Jump to content

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

நான் எங்கே கோபப்பட்டேன் ? 

பொதுவாக ஊரவன் காசில பிடுங்திகி தின்றவனுக்கு சூடு சுரணை இருக்காது. 

சரி அது கிடக்கட்டும்... மக்கள் காசை மக்களுக்கு கொடுக்கலாமே

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

பொதுவாக ஊரவன் காசில பிடுங்திகி தின்றவனுக்கு சூடு சுரணை இருக்காது. 

சரி அது கிடக்கட்டும்... மக்கள் காசை மக்களுக்கு கொடுக்கலாமே

அவர் தான் செய்கின்ற உதவிகளை பப்பிளிசிட்டி பண்ணுவதில்லைtw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

அவர் தான் செய்கின்ற உதவிகளை பப்பிளிசிட்டி பண்ணுவதில்லைtw_lol:

இப்படி கட்டவுட் வைச்சா....😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இப்படி கட்டவுட் வைச்சா....😜

கட் அவுட் வைத்தது அவரில்லை😀 அவரின் ஆதரவாளர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

கட் அவுட் வைத்தது அவரில்லை😀 அவரின் ஆதரவாளர்கள் 

கேவலம் இப்படி எல்லாம் எழுதவேண்டி உள்ளது.

ஆளே இல்லாமல் இலையான் ஓட்டிறார்

Link to comment
Share on other sites

24 minutes ago, MEERA said:

இப்படி கட்டவுட் வைச்சா....😜

 

22 minutes ago, ரதி said:

கட் அவுட் வைத்தது அவரில்லை😀 அவரின் ஆதரவாளர்கள் 

பழைய நினைவுகள். விடுதலைப்புலிகள் பற்றிய முதல் புத்தகம் எனது கைக்கு கிடைத்த காலம். தலைவரின் வர்ணப்படம் ஒரு பக்கத்தில். விடுதலைப்பபுலிகள் யாரென்றே தெரியாத அந்த நாட்களில் அபூர்வமாக கிடைத்த சந்தர்ப்பத்தில், எதற்கும் கேள்வி கேட்கும் நான் கேட்டேன் அந்த கேள்வியை:

”இப்பிடி படம் போட்டால்?”

பதில்:

”போட்டது அவரில்லை. அவரின் ஆதரவாளர்கள்.”

 ஐரிஷ் போராளிகளின் தலைவர் யாரென்று இன்றுவரை தெரியாது. போராட்டம் சுமுகமாக முடிந்து சமாதானம் நிலவுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கற்பகதரு said:

 

பழைய நினைவுகள். விடுதலைப்புலிகள் பற்றிய முதல் புத்தகம் எனது கைக்கு கிடைத்த காலம். தலைவரின் வர்ணப்படம் ஒரு பக்கத்தில். விடுதலைப்பபுலிகள் யாரென்றே தெரியாத அந்த நாட்களில் அபூர்வமாக கிடைத்த சந்தர்ப்பத்தில், எதற்கும் கேள்வி கேட்கும் நான் கேட்டேன் அந்த கேள்வியை:

”இப்பிடி படம் போட்டால்?”

பதில்:

”போட்டது அவரில்லை. அவரின் ஆதரவாளர்கள்.”

 ஐரிஷ் போராளிகளின் தலைவர் யாரென்று இன்றுவரை தெரியாது. போராட்டம் சுமுகமாக முடிந்து சமாதானம் நிலவுகிறது.

தலமை தாங்க ஒருத்தரும்  இல்லாத போராட்டம் வேண்டும் என்றால்  அல்லது எந்த வித புகழையோ அல்லது தன்னை வெளிக்காட்ட விரும்பாத ஒருவர் வந்தாலும் அவரை எம் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா ?...தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாய் ஒரு குடைக்குள் இணைய வேண்டும்...அது சாத்தியமா?


