Jump to content

தர்பார் - விமர்சனம்


Recommended Posts

27 minutes ago, பெருமாள் said:

இந்த தோல்வி தொடரனும்  கன்னட பக்கமா கிளம்பிடுவான் அந்த கிழட்டு பயல் .

ஓ சீமானிசம்?

ரஜனி ஒரு அற்புதமான, நடிக்கத் தெரிந்த நடிகர். இப் படத்திலும் அவரது நடிப்பில் எந்த குறையும் இல்லை. ஆனால் முருகதாசின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் தான் பெரும் ஓட்டைகள். 

ரஜனி ஒரு நடிகனாக தன்னால் முடிந்த அளவுக்கு நடித்துள்ளார்....ஆனால் கதை/ திரைக்கதை... படு மோசம்.

ரஜனி ஒரு இந்தியன். இந்திய தேசத்தில் எந்த மானிலத்திலும் வாழும் உரிமை பெற்றவர். தன் வாழ்வை மட்டுமல்ல தன் இரு பெண் பிள்ளைகளையும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களுக்கு கட்டிக் கொடுத்தவர். கன்னடனும் அல்ல அவர். ஒரு மராட்டியன். மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர். கர்னாடக மாநிலத்தில் பிறந்தவர்.

கிழவன் என சொல்லப்படுகின்ற ரஜனியின் படம் வெற்றி அடையும் போது லாபம் அடைகின்றவர்களில் தியேட்டரில் சோளப் பொரி விற்கின்றவர்களில் இருந்து பணம் முதலிட்டவர்கள் வரை லாபம் அடைகின்றனர். தோற்கும் போது ஏராளம் பேர் நட்டமடைகின்றனர். லாப நட்டம் இரண்டிலும் வேறு எவரையும் விட தமிழர்களே பங்காளிகளாக இருக்கின்றனர்.

ரஜனியின் அடுத்த படம் நல்ல படமாக அமைய வாழ்த்துகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

ஓ சீமானிசம்?

ரஜனி ஒரு அற்புதமான, நடிக்கத் தெரிந்த நடிகர். இப் படத்திலும் அவரது நடிப்பில் எந்த குறையும் இல்லை. ஆனால் முருகதாசின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் தான் பெரும் ஓட்டைகள். 

ரஜனி ஒரு நடிகனாக தன்னால் முடிந்த அளவுக்கு நடித்துள்ளார்....ஆனால் கதை/ திரைக்கதை... படு மோசம்.

ரஜனி ஒரு இந்தியன். இந்திய தேசத்தில் எந்த மானிலத்திலும் வாழும் உரிமை பெற்றவர். தன் வாழ்வை மட்டுமல்ல தன் இரு பெண் பிள்ளைகளையும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களுக்கு கட்டிக் கொடுத்தவர். கன்னடனும் அல்ல அவர். ஒரு மராட்டியன். மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர். கர்னாடக மாநிலத்தில் பிறந்தவர்.

கிழவன் என சொல்லப்படுகின்ற ரஜனியின் படம் வெற்றி அடையும் போது லாபம் அடைகின்றவர்களில் தியேட்டரில் சோளப் பொரி விற்கின்றவர்களில் இருந்து பணம் முதலிட்டவர்கள் வரை லாபம் அடைகின்றனர். தோற்கும் போது ஏராளம் பேர் நட்டமடைகின்றனர். லாப நட்டம் இரண்டிலும் வேறு எவரையும் விட தமிழர்களே பங்காளிகளாக இருக்கின்றனர்.

ரஜனியின் அடுத்த படம் நல்ல படமாக அமைய வாழ்த்துகள்.

 

ரஜனியை ஒரு Al Pacino,  Robert De Niro போன்றோருடன் ஒப்பிடுகிறீர்கள் போல. 😀ரஜனி ஒர் நல்ல நடிகர்தான். ஆனால் அது இறந்த காலத்தில். தற்போது ரஜனி என்றவுடன் எங்களுக்கு நினைவில் வருவது அந்த இறந்தகால ரஜனியா  ? 

ரஜனியின் படம் என்றுதான் பார்க்கிறோமே தவிர முருகடொஸ்ஸின் படம் என்று ஒருவரும் தியட்டருக்கு போவதில்லை. தான்  நடிக்கப்போகும் படத்தின் கதையை  கேட்டபின்னர்தான் நடிகர் நடிப்பதா இல்லையா என தீர்மானிக்கிறார். 

தர்பார் வெற்றி பெற்றிருந்தால் ரஜனியின் படம். தோற்றால் முருகடோஸ்ஸின் படமா ?

லொஜிக் இடிக்குதே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் நீங்க இன்னும் பார்க்கல அந்தக்கால ரசனி ரசிகர் தானே நீங்க 

அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என்மேலே எய்தானடி 

 

என்ன தம்பி பகிடியே விடுறியள்?😎
நான் எம்ஜிஆர் சிவாஜி காலத்து ஆள் எண்டு தெரியாதே?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

டிவிடியில் கூட பார்க்க லாயக்கில்லாத படம். முருகதாசுக்கு ரஜனி மீது என்ன வன்மமோ தெரியாது. வச்சு செய்துட்டார்.

