Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ள வாக்கு என்று சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nochchi said:

. பொதுவெளியில் ஒருவர் தான் தவறுசெய்யாதவரெனில் அதனை ஆதாரபூர்வமதாக நிரூபிக்க முனையவேண்டுமேயன்றி கருத்துக்கூறுவோரை அச்சுறுத்துதல் சரியானதா?

ஜேர்மனியில் நீங்கள் எப்படி அகதியாக புகலிடம் கேட்டீர்கள் என்று நான் கருத்து கூற உரிமையுள்ளது என்கிறீர்கள்? நீங்கள் செய்த தவறை நான் வெளிப்படுத்தினால், நீங்கள் தவறுசெய்யாதவரெனில் அதனை ஆதாரபூர்வமதாக நிரூபிப்பீர்கள் இல்லையா? தொடரலாமா எனது கருத்தை? பிறகு கவலைப்படக்கூடாது.

  • Replies 123
  • Views 11k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கும் இந்த கேள்விகள் உண்டு..

தனக்கு எதிராக இத்தனை புகார்கள் வந்தும் அவர் நிதானம் தவறாமல் இருந்தமையால் ஆளுமைமிக்கவர் எனக்கூறலாமா?

சரி, முன்பு ரணிலை நம்பி ஏமாந்தவர் என்றால்.. இனியாவது தன்னை மக்கள் இன்னமும் வெறுக்காது இருக்கும்படி நடந்துகொள்ளமுயல்வாரா?

எங்களுடைய நிஜ எதிரியை எதிர்கொள்ளவேண்டுமானால், எல்லோருடைய நோக்கமும் ஒன்றாகவும், சில விட்டுக்கொடுப்புகளும் இருந்தால்தான் ஒரு அணியில் பயணிக்கலாம். ஆனால் நாங்கள் ஒருவரை ஒருவர் நையாண்டி செய்வதிலேயே காலத்தை வீண் செய்கிறோம்( நான் உட்பட). இவ்வளவு நடந்தும் நாங்கள் இன்னமும் முதிர்ச்சியடையவில்லை என்றே நினைக்கதோன்றுகிறது...

அவர் எங்கே நிதானம் தவறாமல் இருந்தார் ?....அவருக்கு காவலுக்கு வந்த படையினர் மாவையின் மகன் என்று பாராமல் போட்டு தாக்கியதற்கு அவர் நிதானம் தவறியது தான் காரணம் ...இப்ப மருத்துவர்கள் ஊடாக மாவையோடு சமரசம் செய்ய ஓடி திரிகிறார் .
யார் என்ன செய்தாலும் , விட்டுக் கொடுத்து கண்டும் காணாத மாதிரி இருக்கோணும் என்று சொல்கிறீர்கள்.
 

21 hours ago, Kapithan said:

நான் ஆதாரங்களுடன் கருத்துக்களை முன் வைக்கிறேன். எனக்குள்ள  பயத்தை போக்குங்கள் என்கிறேன். நீங்களோ மதத்தைப் புகுத்துகிறீர்கள் என்கிறீர்கள் ☹️.

இங்குள்ள பலருக்கு உண்மை நிலவரம் தெரியும். ஆனால் கருத்தெழுதமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் மனச்சாட்சியுள்ள மனிதர்கள். மனச்சாட்சியும் துணிவும் உள்ள நேர்மையானவர்கள் துணிந்து கருத்துரைப்பார்கள். வாதிடுவார்கள். 🙂

எனக்குப் பயமாக இருக்கிறது என்று கூறுகிறேன். நீங்கள் எப்படி இல்லை என்று கூறமுடியும் ☹️

 

உங்களையும் ஒரு சக கருத்தாளாராய் மதித்து கருத்தாடியதற்கு என்னை பிஞ்ச செருப்பால் தான் அடிக்கோணும் 
 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனையும் / கருணாவையும் / பிள்ளையணையும் கள்ளன் என்று வாதிடும் ஒவ்வருவரும் இத்தருணத்தில் நாங்கள் அத்தனைபேரும் உத்தமர்தான என்று ஒரு முறை சுயபரிசோதனை செய்வது நல்லது.