 

Link to comment
Share on other sites

5 hours ago, ரதி said:

தலமை தாங்க ஒருத்தரும்  இல்லாத போராட்டம் வேண்டும் என்றால்  அல்லது எந்த வித புகழையோ அல்லது தன்னை வெளிக்காட்ட விரும்பாத ஒருவர் வந்தாலும் அவரை எம் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா ?...தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாய் ஒரு குடைக்குள் இணைய வேண்டும்...அது சாத்தியமா?


 

குடையை பிடிப்பவர்தான் யாருடைய தலைக்கு மேல் குடையை குடையை பிடிக்காமல் விடுவது என்று முடிவெடுக்கும் சக்தியை கொண்டிருப்பார். ஆகவே அவர்தான் தலைவர். எல்லா தமிழரும் சுத்தி நின்று அவரை மறைத்தாலும் குடை பிடிக்க ஆசைப்படுபவர்கள் கிட்ட வந்து காலை தடக்கி அவரை விழுத்திவிட்டு தாங்கள் குடை பிடிக்கும் சண்டையை ஆரம்பிப்பார்களே? என்ன செய்யலாம்?

Link to comment
Share on other sites

கட்டவுட்டுக்கு என்ன நடந்தது?  என்ன சோதனை. இந்த கம்பீரம் திரும்பவும் காணமுடியாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2020 at 06:31, ஈழப்பிரியன் said:

அவர் அந்தக் காலம் முதல் 2015 வரை பதவியில் இருந்தார். முரளிதாரனின் நிகர மதிப்பு தற்போதைய 7 1.7 பில்லியனாக உள்ளது.

கூகிள் ஆண்டவரின் மொழி பெயர்ப்பு.

🤣எனக்கு சரியான் சொத்து மதிப்பு தெரியா வேண்டும்,,,,71.7 பில்லியனா ...அல்லது  1.7 பில்லியனா ஆங்கிலத்தில் 1.7 என்று இருக்கு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2020 at 15:45, கற்பகதரு said:

 

பழைய நினைவுகள். விடுதலைப்புலிகள் பற்றிய முதல் புத்தகம் எனது கைக்கு கிடைத்த காலம். தலைவரின் வர்ணப்படம் ஒரு பக்கத்தில். விடுதலைப்பபுலிகள் யாரென்றே தெரியாத அந்த நாட்களில் அபூர்வமாக கிடைத்த சந்தர்ப்பத்தில், எதற்கும் கேள்வி கேட்கும் நான் கேட்டேன் அந்த கேள்வியை:

”இப்பிடி படம் போட்டால்?”

பதில்:

”போட்டது அவரில்லை. அவரின் ஆதரவாளர்கள்.”

 ஐரிஷ் போராளிகளின் தலைவர் யாரென்று இன்றுவரை தெரியாது. போராட்டம் சுமுகமாக முடிந்து சமாதானம் நிலவுகிறது.

படம் போட்டபடியால்தான் போராட்டம் தோற்றது என்கிறீரா ? என்ன ஒரு புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

🤣எனக்கு சரியான் சொத்து மதிப்பு தெரியா வேண்டும்,,,,71.7 பில்லியனா ...அல்லது  1.7 பில்லியனா ஆங்கிலத்தில் 1.7 என்று இருக்கு 🤣

என்ன புத்தா லோன் எடுக்கிற பிளானோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன புத்தா லோன் எடுக்கிற பிளானோ?

 குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும். இன்னும் கொஞ்சநாளில் எல்லாத்தையும் பறிகொடுத்துப் போட்டு, அம்மணமாயும் நிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

🤣எனக்கு சரியான் சொத்து மதிப்பு தெரியா வேண்டும்,,,,71.7 பில்லியனா ...அல்லது  1.7 பில்லியனா ஆங்கிலத்தில் 1.7 என்று இருக்கு 🤣

அண்ணை, keyboard இல் shift+7 = $,    அந்த shift keyயை சரியாக அமத்தாத காரணத்தால் 71.7 billion என்று வந்து விட்டது என நினைக்கிறேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன புத்தா லோன் எடுக்கிற பிளானோ?

