Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்!

Featured Replies

தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா அச்சம் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நேற்று கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.

https://www.ibctamil.com/srilanka/80/140022

  • Replies 51
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
24 minutes ago, போல் said:

இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நேற்று கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டுச் சிங்களவன்

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து இந்த தொழிநுட்பத்தை இந்தியாவிட்கு தெரியாமல் காக்க வேண்டியது 
எங்கள் எல்லோருடைய கடமையாக எண்ணுகிறேன் 
இவங்கள் தண்ணிதான் தெளிக்கிறாங்கள் 
அவளுக்கு தெரிஞ்சா மாட்டு மூத்திரத்தை தெளித்து ஊரையே நாறடிப்பான்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

கொறோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தபின்னர் அதற்கு மத நிறுவனங்கள்  உரிமை கோராதவரைக்கும் சகிக்கலாம்😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Kapithan said:

கொறோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தபின்னர் அதற்கு மத நிறுவனங்கள்  உரிமை கோராதவரைக்கும் சகிக்கலாம்😂

தவறு யாரில்? 
நோயாளிகளை மருத்துவர்கள் கைவிடும்போது  அவர்கள் தாம் நேசிக்கும் தெய்வங்களையே வேண்டுவர்.ஏன் பல இடங்களில் வைத்தியர்களே உங்களை அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என நோயாளிக்கோ உறவினர்களுக்கோ நேரடியாகவே சொல்லியிருக்கின்றார்கள்.

மருத்துவமும் அறிவியலும் கையை விரிக்கும் போது மக்கள் தன்னிச்சையாக இப்படியான வேலைகளைத்தான் நாடுவர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தவறு யாரில்? 
நோயாளிகளை மருத்துவர்கள் கைவிடும்போது  அவர்கள் தாம் நேசிக்கும் தெய்வங்களையே வேண்டுவர்.ஏன் பல இடங்களில் வைத்தியர்களே உங்களை அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என நோயாளிக்கோ உறவினர்களுக்கோ நேரடியாகவே சொல்லியிருக்கின்றார்கள்.

மருத்துவமும் அறிவியலும் கையை விரிக்கும் போது மக்கள் தன்னிச்சையாக இப்படியான வேலைகளைத்தான் நாடுவர்.

மனிதருக்கு நம்பிக்கை எந்த வகையில் கிடைத்தாலும் தவறில்லையே. ஆனால் அறிவியலை புறக்கணிக்காமலும் தவறான நம்பிக்கைகளை வளர்க்கமலுமிருந்தால் சமயங்களிற்கு மேலும் சிறப்புண்டாகும்.🌞

  • கருத்துக்கள உறவுகள்

I am waiting for Tulpen 😉

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Sasi_varnam said:

I am waiting for Tulpen 😉

புனிதநீர் எடுக்க போய்விட்டார்.

4 hours ago, Sasi_varnam said:

I am waiting for Tulpen 😉

 

4 hours ago, ஈழப்பிரியன் said:

புனிதநீர் எடுக்க போய்விட்டார்.

இந்த செய்தி இணைக்கப்பட்ட வேளையில் அயல் வீட்டு நண்பருடன் ஸ்கொட்லாந்தில் தயாரிக்கப்பட்ட புனித நீர்  தெளிக்க சென்று விட்டதால் இந்த விவாதத்தில் பங்குபற்ற முடியாமல் போய்விட்டாலும் என்னை நினைத்த அன்பு நண்பர்களுக்கு நன்றி.  

Edited by tulpen

காரியத்தை செய்வதற்கு அதிகாரிகளுக்கு  கையூட்டாக தண்ணி வாங்கி கொடுப்பது  அந்த நாடுகளில் சர்வ சாதாரணம். அந்த பழக்க தோசத்தில் கையூட்டாக  தண்ணி தெளிக்கிறார்கள்.  

தண்ணி வாங்கி கொடுக்கப்படும் போது பெரும்பாலும்  காரியம் நிறைவேறும். இந்த தண்ணி தெளித்து கொடுக்கப்படும் கையூட்டால் எதுவும் நடக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, போல் said:

தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா அச்சம் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நேற்று கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.

https://www.ibctamil.com/srilanka/80/140022

பிக்குவே...... ஹெலிகொப்டரிலிருந்து அந்த  புனித நீரை  தெளித்திருந்தால்... விசேஷமாக இருந்திருக்கும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் இன்னும் புளுகு மகாவம்ச காலத்தில்த்தான் இருக்கிறார்கள்  போல் உள்ளது . அதிலும் கொள்ளை நோய்  வந்து இலங்கை உலகு முழுக்க அழியுது  புனித நீர்  மூலம் பவுத்தத்தை பின்பற்றுவார்கள் மாத்திரம் பிழைக்கினமாம் என்கிறாங்கள்  அப்ப  ஏன் தலதா  மாளிகையில் உள்ள புத்தரின் பல்லு  சுறா பல்லு  போல் இருக்குது என்று கேட்க்க புத்தர் 30அடி  ஆள் என்கிறார்கள் அங்கோடை  கேசுகள் .

