Jump to content

பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புங்கையூரன் said:

போனால் கிடைக்காது, பொழுது பட்டால் கிட்டாது என்று யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்தில் ஒருவர் எப்போதும் ஸ்வீப் ரிக்கற் வித்த படி இருப்பார்!

ஒவ்வொரு கிழமையும் எனது தகப்பனாரும் வாங்கிக் கொள்வார்! பின்னர் வானொலியில் முடிவுகளைக் கேட்கும் போது...., அட! இரண்டு நம்பரால  சறுக்கிப் போச்சுது என்ற படி.... ரிக்கற்றைக்  கிழித்து  எறிவார்!

இதைப் பார்த்துப் பார்த்து.....நான் ரிக்கற்றே  வாங்குவதில்லை..!😄

நான் இப்பவரைக்கும்  எடுக்கிறன் கிடைத்தால்  ஓர் வீடு மற்றும்படி 
கார் வாங்கணும் பந்தாவா வாழவேண்டுமென்ற ஐடியா எல்லாம் இல்லை  ஆனால் விழுந்தபாடில்லை 

சிறியண்ணை இழுத்து வைக்க வேண்டாம் எழுதிடுங்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு. "மிஷேல்"  ஒரு குடும்பத் தலைவன். 👨‍🦰 சாதாரண... வேலை பார்க்கும், இழகிய மனம் கொண்ட பண்பான மனிதன்  அவனுக்கு... அன்பான மனைவியும், 💖 பத்து வயதை நெருங்கிய...

தமிழ் சிறி

விழுந்த  லொத்தர் பணத்துடன்... மிஷேலின் வாழ்க்கை,  ஒரு வருடமாக.. மிக ஆடம்பரத்துடன், சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த, அவனது  மனைவி... அவ்வப் போது கண்டித்தாலும்,  அவன்... ஒரு காதா

தமிழ் சிறி

மிஷேல்... திடீர் பணக்காரன் ஆகியவுடன்,   அவனுக்கு... தன்னுடைய, கனவை எல்லாம்... நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. 💖 முதலில்....  அவனது அன்பு மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு அழகிய.. பெரி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் இப்பவரைக்கும்  எடுக்கிறன் கிடைத்தால்  ஓர் வீடு மற்றும்படி 
கார் வாங்கணும் பந்தாவா வாழவேண்டுமென்ற ஐடியா எல்லாம் இல்லை  ஆனால் விழுந்தபாடில்லை 

சிறியண்ணை இழுத்து வைக்க வேண்டாம் எழுதிடுங்கள் 

இதுவரை நீங்கள் எடுத்த ரிக்கட் ஒன்றும் விழவில்லையா இன்னுமா பாக்கட்டில் வைத்திருக்கிறீர்கள்.......!    😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

இதுவரை நீங்கள் எடுத்த ரிக்கட் ஒன்றும் விழவில்லையா இன்னுமா பாக்கட்டில் வைத்திருக்கிறீர்கள்.......!    😂

அதை க்கிழித்து எறிந்து விடுவன்  20 ரூபா விழும் அல்லது நூறு ரூபா ஒரு தடவை 1000 ரூபா  கொழும்பில் இறங்கினால் இந்த ரிக்கட் சத்தம் தான் காதில கேட் கும் கொழும்பில் கூட ஏன் சில இடங்களில் செல்வேன் சிங்களப்பகுதிகள் கூட ஆனால் விழவில்லை வீட்டில ஏச்சு மட்டும் விழும் . அதாவது விழுதே என்ற ஆசை ஐயா 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்த லொட்டோ வாங்கிறனான்,வேலையில் 10 பேர் சேர்ந்து வாங்கிறது சிலநேரம் ஒரு ஆளுக்கு 5 டொலர் வரும் அதை அடுத்த முறை போடுவோம் ஒரு சதமும் விலாது ஆனால் நாங்கள் முயற்சியை கை விடவில்லை... நான் மறந்தாலும் பாட்னர்ஸ் மறக்க மாட்டினம் \

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறியின் நகைச்சுவை உணர்வுக்கு இந்த ஆக்கம் கொஞ்சம் சுமார்தான்.

யாழ்கள உறவுகளை வைத்து நகைச்சுவையாக ஒரு ஆக்கம் உருவாக்குங்கள் எல்லோராலும் விரும்பபடும்.

அனைவருடனும் நட்பாக பழகும் உங்களை யாரும் கோவித்து கொள்ள மாட்டார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தும்,  ஊக்கமும்  பகிர்ந்து கொண்ட....

குமாரசாமி அண்ணா, நாதமுனி, உடையார், ஈழப்பிரியன், 
சுவி, கிருபன் ஜீ, வல்வை சகாறா, விவசாயி விக், காவலூர் கண்மணி அக்கா, 
நிலாமதி அக்கா, புங்கையூரன்,விசுகு, மல்லிகை வாசம்,  சாந்தி அக்கா, 
தனிக்காட்டு ராஜா, புத்தன், வளவன்,ரதி, பெனி, யாயினி, தமிழினி,  
சுவைப்பிரியன், நுணாவிலான் ஆகியோருக்கு நன்றிகள். 🙏

இன்று மாலை, மிகுதியை... தொடர்வேன் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.