அண்ணேட்ட லொன் எடுத்தால் வட்டி கட்டாமல் காலம் தள்ளலாம் என்ற ஓர் நப்பாசை 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

 குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும். இன்னும் கொஞ்சநாளில் எல்லாத்தையும் பறிகொடுத்துப் போட்டு, அம்மணமாயும் நிக்கலாம்.

நிச்சயம் அது மட்டும் நடக்காது கருணா சிங்கள அரசுக்கு செய்த  உதவி மாபெரும் உதவி அதை ஒரு நாளும் சிங்கள அரசும் சிங்கள மக்களும் மறக்க மாட்டார்கள் ......சேர் பொண் ராமநாதன்  செய்த உதவிக்கு சமன் ....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2020 at 10:01, கிருபன் said:

ஒஸ்லோவுக்கு பின்னால் அம்மானின் கம்பீரம் குறைந்துவிட்டது. அதுதான் போஸ்டரில் புலியாக இருந்தபோது எடுத்த கம்பீரமான படம் வைக்கிறார்கள்.

அம்மான் இப்ப இப்படித்தான் இருக்கின்றார்.

spacer.png

இது முரளிதரன்  வெளியில மேய வெளிக்கிட்ட  பின்னர்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ? 

மிகச் சரியாக சென்னீர்கள். எம் இந்த நிலைக்கு தள்ளிய இந்த கரிநாயை எப்படி ஆதரிக்கின்றார்கள்??? எனக்கு விளங்காத புதிராகவே உள்ளது

2 hours ago, putthan said:

நிச்சயம் அது மட்டும் நடக்காது கருணா சிங்கள அரசுக்கு செய்த  உதவி மாபெரும் உதவி அதை ஒரு நாளும் சிங்கள அரசும் சிங்கள மக்களும் மறக்க மாட்டார்கள் ......சேர் பொண் ராமநாதன்  செய்த உதவிக்கு சமன் ....🤣

ராமநாதன் நினைந்திருந்தால் தமிழர் அன்றே விடுதலை அடுந்திருக்கலாம் 

காலத்திற்கு காலம் பல எட்டப்பர்கள்

பல்லாக்கில் தூக்கியதால் உச்சி குளிர்ந்த ராமநாதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அதிகாரம் ஈழத்தமிழர்களின் பலத்தையும் அடையாயத்தையும் அளித்ததோ அதே அதிகாரத்தோடு சேர்ந்து இருப்பது மிகவும் கொடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ? 

இது எமது  இனத்தின் சாபக்கேடு

எல்லோருக்கும்  கொள்கை  இருக்கு

அவரவருக்கு ஆதரவாளர் இருக்கு

ஆனால் அவர்களது கொள்கை என்ன என்று கேட்டால் சொல்ல ஒன்றுமில்லை??

இந்த முரளிதரன் புலிகளை விட்டு வெளியேறியபோது என்ன கொள்கையில்  வெளியேறினார்???

எத்தனை  கொள்கை மாறி  மாறி 

இன்று என்ன கொள்கையில் நிற்கிறார்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இது எமது  இனத்தின் சாபக்கேடு

இது இலங்கை சார்ந்த விடயம் மட்டுமல்ல. பரப்பளவில் தமிழ்நாடு இலங்கையைப் போன்று எத்தனை மடங்கோ, அதை விட அதிக மடங்கில் துரோகங்கள் இந்து மகாசமுத்திரத்தின் இப்பக்கம் உண்டு. வழக்கில் உள்ளவாறு 'இது நமது இனத்தின் சாபக்கேடு' எனலாம், தோழர் ! (இலக்கண வழி 'எமது' என்பது 'நமது' என்றும் பொருள்படும் என்பது வேறு விடயம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுப.சோமசுந்தரம் said:

கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ? 