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் ஏன் சிங்களவர்களிளைம் பெளத்த மதத்தையும் எள்ளி நகையாடுகின்றோம்?  
இத்தகைய மூட நம்பிக்கைகள் பிறமதங்களிளும் இருக்கின்றது தானே.

உ+ம்

தீர்த்தம் தெளித்தல்
சம் சம் தண்ணி ‍ மக்காவில் இருந்து கொண்டு வருவது
பூசையின் போது பாதிரி தண்ணீர் தெளிப்பது 

17 hours ago, போல் said:

தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா அச்சம் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நேற்று கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.

https://www.ibctamil.com/srilanka/80/140022

புனித நீர் தெளிக்கும் ஆவலில் ஹெலிகப்ர‍ருக்கு பெற்றோல் போட ம‍றந்தால்  அதோ கதி தான்.அந்த புனிநீர் தம்மைக் காப்பாறாது என்பது இந்த நீரை தெளிப்பவர்களுக்கும் நன்கு   தெரியும்.  அதனால் பறக்க முதல் அதன் பாதுகாப்பு தொழில் நுட்பம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை செக் பண்ணி இருப்பார்கள்.  இருந்தாலும் இதை செய்ய சொன்ன மூடர்களை திருப்தி பண்ண இதைச் செய்திருப்பார்கள்.  

இதே வேளை மூடத்தனத்தை செய்தவர்கள்   நல்லூர் கந்தசாமி கோவில் தீர்த‍த்தை தெளித்திருந்தால் இப்போது நம்பவர்கள் வழமை போல் புழகாங்கிதம் அடைந்து முகநூல்களில்  புளுகி தூள் கிழப்பிருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

புனித நீர் தெளிக்கும் ஆவலில் ஹெலிகப்ர‍ருக்கு பெற்றோல் போட ம‍றந்தால்  அதோ கதி தான்.அந்த புனிநீர் தம்மைக் காப்பாறாது என்பது இந்த நீரை தெளிப்பவர்களுக்கும் நன்கு   தெரியும்.  அதனால் பறக்க முதல் அதன் பாதுகாப்பு தொழில் நுட்பம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை செக் பண்ணி இருப்பார்கள்.  இருந்தாலும் இதை செய்ய சொன்ன மூடர்களை திருப்தி பண்ண இதைச் செய்திருப்பார்கள்.  

இதே வேளை மூடத்தனத்தை செய்தவர்கள்   நல்லூர் கந்தசாமி கோவில் தீர்த‍த்தை தெளித்திருந்தால் இப்போது நம்பவர்கள் வழமை போல் புழகாங்கிதம் அடைந்து முகநூல்களில்  புளுகி தூள் கிழப்பிருப்பார்கள். 

இந்த மூடத்தனத்தை செய்திருந்தால் உங்களை போன்றவர்கள் புளுகி தூள் கிளப்பியிருப்பீர்கள் 😜

washington-dc-usa-april-1-2018-people-ch

Just now, MEERA said:

இந்த மூடத்தனத்தை செய்திருந்தால் உங்களை போன்றவர்கள் புளுகி தூள் கிளப்பியிருப்பீர்கள் 😜

washington-dc-usa-april-1-2018-people-ch

நிச்சமாக இதுவும் மூடத்தனம் தான் என்பதில் உங்களுடன் நான் உடன்படுகிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இதனால் ஏன் சிங்களவர்களிளைம் பெளத்த மதத்தையும் எள்ளி நகையாடுகின்றோம்?  
இத்தகைய மூட நம்பிக்கைகள் பிறமதங்களிளும் இருக்கின்றது தானே.

உ+ம்

தீர்த்தம் தெளித்தல்
சம் சம் தண்ணி ‍ மக்காவில் இருந்து கொண்டு வருவது
பூசையின் போது பாதிரி தண்ணீர் தெளிப்பது 

உங்கள் பார்வையில் எள்ளி  நகையாடுவது போல் இருந்தால் நான் ஒன்றும் செய்ய இயலாது . பவுத்தம் புனிதமானது ஆனால் இந்த வந்தேறு  குடிகள் பாளி மொழியில் இருந்து சிங்களத்துக்கு மொழி பெயர்க்கையில் தங்களுக்கு ஏற்றவாறு புளுகும் புனைவும் வைத்து கதை கட்டியுள்ளார்கள்  சிங்கள மகாவம்சம் சுத்த பிராடுத்தனம் .

