவே பழகினார்.

சீமான் ஒரு ரோ உளவாளியாக கூட இருந்திருக்கலாம், இப்படி பட்ட சீமானை, முதன் முதலான இலங்கை  விஜயத்திலேயே பதுங்கு குழியில் இருத்தி இப்படி தமிழக அரசியல்வாதிகளை பற்றி பிரபா புறணி கூறி இருப்பார் என்பது நம்பவியலாலது.

On 12/9/2019 at 7:16 PM, Maruthankerny said:

புத்தர் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக முழு உலகமும் நம்புகிறது 
கோடி கணக்கானவர்களை இன்றும் நம்ப வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நானும் நீங்களும் இதை ஆழமாக சிந்தித்து ஆராய போனால் 
இதுக்குள்ளும் ஒரு பிராட்டு தனம் அல்லது ஞானம் என்றால் என்ன?
ஒரு இடத்துக்கு போகலாம்.

அதுபோல சீமானின் பெருமிதங்கள் என்பது அவருடைய உணர்வு சார்ந்தது 
அதை நாம் பிச்சு புடுங்க போனால் ...... உண்மை என்ரூ உலகில் என்ன இருக்கிறது?
எல்லாம் வெறும் மாயைதான் ......... நாம் எங்கிருந்து எதை பார்க்கிறோம் என்பதுதான் 
இங்கு முழுவத்துக்குமான பதில். 

அதாவது, சீமான் புலியை ஆதரிப்பது போல காட்டியபடி, தமிழ் தேசியத்துக்கு ஆப்படிச்சாலும் எல்லாம் மாயை என்று கண்டும் மன்னாரு விடல் வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

 

அதாவது, சீமான் புலியை ஆதரிப்பது போல காட்டியபடி, தமிழ் தேசியத்துக்கு ஆப்படிச்சாலும் எல்லாம் மாயை என்று கண்டும் மன்னாரு விடல் வேண்டும்?

இது ஒரு அழமான பார்வை 
அதே நேரம் மேலோட்ட்மாக பார்த்தால் பைத்தியகார சிந்தனை போல இருக்கும்.
மற்றவர்களை புண்படுத்ததாது நாகரீகமாக நடந்துகொள்வோம் என்றுதான் 
பலவற்றை ஏற்றுக்கொள்கிறோம். 
நாம் சிறுவர்களாக இருக்குபோது சிரட்டைகள் எடுத்து சட்டி பானை 
என்று சொல்லி அதுக்குள் சோறு கறி காய்ச்சி விளையாடுவோம் 
சிறுவயதில் சிறட் டைகளை சட்டி பானை என்று கற்பனை செய்ததில் தவறு இல்லை 
அது மனிதனின் மூளை வளர்ச்சி என்றுதான் எண்ணுகிறேன்.

இதையே நான் வளர்ந்து ஆளான பிறகு எமது இந்து கோவிலுக்கு சென்று 
பார்த்துக்கொண்டு இருந்தால். நாம் ஐந்து ஆறு வயதில் விளையாடியதை 
அவர்கள் ஐம்பது வயது வந்தும் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.
ஒரு கல்லை வைத்துவிட்டு அதுக்கு ஒரு பெயரை சொல்வார்கள் அம்மன் பிள்ளையார் முருகன் 
என்று பின்பு அவர்களுக்கு குளிக்க வார்க்கிறோம் என்று தண்ணி பால்  என்று ஊத்துவார்கள் 
பின்பு சேலை என்று ஒரு துண்டு துணியை சுத்துவார்கள் பூ பொட்டு எல்லாம் வைத்துவிட்டு 
தீபம் என்று காட்டுவார்கள் நாம் மணி அடித்து சங்கு ஊதி ஆர்பரிப்போம். 
இதை எல்லாம் பார்த்தல் ஏதும் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை .... ஆனாலும் 
இவற்றை எல்லாம் கடந்து எவ்வாறு வாழ்வது .... அதில் என்ன சுவாரசியம் இருக்க போகிறது?