23 hours ago, விளங்க நினைப்பவன் said:

நடந்தது உண்மை என்ன என்று அவர்களுக்கே தெரியும் அவர்கள் அந்த கால பகுதிகளில் இலங்கையில் இருந்திருக்காவிட்டாலும் உறவினர்கள் சொல்ல உண்மையை அறிந்திருப்பார்கள் ஆனால் புலுடா கதைகள் பேசி மகிழ்வார்கள்.

இவர்கள் அந்த ஒரு காரணத்துக்காக சுமந்திரனை தாக்குவதை நிறுத்தப்பபோவதில்லை.

இவர்கள் எல்லாம் வெள்ளையடிக்கப்படட கல்லறைகள். வெளியில் எல்லாம் நன்றாக வெள்ளையடிக்கப்பட்டு , ஜோடிக்கப்பட்டு இருக்கும். அப்படிபடடதுதான் இவர்களது கதைகளும் , தேசியமும் இருக்கின்றது.

உள்ளுக்குள்ளோ எலும்புகளும், அசுத்தமும், நாற்றமும் நிறைந்திருக்கும். அப்படியே உள்ளுக்குள்ளே மதவாதப் பேய்களும், சாதிவாத பேய்களும் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

இவர்களுடைய இந்த மாய்மாலமான , மாயாக்கரா நடக்கைகளினால்தான் தமிழன் இப்படி ரோட்டுக்கு வந்திருக்கிறான். உள்ளே ஒன்று புறம்பே ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Robinson cruso said:

இவர்கள் அந்த ஒரு காரணத்துக்காக சுமந்திரனை தாக்குவதை நிறுத்தப்பபோவதில்லை.

இவர்கள் எல்லாம் வெள்ளையடிக்கப்படட கல்லறைகள். வெளியில் எல்லாம் நன்றாக வெள்ளையடிக்கப்பட்டு , ஜோடிக்கப்பட்டு இருக்கும். அப்படிபடடதுதான் இவர்களது கதைகளும் , தேசியமும் இருக்கின்றது.

உள்ளுக்குள்ளோ எலும்புகளும், அசுத்தமும், நாற்றமும் நிறைந்திருக்கும். அப்படியே உள்ளுக்குள்ளே மதவாதப் பேய்களும், சாதிவாத பேய்களும் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

இவர்களுடைய இந்த மாய்மாலமான , மாயாக்கரா நடக்கைகளினால்தான் தமிழன் இப்படி ரோட்டுக்கு வந்திருக்கிறான். உள்ளே ஒன்று புறம்பே ஒன்று.

 

அருமை.  பச்சை முடிந்துவிட்டது ரொபின். 
மீண்டும் பைபில் வசன‌த்தோடு சாட்டையடி 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:


உங்களையும் ஒரு சக கருத்தாளாராய் மதித்து கருத்தாடியதற்கு என்னை பிஞ்ச செருப்பால் தான் அடிக்கோணும் 
 

மன்னிக்கவேண்டும் ரதி, 

நகைச்சுவையாகக் குறிப்பிட்டதை நீங்கள் serious ஆக எடுப்பீர்கள் என  கொஞ்எசமும்தி ர்ப்பார்க்கவில்லை. .தவறு என்னது. மன்னித்துக்கொள்ளுங்கள். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவர் எங்கே நிதானம் தவறாமல் இருந்தார் ?....அவருக்கு காவலுக்கு வந்த படையினர் மாவையின் மகன் என்று பாராமல் போட்டு தாக்கியதற்கு அவர் நிதானம் தவறியது தான் காரணம் ...இப்ப மருத்துவர்கள் ஊடாக மாவையோடு சமரசம் செய்ய ஓடி திரிகிறார் .
யார் என்ன செய்தாலும் , விட்டுக் கொடுத்து கண்டும் காணாத மாதிரி இருக்கோணும் என்று சொல்கிறீர்கள்

இங்கே யாழ் களத்தில் சுமந்திரன் ரணிலை நம்பி ஏமாந்துவிட்டார் என்றும், இவ்வளவு நடந்தும் அவர் நிதானம் தவறவில்லை என்றும் சிலர் எழுதியதை பார்த்துவிட்டு, அதனால்தான்அவர் ஆளுமைமிக்கவர் என்று கபிதான் நினைக்கிறாரோ என கேட்டேன்.. 