கருணாவை ஆதரிக்கும் கிழக்கு வாழ் மக்கள் விடுததலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் என்பதல்ல அர்த்தம். இறுதிவரை களத்தில் நின்ற புகழ்பெற்ற ஜெயந்தன் படையணி கிழக்கைச் சேர்ந்ததுதான். 👍

ஆனால் தற்போதைய கிழக்கின் சூழல், ஒப்பீட்டளவில்  முரளீதரனை விட்டால் வேறு நல்ல தெரிவுகள் அவர்களுக்கு இல்லை என்பதாகிறது. ☹️

கிழக்கின் தற்போதைய மிகப் பெரிய  பிரச்சனை முசல்மான்களின் காணிபிடித்தல் (?). 😡

கிழக்கின் நிலை சட்டியில் இருந்து அடுப்பில் வீழ்ந்த கதைதான். ☹️

(கிழக்கைச் சேர்ந்த வேறு யாராவது தெளிவான விளக்கம் தந்தால் நன்று)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎-‎06‎-‎2020 at 02:53, கற்பகதரு said:

குடையை பிடிப்பவர்தான் யாருடைய தலைக்கு மேல் குடையை குடையை பிடிக்காமல் விடுவது என்று முடிவெடுக்கும் சக்தியை கொண்டிருப்பார். ஆகவே அவர்தான் தலைவர். எல்லா தமிழரும் சுத்தி நின்று அவரை மறைத்தாலும் குடை பிடிக்க ஆசைப்படுபவர்கள் கிட்ட வந்து காலை தடக்கி அவரை விழுத்திவிட்டு தாங்கள் குடை பிடிக்கும் சண்டையை ஆரம்பிப்பார்களே? என்ன செய்யலாம்?