முருகதாசை  மட்டும் குறை சொல்ல முடியாது...இவருக்கு எத்தனை வருட அனுபவம் கதை கேட்கும் போது நிறை வெறியில் இருந்தாரா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் கரிச்சுக்கொட்டினாலும் தலீவர் படம் திரையில் பார்க்காமல் விடமுடியாது. ஆமா!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

என்ன தம்பி பகிடியே விடுறியள்?😎
நான் எம்ஜிஆர் சிவாஜி காலத்து ஆள் எண்டு தெரியாதே?🤣

பழய கட்டையென தெரியும் இருந்தாலும் ரசனி படம் பார்க்காமலா  இருந்திருப்பீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

darbar movie released on local cable channels in trichy and madurai

மதுரை.. திருச்சியில் கேபிள் டிவியில் ஒளிபரப்பான தர்பார்... லைகா நிறுவனம் அதிர்ச்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை மதுரை மற்றும் திருச்சியில் கேபிள் டிவியில் ஒளிபரப்பி லைகா நிறுவனத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர்.

ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் மதுரை மாவட்டம் சிந்துபட்டியில் உள்ள சரண்யா என்ற உள்ளூர் தொலைக்காட்சியில் முழுமையாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரஜினி மக்கள் மன்ற வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த விஜய் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதேபோன்று திருச்சி உள்ளூர் கேபிள் டிவியிலும் தர்பார் திரைப்படத்தை ஒளிபரப்பி இருக்கிறார்கள். இது தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சேனல்கள் மீதும் ஊழியர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.

முன்னதாக தர்பார் படம் வெளியான அன்றே தமிழ் ராக்கர்ஸிஸ் முழு படமும் வெளியானது. இந்த படத்தை மூன்று பாகங்களாக பிரித்து மொத்தமாக வாட்ஸ் அப்பில் மர்ம நபர் ஒருவர் அனுப்பி இருக்கிறார். அவர் தர்பார் படம் தியேட்டர்களில் கலெக்சன் ஆகவே கூடாது என்று கூறி அனைவருக்கும் பார்வேடு செய்துள்ளார். இதனால் வாட்ஸ் அப்பில் தர்பார் திரைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இன்னொரு பக்கம் தர்பார் படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனங்களை சிலர் வேண்டுமென்றே கூறி திட்டமிட்டு பரப்பி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/madurai/darbar-movie-released-on-local-cable-channels-in-trichy-and-madurai-374060.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

Image may contain: food

தர்பார் சிக்கன் மசாலா. :grin:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

போன வார இறுதியில் அகன்ற திரையரங்கில் நிரம்பிவழிந்த கூட்டத்தினருடன் தலீவரின் தர்பார் படம் பார்த்தேன்😎

குழந்தைகளையும் அனுமதிப்பதற்காக பல கோரமான காட்சிகளை வெட்டிவிட்டதனால் படம் தொய்வின்றிப் போனது. ரஜினி இன்னமும் அநாசயமாக நடிக்கின்றார்! இயக்குநர் ஒரு தேர்ந்த நடிகருக்கு சவாலன காட்சிகளைக் கொடுக்க மறந்துவிட்டார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

போன வார இறுதியில் அகன்ற திரையரங்கில் நிரம்பிவழிந்த கூட்டத்தினருடன் தலீவரின் தர்பார் படம் பார்த்தேன்😎

குழந்தைகளையும் அனுமதிப்பதற்காக பல கோரமான காட்சிகளை வெட்டிவிட்டதனால் படம் தொய்வின்றிப் போனது. ரஜினி இன்னமும் அநாசயமாக நடிக்கின்றார்! இயக்குநர் ஒரு தேர்ந்த நடிகருக்கு சவாலன காட்சிகளைக் கொடுக்க மறந்துவிட்டார்!

இந்த படத்தை முதல் ரசித்து பார்த்த ஆள் நீங்கள் தான் :LOL:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2020 at 6:17 PM, தனிக்காட்டு ராஜா said:

பழய கட்டையென தெரியும் இருந்தாலும் ரசனி படம் பார்க்காமலா  இருந்திருப்பீர்கள் 

நான் ரசனி நடிச்ச படம் பாத்ததெண்டால்....
மூன்று முடிச்சு(ரூபவாகினி)
ஆறிலிருந்து அறுபது வரை(வெலிங்டன் தியேட்டர்)
பில்லா(தொலைக்காட்சி தியேட்டர்)
கழுகு(வின்சர் தியேட்டர்)
படையப்பா (ஜேர்மன் தியேட்டர்)
சிவாஜி(வீட்டு தொலைக்காட்சி)
எந்திரன்(லண்டனிலை)
இனி விசரன்ரை படம் பாக்கிறேல்லை எண்டு முடிவெடுத்துட்டன் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தர்பாரில் பிடித்த காட்சி ..👌 

brief-intermission-300x196.png 

கேட்டை திறக்க சொல்லி ஓடினம்..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தர்பாரில் பிடித்த காட்சி ..👌 

brief-intermission-300x196.png 

கேட்டை திறக்க சொல்லி ஓடினம்..☺️

Résultat de recherche d'images pour "rajanikanth gif""

பத்து வருடங்களுக்கு முந்தி என்றால் கேட்டை  உடைத்து கொண்டு ஓடி இருப்பார்கள்......இப்ப முடியாதுதானே......!   🙄

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.