மற்றப்படி யார் என்ன செய்தாலும், கண்டும் காணாதது போல விட்டு கொடுத்து போகவேண்டும் என கூறவில்லை.. அப்படி என்றால் இன்றும் கூட எத்தனையோ விஷயங்களில் கண்டும் காணதது போலதான் நாங்கள் நடந்துகொள்கிறோம்.. இதற்கு உதாரணங்களை நான் கூற தேவையில்லை என நினைக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரையில், சுமந்திரனும் தனித்து இயங்க முடியாது, கஜேந்திரகுமாரும் தனித்து இயங்கமுடியாது..

கஜேந்திரகுமார், தனது கட்சியையும், தனது தலைமைத்துவத்தை இன்னமும் மேம்படுத்தி மக்களின் ஆதரவைப்பெற்று தனித்து இயங்க இன்னமும் கால அவகாசம் தேவை. ஆனால் அதற்கிடையில் விரும்பதகாத விடயங்கள் நடைபெறாமல் இருக்கவேண்டுமாயின், அவர் இப்பொழுது இருக்கும் மற்றைய அரசியல்வாதிகளுடன் சேர்ந்து செயலாற்றவேண்டும், அதை அவரும் அவரது கட்சியும் சேர்ந்து முடிவு எடுக்கட்டும்.. 

தனித்து நின்று இனி சாதிப்பது கடினம்.. ஒற்றுமையும், விட்டுகொடுப்புகளும் தேவைப்படும் சமயத்தில் செய்யாவிடில், பின்பு மக்கள் சலுகைகளுக்காக மாறிவிட்டார்கள் என கூற யாருக்கும் உரிமை கிடையாது..
எனக்கு உங்கள் அளவிற்கு அரசியல் பற்றி தெரியாது, ஆனால் சாதாரன மக்களின் மனநிலையை எல்லோரையும் போல ஓரளவிற்கு ஊகிக்கமுடிகிறது, அவ்வளவுதான். 
நன்றி. 
 

  • கருத்துக்கள உறவுகள்

கவுத கொரா?
யார் (அந்த வாக்கு) கள்ளன்?

யார்... பார்த்த, வேலை இது.... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கவுத கொரா?
யார் (அந்த வாக்கு) கள்ளன்?

யார்... பார்த்த, வேலை இது.... :grin:

எங்கள் தரம் இதுதான். ☹️

இதை தலையில் வைத்து வேறு கொண்டாடுகிறார்கள். அதுவும் புலம் பெயர்ந்து நாகரீகமடைந்த எமது மக்கள். ☹️

இந்த கூட்டம்தான் எமது மக்களை வழி நடாத்தப்போகிறார்கள். நினைக்கவே அச்சமாக இருக்கிறது. 🤥

 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2020 at 05:14, Kapithan said:

 

ஏற்கனவே பகிரங்கமாக கிறீத்துவர்களுக்கெதிரான பரப்புரைகள் நடப்பதை நாம் எல்லோருமே பார்க்கிறோம். 

இந்த நிலை நாளை நிச்சயம் உச்சமடையும். அப்போது எனது நிலை என்ன ? எனக்குள்ள தெரிவுகள் என்ன ? 

எனது அச்சத்தைப் போக்குவீர்களா 🤔

நான் சுமந்திரன் மீது வைக்கும் விமர்சனங்கள் ஒன்றும் அவர் மதம் சார்ந்ததல்லவே! நான் பலதடவை கூறியிருக்கிறேன்! கிறீஸ்தவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு மறுக்கமுடியாதது . மதம் மாற்றிகளை மட்டுமே நாம் வெறுக்கிறோம். சுமந்திரனின் தேசியத்துக்கு எதிரான , இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பான அவரது கருத்துக்களுக்கு மட்டுமே எமது விமர்சனங்கள்.
யாழில் குணாவின் கானாளியை ஒருமுறை பாருங்கள். உங்களுக்கும் புரியும் சுமந்திரனின் அரசியல் எதைச்சார்ந்ததென்று!!