அதே தான் ...ஒருவர் பின்னுக்கு நின்று தன்னை மறைத்து ஈழம் கிடைப்பதற்காய் பாடு பட்டாலும்,வெற்றி பெற்றால் உரிமை கோரி ஆயிரம் பேர் வருவினம் தங்கள் தான் தலைவர் என சொல்லி கொண்டு🙂 ...மீதி பேர் குறை சொல்லவும் ,போராட்டத்தை தடுக்கவும்தான் லாயக்கு... இந்த லட்சணத்தில் தமிழனுக்கு போராட்டம் ஒரு கேடு 
பின்னுக்கு நிற்பவர் எவ்வளவு திறமைசாலியாய் இருந்தாலும் ,மக்களை ஒன்றிணைக்க முடியா விட்டால் போராட்டம் வெற்றி பெறாது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பா  ஜ  க மற்றும் காங்கிரசு கூட்டணி இடைய நிலவு‌ம்  போட்டி காரணமாக இந்திய தேசிய பங்குச் சந்தை சரிவு  விருதுநகர் தொகுதியில்  முன்னணியில் இருந்த  விஜய பிரபாகர் அவர்கள் பின்னடைவு 
    • Published By: VISHNU   04 JUN, 2024 | 01:46 AM தேசிய மட்ட அபிவிருத்தித் திட்டங்களின் பயனை கிராமப்புற மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வீதி கட்டமைப்பை மேம்படுத்தி நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2014-2024 காலப்பகுதியில் நெதர்லாந்து ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தினால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 750 கிராமிய பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு 03 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.  இந்தப் பாலங்கள் ஊடாக இணைக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பல பரிமாண வறுமையை 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு என்றும், கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் இவ்வாறான திட்டங்கள் அந்த இலக்கை அடைவதற்கு மிகவும் முக்கியமானவை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டத்திற்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அந்நிறுவனம் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பொனி ஹோர்பாக்       ( Bonnie Horbach)  அவர்களுக்கு விசேட  நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கூறியதாவது: இலங்கையில் ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட 750 பாலங்களின் பணிகள் நிறைவடைந்ததை இன்று நாங்கள் ஒன்றிணைந்து கொண்டாடுகிறோம். இது அந்த நிறுவனம் வெற்றிகரமாக நிறைவேற்றிய மாபெரும் பணி என்பதைக் கூற வேண்டும். இந்த கிராமப்புறப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்ட பிரதேசங்கள் பற்றி எனக்குத் தெரியும். அவை மிகவும் பின்தங்கிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாலங்களால் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மேலும், இந்த விரிவான வீதிக் கட்டமைப்பு, முக்கிய அதிவேகப்பதைகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கும், கொழும்பு அல்லது பிற முக்கிய நகரங்களுக்கு பொருட்களை அனுப்புவதற்கும் உதவுகிறது. எனவே, இத்திட்டம் மிகவும் முக்கியமான திட்டம் என்பதை குறிப்பிட வேண்டும். மேலும் இதுபோன்ற 250 பாலங்களை அமைக்க எதிர்பார்த்துள்ளோம். நம் நாட்டில் 2019 ஆம் ஆண்டில் 15% ஆக இருந்த வறுமை விகிதம் தற்போது 25% ஆக அதிகரித்துள்ளது. 2032 ஆம் ஆண்டிற்குள் 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்பதைக் கூற வேண்டும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களை மையமாகக் கொண்டு பல பரிமாண வறுமையை 10% வரைக் குறைப்பது எமது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். அந்த இலக்கை நோக்கிச் செல்ல இது போன்ற திட்டங்கள் நமக்கு உதவுகின்றன. எனவே இந்த திட்டங்களுக்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். வடமாகாணத்தில் மக்களின் சுகாதார சேவைகளை விரிவுபடுத்தும் வகையில் 04 புதிய வைத்தியசாலைகளை திறப்பதற்கு நெதர்லாந்து தூதுவர் அண்மையில் எம்முடன் இணைந்து கொண்டார். இந்த இரண்டு திட்டங்களும் இலங்கையின் கிராமப்புற சமூகத்தை பலப்படுத்தும். நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்த திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை முன்னெடுத்துச் செல்ல நான் நடவடிக்கை எடுத்தேன். இலங்கைக்குச்  சொந்தமான புராதன பீரங்கிகளை மீள இலங்கைக்கு வழங்கியமை தொடர்பில்   நெதர்லாந்து அரசுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மோசமான வானிலை காரணமாக வெள்ள நிலைமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுவரை பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த அனர்த்தத்தினால் முற்றாக அழிந்த வீடுகளை இராணுவத்தினரின் பங்களிப்புடன்  அரச செலவில் புனரமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பகுதியளவில் சேதமடைந்த கட்டிடங்கள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்ற பின்னர், அது தொடர்பான முடிவுகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்நிலையில், இன்று பிற்பகல் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அவசர அமைச்சரவை பத்திரமொன்றை பிரதமர் சமர்ப்பிக்கிறார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் வழங்குவதற்காக தற்போது உள்ள நிதியை விடுவிக்குமாறு பணித்துள்ளேன். மேலும், தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளுக்கும் உரிய மதிப்பீடுகளை விரைவாகத் தயாரிக்க மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்த நிலைமையின்போது அன்றைய அரசாங்கம் 170 பில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. கடந்த ஆண்டு, 13 மாவட்டங்களில் அனர்த்த