 

உங்களின் மதமான முஸ்லீம் மதத்துக்கும் சிவனொளிபாத மலைக்கும் என்ன சம்பந்தம் ? ஒன்றுமில்லையே பிறகு என்ன இழவுக்கு அங்கு சென்று வழிபாடு செய்கிறீர்கள் முஸ்லீம் வரலாற்று புத்தகங்களில் எங்காவது ஓரிடத்தில் தன்னும் இந்த சிவனொளி பாத மலை பற்றி வருகிறதா ?இல்லை இன்றுவரை உங்கள் வரலாற்று புத்தகங்களில் ஓரிடமும் இல்லை அதுதான் உண்மை  .அதை விட கொடுமை சிவனொளி பாத மலை என்னும் இடத்தில் கிறிஸ்த்தவர்களும் உரிமை கொண்டாடுவது அவர்கள் வரலாற்றில் எங்காவது ஒரு சிறு குறிப்பாவது இருக்கா இல்லையே ?

Flying priest confronts COVID-19

 

Blessed Sacrament and Mother Mary taken over the cities amidst coronavirus

 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Rajesh said:

Flying priest confronts COVID-19

 

Blessed Sacrament and Mother Mary taken over the cities amidst coronavirus

 

கிறீத்துவ பாதிரியார்கள் வீட்டில சும்மா குந்திக் கொண்டிருந்தா இவங்களுடைய பிசினஸ் என்னாகிறது. அதுதான் அவங்களும் வெளிக்கிட்டுட்டாங்கள். 

எல்லாம் ஒரு வியாபாரப் போட்டிதான். 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

.அதை விட கொடுமை சிவனொளி பாத மலை என்னும் இடத்தில் கிறிஸ்த்தவர்களும் உரிமை கொண்டாடுவது அவர்கள் வரலாற்றில் எங்காவது ஒரு சிறு குறிப்பாவது இருக்கா இல்லையே ?

எம்மதமும் ஒருமதம் என்று நினைத்தார்களோ? புதினம் பார்க்கப் போகிறார்களோ என்னவோ? 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

உங்கள் பார்வையில் எள்ளி  நகையாடுவது போல் இருந்தால் நான் ஒன்றும் செய்ய இயலாது . பவுத்தம் புனிதமானது ஆனால் இந்த வந்தேறு  குடிகள் பாளி மொழியில் இருந்து சிங்களத்துக்கு மொழி பெயர்க்கையில் தங்களுக்கு ஏற்றவாறு புளுகும் புனைவும் வைத்து கதை கட்டியுள்ளார்கள்  சிங்கள மகாவம்சம் சுத்த பிராடுத்தனம் .

 

உங்களின் மதமான முஸ்லீம் மதத்துக்கும் சிவனொளிபாத மலைக்கும் என்ன சம்பந்தம் ? ஒன்றுமில்லையே பிறகு என்ன இழவுக்கு அங்கு சென்று வழிபாடு செய்கிறீர்கள் முஸ்லீம் வரலாற்று புத்தகங்களில் எங்காவது ஓரிடத்தில் தன்னும் இந்த சிவனொளி பாத மலை பற்றி வருகிறதா ?இல்லை இன்றுவரை உங்கள் வரலாற்று புத்தகங்களில் ஓரிடமும் இல்லை அதுதான் உண்மை  .அதை விட கொடுமை சிவனொளி பாத மலை என்னும் இடத்தில் கிறிஸ்த்தவர்களும் உரிமை கொண்டாடுவது அவர்கள் வரலாற்றில் எங்காவது ஒரு சிறு குறிப்பாவது இருக்கா இல்லையே ?

வரலாற்றுப் புத்தகங்கள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள். அவற்றிலெல்லாம் சிவனொளி பாத மலைபற்றி குறிப்பிட்டுள்ளதா ?,🤔(உண்மையாகத்தான் கேட்கிறேன்)

16 hours ago, colomban said:

இதனால் ஏன் சிங்களவர்களிளைம் பெளத்த மதத்தையும் எள்ளி நகையாடுகின்றோம்?  
இத்தகைய மூட நம்பிக்கைகள் பிறமதங்களிளும் இருக்கின்றது தானே.

உ+ம்

தீர்த்தம் தெளித்தல்
சம் சம் தண்ணி ‍ மக்காவில் இருந்து கொண்டு வருவது
பூசையின் போது பாதிரி தண்ணீர் தெளிப்பது 

உண்மையில் இவை எல்லாமே ஓர் அடையாளம் மட்டுமே. உலகின் எல்லா மதங்களிலும் இவை உண்டு. ஐம் பூதங்களையும் தமது நம்பிக்கைகளுக்கு துணையாக கூப்பிடுவார்கள். நாம்தான் தெளிவில்லாமல் இருக்கிறோம்.☹️

  • தொடங்கியவர்

அறிவியலை பின்தள்ளும் வெள்ளைத் தோல்களின் மூடத்தனங்கள் மேற்குலகில் பரவலாக வெளிப்படுவது அவர்களை கண்மூடித்தனமாக நம்பிய பலரது போலிப் பிரச்சாரங்களை அடக்கியுள்ளது.