மக்களுக்கு யார் நன்மைசெய்தாலும் அவர்களை ஆதரிப்போம். அதில் சாதி மத பேதம் பார்ப்பவன் சுயநலவாதி.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2020 at 13:16, கிருபன் said:

இந்தத் தேர்தலில் சுமந்திரன் வென்று பாராளுமன்றம் போனார். கஜேந்திரன் தோற்றும் பாராளுமன்றம் போனார்! 

இவைதான் வரலாறு.

 

 

மேலிடமும் அதிரடிப்படையும் இல்லாவிட்டால் அவரும் கஜேந்திரன் பாணியில் தான் பாராளுமன்றம் போயிருப்பார்??

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

எங்கள் தரம் இதுதான். ☹️

இதை தலையில் வைத்து வேறு கொண்டாடுகிறார்கள். அதுவும் புலம் பெயர்ந்து நாகரீகமடைந்த எமது மக்கள். ☹️

இந்த கூட்டம்தான் எமது மக்களை வழி நடாத்தப்போகிறார்கள். நினைக்கவே அச்சமாக இருக்கிறது. 🤥

 

பேசாமல் ஆளை  அரசியலில்  ஒதுங்க சொல்லுங்கள் உங்கள் உடம்புக்கு நல்லது மேல் உள்ள காணொளியை விட படு மோசமான காணொளிகள் முகநூல் கூட்டம் போட்டு வறுத்து எடுக்குது இங்கெல்லாம் இணைக்கிற அளவுக்கு தரமும் கிடையாது .

உங்க ஆளும் எதிர்பார்க்கவில்லை கனத்த அமைதியுடன் காலம் கடத்துகின்றார் அவர் நினைக்கிறார் இதை தள்ளி போட்டால் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று விதி  எண்ணப்போல் கொஞ்ச கேடுகேட்டதுகள்  மறக்க விடாதுகள் நன்பர் ஒருத்தர் சுமத்திரனுக்கு எதிராக ஐந்து முகநூல் ஐடி  ஒன்று அவருக்கு ஆதரவாக ஏனெடுப்பா  என்று கேட்க அந்த கள்ளன் உள்ளுருந்து உளவறியத்தான் என்கிறான் . சரி  இதுகளை விடுவம்  தமிழ்மக்களுக்கு ஏதாவது வீரதீர சாகசம் செய்து காட்டுவாரா என்றாலும் அந்த திறமையும் இல்லை மாறாக தமிழர்களை நம்ப வைத்து கழுத்தறுப்பதில் ஒண்ணாம் நம்பர் மற்றவன் கஸ்ட்ட்டப்பட்டு  காணிகளை விடுவிக்க அடாத்தா  அந்த காணி விடுவிப்பு கூட்டங்களில் போய்  அமருவது அனுதாபா ஓட்டுக்கு விதவையை தேர்தலில் நிறுத்தி வென்றபின் அவ்வளவுஓட்டையும் களவெடுக்க தெரிந்த கள்ளவோட்டு சுமத்திரன் .

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kapithan said:

எங்கள் தரம் இதுதான். ☹️

இதை தலையில் வைத்து வேறு கொண்டாடுகிறார்கள். அதுவும் புலம் பெயர்ந்து நாகரீகமடைந்த எமது மக்கள். ☹️

இந்த கூட்டம்தான் எமது மக்களை வழி நடாத்தப்போகிறார்கள். நினைக்கவே அச்சமாக இருக்கிறது. 🤥

 

கப்பிதான், இது நடந்தது யாழ்ப்பாணத்தில், புலத்திலல்லவே!!

  • கருத்துக்கள உறவுகள்

புரையோடிப்  போயிருக்கும் பொய்மைக்கும் மெய்மைக்குமான போராட்டமாக வெகுசனங்களால் நோக்கப்படும் விடயத்தை ஏன் சிலர் தத்தமது தலையிற்போட்டுக் கொதிக்க வேண்டும். அதைவிட நியாயமான சுட்டுதல்களை செய்தால் இங்கே தனிமனித உரித்துகளைக் கேள்வி கேட்போமென்று அச்சுறுத்தும் கருத்தாளர்களை சுமந்திரன் இங்கும் உலவவிட்டுள்ளார் போல் உள்ளது.