நிலைமை ஏற்பட்டது. இம்முறை சில மாகாணங்களில் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், இந்த வருடமும் அடுத்த வருடமும் அனர்த்த சேதங்களை புனரமைக்கத் தேவையான அனைத்து நிதியையும் வழங்க எதிர்பார்த்துள்ளோம்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  நெதர்லாந்து நாட்டுத்  தூதுவர் பொனி ஹோர்பாக்( Bonnie Horbach),  கடந்த 10 வருடங்களில் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்த ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று ஜனாதிபதியுடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதை நான் கௌரவமாக கருதுகின்றேன். ஜென்சன் பிரிஜிங் நிறுவனம் கடந்த 10 வருடங்களாக இலங்கை முழுவதும் பாலங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவை பெரும்பாலும் நமக்குத் தெரிந்த அலங்காரமான பாலங்கள் அல்ல. ஆனால், தேசிய வளர்ச்சித் திட்டங்களுடன் மக்களின் வாழ்க்கையை இணைப்பதோடு, கிராமப்புற மக்களுக்கு நேரடிப் பலன்களை வழங்கும் திட்டங்கள் என்பதைக் கூற வேண்டும். தலைமைத்துவம் என்பது மக்களின் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறப்பதாகும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அந்த சந்தர்ப்பத்தில் தலைமைத்துவப் பண்புகளை பிரதிபலித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.  இப்போது நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறார். அதன்போது, அனைத்து மக்களும் பயன்பெறும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முன்னேற்றத்தின் பலன் குறைந்த வருமானம் பெறும் மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நெதர்லாந்து பிரதித் தூதுக் குழுவின் தலைவர் இவன் ருஜென்ஸ் (Iwan Rutjens),, எக்சஸ் குழுமத்தின் தலைவர் சுமல் பெரேரா,  போர்சைட் இன்ஜினியரிங் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தியோ பெர்னாண்டோ, ஜென்சன் பிரிஜிங் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டிர்க்  பிரான்சென் (Dirk Fransen) உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185249
    • வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ஒரு லட்சம்  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை  தமிழ் நாடு  முன்னிலை  திமுக  கூட்டணி 39 பா ஜ க  1  
    • Published By: VISHNU 03 JUN, 2024 | 07:23 PM   களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும் முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும்  அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 ஆம் திகதி திங்கட்கிழமை கொலன்னாவ, களனி, அம்பத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். கொலன்னாவை சேதாவத்த வெஹெரகொட ரஜமஹா விகாரையில் நடைபெற்ற  கலந்துரையாடலில்  ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள அம்பத்தளை, கல்வான புராண ரஜமஹா விகாரை, சேதவத்த வெஹெரகொட புராண ரஜமஹா விகாரை, கொலன்னாவ டெரன்ஸ் .எஸ். சில்வா வித்தியாலயம் மற்றும் வெல்லம்பிட்டி காமினி வித்தியாலய பாதுகாப்பு நிலையம் என்பவற்றுக்குச் சென்ற ஜனாதிபதி, மக்களின் நலன்களைக் கேட்டறிந்ததோடு, அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை தொடர்ச்சியாக பூர்த்தி செய்யும் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். கொலன்னாவையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று இரவு முதல் உணவு வழங்குமாறு கொலன்னாவை  பிரதேச செயலாளருக்கு அறிவித்த ஜனாதிபதி, அந்த மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து நிரந்தர வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குழாய்களை பயன்படுத்தி வெள்ளம் வேகமாக வடிந்து செல்ல வழிசெய்து, மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அனர்த்த சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம்  பிரதானியுமான சாகல ரத்நாயக்க அங்கு சுட்டிக்காட்டினார். கொலன்னாவ பிரதேச   செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அவர், பிரஜைகள் பொலிஸாரின் பங்களிப்புடன் நடமாடும் ரோந்து சேவைகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் என்று இராணுவத்தினருக்கு பணிப்புரை வழங்கிய  சாகல ரத்நாயக்க, மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார். மேலும்,  அனர்த்த நிலை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளணி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையமொன்றை அமைக்குமாறு அறிவுறுத்திய அவர், வெள்ளம் குறைந்த பிறகு ஏற்படக் கூடிய டெங்கு, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.  அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் இராணுவத்தினரின் பங்களிப்புடன் நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர்  மேலும் தெரிவித்தார். பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, சட்டத்தரணி பிரேமநாத்.சி.தொலாவத்த, எஸ்.எம்.மரிக்கார், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்  ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படை தளபதி  வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியுடனான மேற்பார்வை விஜயத்தில் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185244
    • பின்புலம் தெரியாமல் கேட்கும்போது கொடுப்பதால் இப்படியானவர்கள் ஏமாற்றி வாழ்கின்றார்கள். 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.