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பார்கள். அதுபோலவே இந்த வேதாளங்கள் மீண்டும் முருங்கை மரங்களில் ஏறும் காலம் விரைவில் ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

வரலாற்றுப் புத்தகங்கள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள். அவற்றிலெல்லாம் சிவனொளி பாத மலைபற்றி குறிப்பிட்டுள்ளதா ?,🤔(உண்மையாகத்தான் கேட்கிறேன்)

நீங்கள்  எவை வரலாற்று புத்தகங்கள் என்று   நம்பி படித்திர்களோ அவை ஒன்றிலும் இல்லை இருந்தால் கம்பு சுற்றலாம் . முஸ்லீம் இனத்தில் அதிலும் இலங்கையில் இருந்து அல்ல எழுதப்பட்டது  முஸ்லீம் நாடோடியின் குறிப்பில் சிவனொளிபாத மலை பற்றி இந்துக்கள் வழி பாடு செய்யும் மலை பற்றி போறபோக்கில் எழுதி உள்ளார் மற்றபடி முஸ்லீமுக்கும் அந்த மலைக்கும் எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை   ஆதாமுக்கும்  ஏவாளுக்கும் அவர்கள் பூமியில் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு மலை இருப்பதே தெரியாது .   பவுத்தம் பற்றி சொல்லவே தேவையில்லை  இந்தியாவில் இருந்து வந்த நாடோடி இனம் தம்மை இலங்கையின் பூர்வகுடி போல் காட்டி கொள்வதுக்கு  வெட்கமில்லாமல் பூர்வகுடிகளாகிய  தமிழர்களின் சைவத்தலங்களின்  இடங்களுக்கு அருகிலே வன்முறையுடன்  துண்டை போட்டு முதலில் இடம் பிடித்து பின்பு தமதாக்கி கொள்வது வழக்கம் இன்றும் அது தொடர்கிறது உதாரணம் திருகோணமலையில் உள்ள புத்தர் சிலை ,கன்னியா வெந்நீரூற்று இப்படி பல இடங்கள் .

உணவுக்கு மதம் மாறிய முஸ்லிமாகினும்  கிறிஸ்தவமாகினும் தங்கள் உண்மையான வரலாற்றை திரும்பி பார்ப்பதில்லை அப்படியானவர்களிடம்  இருந்து வன்முறையும் விதண்டாவாதமும் தான் பல்கி பெருகும் சைவசமயத்தவர்களிடம் உள்ள பரந்த தன்மை உலகில் உள்ள வேறு சமயங்களில் இல்லை . ஒரு சைவனால்  அல்லாஹ்வையும் தொழ  முடியும் இயேசுவிடம் மன்றாட முடியும் ஆனால் முஸ்லீமோ அல்லது கிறித்தவர்களால்  அல்லுலோயாக்களால் ஒரு சைவனின்  வழிபாட்டு இடத்துக்கு போனேன் கும்பிட்டன்  என்று நெஞ்சை நிமிர்த்தி தங்கள் சமயத்தவரிடம் பெருமையாக சொல்ல முடியாது .

இங்கு சைவர்களை  அடிமையாக நடத்தும் பூசாரிகளை நான்  திட்டுவது உண்டு ஆனால் உங்களின் மத கசப்புணர்வு கருத்துக்களை கண்டும் காணாமல் போக முடியவில்லை .

 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, பெருமாள் said:

சைவசமயத்தவர்களிடம் உள்ள பரந்த தன்மை உலகில் உள்ள வேறு சமயங்களில் இல்லை . ஒரு சைவனால்  அல்லாஹ்வையும் தொழ  முடியும் இயேசுவிடம் மன்றாட முடியும் ஆனால் முஸ்லீமோ அல்லது கிறித்தவர்களால்  அல்லுலோயாக்களால் ஒரு சைவனின்  வழிபாட்டு இடத்துக்கு போனேன் கும்பிட்டன்  என்று நெஞ்சை நிமிர்த்தி தங்கள் சமயத்தவரிடம் பெருமையாக சொல்ல முடியாது .

இப்படியெல்லாம் உண்மைகளை வெளியாகப் பேசக்கூடாது பெருமாள் அவர்களே! 'உண்மை சுடும்' அதன் தகிப்பைத் தாங்கமாட்டீர்கள்.😮

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.