 உறவுகளே! அவதானம். நாளை ஊருக்குப் போகும்போது உங்கள் மீதும் தாக்குதல் நடத்துவிக்கப்படலாம் என்று அஞ்சுகிறேன்.  ஏனென்றால் தனது கட்சிச் சகாவின் புதல்வருக்கே இந்த நிலையென்றால்  எமது நிலை?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nochchi said:

புரையோடிப்  போயிருக்கும் பொய்மைக்கும் மெய்மைக்குமான போராட்டமாக வெகுசனங்களால் நோக்கப்படும் விடயத்தை ஏன் சிலர் தத்தமது தலையிற்போட்டுக் கொதிக்க வேண்டும். அதைவிட நியாயமான சுட்டுதல்களை செய்தால் இங்கே தனிமனித உரித்துகளைக் கேள்வி கேட்போமென்று அச்சுறுத்தும் கருத்தாளர்களை சுமந்திரன் இங்கும் உலவவிட்டுள்ளார் போல் உள்ளது.

 உறவுகளே! அவதானம். நாளை ஊருக்குப் போகும்போது உங்கள் மீதும் தாக்குதல் நடத்துவிக்கப்படலாம் என்று அஞ்சுகிறேன்.  ஏனென்றால் தனது கட்சிச் சகாவின் புதல்வருக்கே இந்த நிலையென்றால்  எமது நிலை?

 ஈழத்தில் அரசியல், சமூக பொருளாதார மட்டங்களில் அதிகாரத்திலிலுள்ளோருடன் (அரசாங்கத்தில்  அல்ல😀) புதிய தொடர்புகளை அல்லது நேரடித் தொடப்புகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது உண்மையான, தெளிவான தகவல்கள் உங்களை வந்து சேரும். நீங்கள் ஆழ்ந்து சிந்தித்து சரியான, தெளிவான முடிவுகளை எடுக்க அவை உங்களுக்கு உதவும். 👍

அல்லது நாங்கள் எல்லோருமே மூன்றாந்தர, விலைபோன, பக்கச் சார்பான ஊடகங்களின் தகவல்களை நம்பி தெளிவற்ற, பிழையான முடிவுகளை அடுப்பதனூடாக எங்களுக்கும், தாயகத்திலிலுள்ளோருக்கும் மீழ முடியாத தீங்கை ஏற்படுத்துவோம். ☹️

யாழ் களத்திலுள்ள எத்தனைபேருக்கு, மாவையின் மகனும் அவர் ஆதரவாளர்களும்தான் Jaffna Centralல் கலகத்தை ஏற்படுத்தியோரில் முதன்மையானவர்கள் என்பது தெரியும் 🤔

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

எங்கள் தரம் இதுதான். ☹️

இதை தலையில் வைத்து வேறு கொண்டாடுகிறார்கள். அதுவும் புலம் பெயர்ந்து நாகரீகமடைந்த எமது மக்கள். ☹️

இந்த கூட்டம்தான் எமது மக்களை வழி நடாத்தப்போகிறார்கள். நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

அளவுக்கதிகமாக கவலைப்பாடாதீர்கள் கபிதான் 
சிங்களத்தில் ஒன்றையும் தமிழில் இன்னொன்றையும் கூறி பேமானித்தனமாக அரசியல் செய்வதை காட்டிலும் 
இவர்களை விட்டீர்கள் என்றால் கூறவேண்டியவற்றை மூஞ்சிக்கு நேராகவே  கூறிவிட்டு வந்துவிடுவார்கள்,
குறைந்த பட்சம் மக்களுக்காவது  தமது நிலை தொடர்பாக தெளிவு பிறக்கும். ஐந்தைந்து வருடங்களாக கொடுத்துவிட்டு முதுகு சொறியவேண்டிவராது 

11 hours ago, nochchi said:

அதைவிட நியாயமான சுட்டுதல்களை செய்தால் இங்கே தனிமனித உரித்துகளைக் கேள்வி கேட்போமென்று அச்சுறுத்தும் கருத்தாளர்களை சுமந்திரன் இங்கும் உலவவிட்டுள்ளார் போல் உள்ளது.