ஒன்றை திடமாக நம்புகிறவன் அதன் வழியே போகிறான் 
வெளியில் இருந்து பார்த்தால் அதில் பெரிதாக அர்த்தம் இருக்காது  
எத்தனையோ பேர்கள்  காதல் கைகூடவில்லை என்று தற்கொலை செய்கிறான் 
அவன் காதலித்திலும் அழகான அன்பான பெண்கள் ஆயிர கணக்கில் இருக்கிறார்கள் 
ஆனாலும் அவள் இல்லை என்று ஆனதும் இந்த உலகே இல்லை என்று ஆகிறார்கள்.
அவர்கள் அளவுக்கு எமக்கு ஒரு பெண் மீது காதல் வரும்வரைக்கும் ... அது ஒரு பைத்தியகாரதனம் 
போல இருக்கும். அது வந்துவிட்டால் நாமும் மாறிவிடுகிறோம். 

கண்டும் காணாமல் விடுவது என்பது நாம் பழகிக்கொண்டே ஒன்று 
மனித வாழ்வே அதில்தான் சுவாரிஸ்யமாக இருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்பதே 
வெறும் பித்தலாட்டம்தான். ஒரு பெண் தனக்கு விரும்பிய ஆணோடு உறவை கொண்டு திருப்தி 
கொள்ளவதில் லாபம்தான் நிறைய உண்டு. நஸ்ட்டம் என்பது இந்த  ஒருவனுக்கு ஒருத்தி என்ற 
போலி விளையாட்டில்தான் நிறைய உண்டு. பறவைகள் விலங்குகள் எல்லாம் ஆரோக்கியமான குஞ்சுகளையும் குட்டிகளையும்தான் போடுகின்றன. நாம் மட்டுமே பலவீனமான மனிதர்களை பெற்றெடுக்கிறோம்  அதுக்கு முக்கிய காரணம்.... தான் யாரோடு உறவு வைப்பது இன  விருத்தி செய்வது 
என்பதை மனிதரை தவிர்த்து  பெண்தான் முடிவெடுப்பது. பெண்தான் முடிவு எடுப்பது என்றால் ஆண்களும்  
ஆரோக்கியமாக இருப்பத்துக்கு முயற்சி செய்வார்கள் ..... இது எப்படி இருந்தாலும் அம்மா ஊரில் இருந்து அனுப்புவா  என்று வந்ததும்  பிள்ளையை சுமக்கும் மனைவியை விட பெருத்த வண்டி ஒன்றை அவர்கள் வைத்துக் கொள்கிறார்கள்.   

சிர்த்தார்த்தங்கள் எல்லாம் நாம் வரிந்து கொண்டதுதான் ....
இயற்கை தன்பாட்டில் இன்னும் எழுச்சியாக நிற்கிறது. நாம்தான் அதையும் அழிக்கிறோம். 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 12/11/2019 at 12:10 AM, Maruthankerny said:

இது ஒரு அழமான பார்வை 
அதே நேரம் மேலோட்ட்மாக பார்த்தால் பைத்தியகார சிந்தனை போல இருக்கும்.
மற்றவர்களை புண்படுத்ததாது நாகரீகமாக நடந்துகொள்வோம் என்றுதான் 
பலவற்றை ஏற்றுக்கொள்கிறோம். 
நாம் சிறுவர்களாக இருக்குபோது சிரட்டைகள் எடுத்து சட்டி பானை 
என்று சொல்லி அதுக்குள் சோறு கறி காய்ச்சி விளையாடுவோம் 
சிறுவயதில் சிறட் டைகளை சட்டி பானை என்று கற்பனை செய்ததில் தவறு இல்லை 
அது மனிதனின் மூளை வளர்ச்சி என்றுதான் எண்ணுகிறேன்.