 

ஏன் சுமந்திரனுக்கு எதிராக உங்களை போன்ற போலி தேசியவாதிகளை உலவ விட்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. எல்லாவற்றையும் உங்கள் வசதிக்காக எழுதிக்கொள்ளும் மாயக்காரர்கள்தான் உங்களை போன்றவர்கள். நீங்கள் நினைக்கிறமாதிரி , உங்களையும் உங்களை போன்ற போலி தேசியவாதிகளும் நினைக்கிற மாதிரி எழுதுவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

அளவுக்கதிகமாக கவலைப்பாடாதீர்கள் கபிதான் 
சிங்களத்தில் ஒன்றையும் தமிழில் இன்னொன்றையும் கூறி பேமானித்தனமாக அரசியல் செய்வதை காட்டிலும் 
இவர்களை விட்டீர்கள் என்றால் கூறவேண்டியவற்றை மூஞ்சிக்கு நேராகவே  கூறிவிட்டு வந்துவிடுவார்கள்,
குறைந்த பட்சம் மக்களுக்காவது  தமது நிலை தொடர்பாக தெளிவு பிறக்கும். ஐந்தைந்து வருடங்களாக கொடுத்துவிட்டு முதுகு சொறியவேண்டிவராது 

யார் இந்த அரசியல்வாதிகளைப்பற்றி கவலைப்படப் போவது.  சிலர் ரணிலைப்போல கபடத்தனம் மிக்கவர்களாயும் சிலர் மேவின் டீ சில்வா போன்று ரெளடித்தனம் மிக்கவர்களாயும் உள்ளனர். இவர்களின் மேலோர் என்றும் கீளோர் என்றும் எவருமே இல்லை. ☹️

12 hours ago, Eppothum Thamizhan said:

நான் சுமந்திரன் மீது வைக்கும் விமர்சனங்கள் ஒன்றும் அவர் மதம் சார்ந்ததல்லவே! நான் பலதடவை கூறியிருக்கிறேன்! கிறீஸ்தவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு மறுக்கமுடியாதது . மதம் மாற்றிகளை மட்டுமே நாம் வெறுக்கிறோம். சுமந்திரனின் தேசியத்துக்கு எதிரான , இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பான அவரது கருத்துக்களுக்கு மட்டுமே எமது விமர்சனங்கள்.
யாழில் குணாவின் கானாளியை ஒருமுறை பாருங்கள். உங்களுக்கும் புரியும் சுமந்திரனின் அரசியல் எதைச்சார்ந்ததென்று!!

மக்களுக்கு யார் நன்மைசெய்தாலும் அவர்களை ஆதரிப்போம். அதில் சாதி மத பேதம் பார்ப்பவன் சுயநலவாதி.

உண்மை தெரிந்து குற்றம் செய்யாத ஒருவனை குற்ற்றம் சாட்டுவார்களாக இருந்தால் அது மதம் சார்ந்ததாகவே இங்கு இருக்கின்றது. மற்றப்படி உங்களுக்கு தனிப்படட ரீதியில் அவருடன் பிரச்சினை இருக்குமென்று நான் நினைக்கவில்லை.

இருந்தாலும் இதில் எழுத்துவதாலோ, திட்டுவதாலோ ஒன்றும் நடக்கபோவதுமில்லை. சந்திரனைப்பார்த்து ஊளையிடுவதால் அது ஓடி ஒழியப்போவதுமில்லை.

என்னைப்பொறுத்த வரைக்கும் சுமந்திரன் பேசியதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் உண்மை பேசி தமிழ் தேசியத்துக்கு, அரசியலுக்கு தகுதியற்றவராக மாற்றிக்கொண்டார்.

போலி தமிழ் தேசியத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அவர்கள் நினைக்கிற மாதிரி பேசி இருக்க வேண்டும். உண்மை பேசி இருக்கக்கூடாது. அதுதான் அவர் செய்த மகா பெரிய தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

போலி தமிழ் தேசியத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அவர்கள் நினைக்கிற மாதிரி பேசி இருக்க வேண்டும். உண்மை பேசி இருக்கக்கூடாது.