இதையே நான் வளர்ந்து ஆளான பிறகு எமது இந்து கோவிலுக்கு சென்று 
பார்த்துக்கொண்டு இருந்தால். நாம் ஐந்து ஆறு வயதில் விளையாடியதை 
அவர்கள் ஐம்பது வயது வந்தும் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.
ஒரு கல்லை வைத்துவிட்டு அதுக்கு ஒரு பெயரை சொல்வார்கள் அம்மன் பிள்ளையார் முருகன் 
என்று பின்பு அவர்களுக்கு குளிக்க வார்க்கிறோம் என்று தண்ணி பால்  என்று ஊத்துவார்கள் 
பின்பு சேலை என்று ஒரு துண்டு துணியை சுத்துவார்கள் பூ பொட்டு எல்லாம் வைத்துவிட்டு 
தீபம் என்று காட்டுவார்கள் நாம் மணி அடித்து சங்கு ஊதி ஆர்பரிப்போம். 
இதை எல்லாம் பார்த்தல் ஏதும் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை .... ஆனாலும் 
இவற்றை எல்லாம் கடந்து எவ்வாறு வாழ்வது .... அதில் என்ன சுவாரசியம் இருக்க போகிறது?

ஒன்றை திடமாக நம்புகிறவன் அதன் வழியே போகிறான் 
வெளியில் இருந்து பார்த்தால் அதில் பெரிதாக அர்த்தம் இருக்காது  

👍👍👍

Link to comment
Share on other sites

On 12/9/2019 at 7:31 PM, goshan_che said:

இதை சொல்வதால் என்னை குதற வேண்டாம். உண்மையிலேயே பிரபாவை பார்த்து இவர் உடம்ப குறைக்க சொல்லி இருப்பாரா?

இப்படியான தனிப்பட்ட விமர்சனங்களை பிரபா சகிப்பதில்லை என்பதே நான் அறிந்தது.

நாங்கள் ஒருமுறை ஊருக்குச் சென்றபோது ஒரு பெரும் தொகையை நந்தவனத்தில் ஒப்படைக்கும் பணி எங்களுக்குத் தரப்பட்டது. தொகையைப்பெற்று வைப்பில் இட்டவருக்கு நாங்கள் வருவது முன்கூடியே தெரிந்திருந்தது. மாவீரர்கள் இருவருடைய சகோதரியும் அவர் கணவரும் இங்கு வந்திருந்தார்கள் அவர்களும் நீங்கள் வசிக்கும் பகுதிதான், அவர்களைத் தெரியுமா? என்று கேட்டு, அவர்கள் பெயர்களையும், அடையாளங்களையும் சொல்லும்போது, அந்தச் சகோதரிக்கு நீண்டு கறுத்துச் சுருண்ட அழகான தலைமயிர் என்றும், தலைவரும்  அதனைக் குறிப்பிட்டுப் பாராட்டினார் என்றும் தெரிவித்தார். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2019 at 8:05 PM, Maruthankerny said:

அவரே தனது உடம்பை பற்றி கிண்டல் அடிப்பது உண்டாம் 

இவர்களிடம் சாதாரணமாக நாம் செய்யும் நக்கல் நளினம் எல்லாம் உண்டு.

பின்னாளில் இவரோடு வயதில் ஒத்தவர்கள் எல்லோரும் இல்லாமல் போய்விடார்கள் 
எமது சமூகத்த்தில் மிக சாதாரணமாக இருக்கும் வயதுக்கு தகுந்த (என்ற போலி) மரியாதை 
இருந்ததால் ........ பின்னைய நாட்களில் அது கொஞ்சம் குறைந்து போயிருக்கலாம். 

பிரபாகரன் சீரியசான விடயங்களை கூட நகைச்சுவையோடு பேசுபவர் 
இதுக்கு ஆதாரமாக பல வீடியோக்களே உண்டு. 

 

இதில் ஒருவரை ஒருவர் தோற்றம் பற்றி நக்கல் நளினம் செய்வது இருக்கிறது 

 

 

 

விருந்தினரையோ கலைஞர்களையோ  சந்திக்கும்  போது 

தலைவர் அல்லது  தளபதி நிலையிலிருந்து  முற்றுழுதுமாக  விடுபட்டு

அவரவர்  துறை  சார்ந்து பேசுவார்  என  சொல்வார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.