நூறு சதவீதம் உண்மை.
புலுடா கதைகள் பேசி மக்களை மாய நிலையில் வைத்திருக்க வேண்டும். சுமந்திரன் அதை செய்யவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Eppothum Thamizhan said:

கப்பிதான், இது நடந்தது யாழ்ப்பாணத்தில், புலத்திலல்லவே!!

நெருப்பு வைக்கிற அரசர்களுக்கு கொள்ளி கொடுக்கிற மந்திரிகள் நாம். ☹️

 

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2020 at 18:43, கற்பகதரு said:

ஜேர்மனியில் நீங்கள் எப்படி அகதியாக புகலிடம் கேட்டீர்கள் என்று நான் கருத்து கூற உரிமையுள்ளது என்கிறீர்கள்? நீங்கள் செய்த தவறை நான் வெளிப்படுத்தினால், நீங்கள் தவறுசெய்யாதவரெனில் அதனை ஆதாரபூர்வமதாக நிரூபிப்பீர்கள் இல்லையா? தொடரலாமா எனது கருத்தை? பிறகு கவலைப்படக்கூடாது.

Mr கற்பகம் என்னமும் திருந்திற நோக்கம் இல்லை போலும். ஒரு சாதரண மனிதன் அகம் அந்தஸ்து கேட்பதையும் சுமந்திரன் மக்கள் பிரதிநிதியாகப் போவதற்காக மக்கள் ஆணையை மாற்றுவதற்கும் வித்தியாசம் தெரியாது போலும். 

ஏன் அடிக்கடி அகதி அந்தஸ்த்தை வைத்து கருத்தாடவேண்டும்?

 ஏன் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட விரக்தியா?

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Eppothum Thamizhan said:

1) நான் சுமந்திரன் மீது வைக்கும் விமர்சனங்கள் ஒன்றும் அவர் மதம் சார்ந்ததல்லவே! நான் பலதடவை கூறியிருக்கிறேன்!

2) கிறீஸ்தவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு மறுக்கமுடியாதது 3). மதம் மாற்றிகளை மட்டுமே நாம் வெறுக்கிறோம். சுமந்திரனின் தேசியத்துக்கு எதிரான , இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பான அவரது கருத்துக்களுக்கு மட்டுமே எமது விமர்சனங்கள்.
4) யாழில் குணாவின் கானாளியை ஒருமுறை பாருங்கள். உங்களுக்கும் புரியும் சுமந்திரனின் அரசியல் எதைச்சார்ந்ததென்று!!

5) மக்களுக்கு யார் நன்மைசெய்தாலும் அவர்களை ஆதரிப்போம். அதில் சாதி மத பேதம் பார்ப்பவன் சுயநலவாதி.

1) நீங்கள் மதம் சார்ந்து விமர்சிப்பதாக நான் கூறவில்லை.  ஆனால் மதத்தை அடிப்படையாக வைத்து சுமந்திரன் மீது ஒழுங்குபடுத்தப்பட்ட தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது.  இங்கே சுமந்திரனின் இடத்தில் வேறு ஒரு கிறீத்தவன் இருந்திருந்தாலும். இதுதான் நடந்திருக்கும். இங்கே மதத்தைப் பாவிப்பது தமிழரை பிரித்து சிதறடிப்பதற்காக. பலர் இந்த உண்மையைக் காணத் தவறுகின்றனர். 

2) போராட்டம் தமிழர்கழுக்கானது. தமிழர்களுள் பல சமய நம்பிக்கையுள்ளவர்களும் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் ஒன்று சேர்ப்பது தமிழ் என்கின்ற ஒன்றுதான். இவர்களை கிறீத்தவர்கள் என்றோ சைவர்கள் என்றோ பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல. சமயம் என்பது நம்பிக்கை சார்ந்தது. தமிழ் என்பது அடையாளம் சார்ந்தது

3) மதம் மாறுதல் என்பது எனக்கு உவப்பானது அல்ல. ஆனால் மதம் மாற்றுபவர்களது அணுகுமுறையும் மதம் மாறுபவர்கள், மதம் மாறியவுடன் செய்யும் ஆர்ப்பாட்டமும் என்னை கவர்வது இல்லை.

4) அரசியல்வாதிகளின் செய்கைகள்தான் அவர்கள் யார் என்பதற்கு சிறந்த சாட்சிகள் என்பது என் நம்பிக்கை. 

5) 👍

  • கருத்துக்கள உறவுகள்
On ‎16‎-‎08‎-‎2020 at 12:06, Kapithan said:

மன்னிக்கவேண்டும் ரதி, 

நகைச்சுவையாகக் குறிப்பிட்டதை நீங்கள் serious ஆக எடுப்பீர்கள் என  கொஞ்எசமும்தி ர்ப்பார்க்கவில்லை. .தவறு என்னது. மன்னித்துக்கொள்ளுங்கள். 🙏

இதில் மன்னிக்கிறத்திற்கோ அல்லது கோபப்படுவதற்கோ எதுவும் இல்லை  கற்பிதன்😁

 

On ‎16‎-‎08‎-‎2020 at 12:54, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே யாழ் களத்தில் சுமந்திரன் ரணிலை நம்பி ஏமாந்துவிட்டார் என்றும், இவ்வளவு நடந்தும் அவர் நிதானம் தவறவில்லை என்றும் சிலர் எழுதியதை பார்த்துவிட்டு, அதனால்தான்அவர் ஆளுமைமிக்கவர் என்று கபிதான் நினைக்கிறாரோ என கேட்டேன்.. 

மற்றப்படி யார் என்ன செய்தாலும், கண்டும் காணாதது போல விட்டு கொடுத்து போகவேண்டும் என கூறவில்லை.. அப்படி என்றால் இன்றும் கூட எத்தனையோ விஷயங்களில் கண்டும் காணதது போலதான் நாங்கள் நடந்துகொள்கிறோம்.. இதற்கு உதாரணங்களை நான் கூற தேவையில்லை என நினைக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரையில், சுமந்திரனும் தனித்து இயங்க முடியாது, கஜேந்திரகுமாரும் தனித்து இயங்கமுடியாது..

கஜேந்திரகுமார், தனது கட்சியையும், தனது தலைமைத்துவத்தை இன்னமும் மேம்படுத்தி மக்களின் ஆதரவைப்பெற்று தனித்து இயங்க இன்னமும் கால அவகாசம் தேவை. ஆனால் அதற்கிடையில் விரும்பதகாத விடயங்கள் நடைபெறாமல் இருக்கவேண்டுமாயின், அவர் இப்பொழுது இருக்கும் மற்றைய அரசியல்வாதிகளுடன் சேர்ந்து செயலாற்றவேண்டும், அதை அவரும் அவரது கட்சியும் சேர்ந்து முடிவு எடுக்கட்டும்.. 

தனித்து நின்று இனி சாதிப்பது கடினம்.. ஒற்றுமையும், விட்டுகொடுப்புகளும் தேவைப்படும் சமயத்தில் செய்யாவிடில், பின்பு மக்கள் சலுகைகளுக்காக மாறிவிட்டார்கள் என கூற யாருக்கும் உரிமை கிடையாது..
எனக்கு உங்கள் அளவிற்கு அரசியல் பற்றி தெரியாது, ஆனால் சாதாரன மக்களின் மனநிலையை எல்லோரையும் போல ஓரளவிற்கு ஊகிக்கமுடிகிறது, அவ்வளவுதான். 
நன்றி. 
 

உங்கள் இந்த கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன் ஒவ்வொருவருக்கும் ,ஒவ்வொரு அரசியல்வாதிகளை பிடிக்கும் ...எனக்கு கருணா ,கற்பிதனுக்கு சுமத்திரன், உங்களுக்கு கஜே கூட்டணி ...அது அவரவர் நம்பிக்கை சார்ந்த விசயம் ...அவர்களை பற்றி யாராவது கேள்வி கேட்டால் மழுப்புவது பிடிப்பதில்லை ...மற்றப்படி எனக்கும் அரசியல் தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.