வெளிவர இருக்கும் மிகுதிப் பகுதியில்... சுவராசியமான, 
எதிர்பாரத சம்பவங்கள் நிச்சயம்  உண்டு. :)

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா விழுந்த லொட்டோவிலை எனக்கும் தாங்கோவன்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

   Mercedesbenz GIFs - Get the best GIF on GIPHY

மிஷேல்... திடீர் பணக்காரன் ஆகியவுடன்,  
அவனுக்கு... தன்னுடைய, கனவை எல்லாம்...
நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. 💖

முதலில்....  அவனது அன்பு மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க,
ஒரு அழகிய.. பெரிய வீடு 🏡 ஒன்றை, அந்த வீட்டின் பெறுமதியில்... 
 பாதிப் பணம் கொடுத்து, மிகுதியை... ஒவ்வொரு மாதமும்...
வங்கியில் கட்டுவதாக, 🖋️ ஒப்பந்தம் எழுதி வாங்கினான். 🧐

நல்ல வீடு இருந்தால்... முற்றத்தில் பெரிய கார் இருக்க வேண்டும் என்பது,
எழுதப் படாத, சட்டம் என்றாலும்...
மிஷேல்  வீட்டு முற்றத்திலும்... அவன் ஆசைப் பட்ட கார் நின்றது. 🚘

அதற்கிடையில்... அவன், வேலையை விட்டு வரும் போது...
தனது பழைய முதலாளிக்கு,  "தினாவெட்டாக"... 
சொல்லி விட்டு வந்த வாக்கியங்களை மறக்காமல்...    🤨
தான்... பார்த்த வேலை அனுபவத்தை, வைத்து... 
தன்னுடைய,  நான்கு நண்பர்களை சேர்த்து...
சிறிய 🛠️  தொழிற்சாலையை ஒன்றை ஆரம்பித்தான். 😜

இடைவேளை... !!! ??? :grin:
இன்னும், ஒரு 1️⃣ மணித்தியாலத்தில்,  மீண்டும் தொடரும்....  🤣

  • Like 5
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 55 நிமிடங்களுக்கு பின் வருகின்றேன்.......!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

59 minutes ago, தமிழ் சிறி said:

   

இடைவேளை... !!! ??? :grin:
இன்னும், ஒரு 1️⃣ மணித்தியாலத்தில்,  மீண்டும் தொடரும்....  🤣

இடைவேளை கூடாமல் வந்து எழுதீட்டு ஓடீடுங்கோ தமிழ் சிறி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, suvy said:

இன்னும் 55 நிமிடங்களுக்கு பின் வருகின்றேன்.......!   😂

அய்யய்யோ.... சுவியர்,
உண்மையாகவா... சொல்கிறீர்கள்.
களத்தில்... வேறு பதிவுகளை, பார்த்துக் கொண்டு இருந்ததால்...
இன்னும்.. எழுதுற  மூடு, வரவில்லை.

சம்பந்தன் ஐயா... பத்து வருசமாய்  சொன்ன மாதிரி,
தீபாவளிக்கும்,  பொங்கலுக்கும் தீர்வு வரும் என்று பொய்  சொல்ல மாட்டேன்.

என்ன... நான், சொன்ன மணித்தியாலாக் கணக்கில்.. கொஞ்சம் பிந்தலாம்.
ஐயோ... ஏற்கெனவே பிந்தி விட்டது.. ஐயா.   :grin:

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

   Mercedesbenz GIFs - Get the best GIF on GIPHY

மிஷேல்... திடீர் பணக்காரன் ஆகியவுடன்,  
அவனுக்கு... தன்னுடைய, கனவை எல்லாம்...
நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. 💖

முதலில்....  அவனது அன்பு மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க,
ஒரு அழகிய.. பெரிய வீடு 🏡 ஒன்றை, அந்த வீட்டின் பெறுமதியில்... 
 பாதிப் பணம் கொடுத்து, மிகுதியை... ஒவ்வொரு மாதமும்...
வங்கியில் கட்டுவதாக, 🖋️ ஒப்பந்தம் எழுதி வாங்கினான். 🧐

நல்ல வீடு இருந்தால்... முற்றத்தில் பெரிய கார் இருக்க வேண்டும் என்பது,
எழுதப் படாத, சட்டம் என்றாலும்...
மிஷேல்  வீட்டு முற்றத்திலும்... அவன் ஆசைப் பட்ட கார் நின்றது. 🚘

அதற்கிடையில்... அவன், வேலையை விட்டு வரும் போது...
தனது பழைய முதலாளிக்கு,  "தினாவெட்டாக"... 
சொல்லி விட்டு வந்த வாக்கியங்களை மறக்காமல்...    🤨
தான்... பார்த்த வேலை அனுபவத்தை, வைத்து... 
தன்னுடைய,  நான்கு நண்பர்களை சேர்த்து...
சிறிய 🛠️  தொழிற்சாலையை ஒன்றை ஆரம்பித்தான். 😜

இடைவேளை... !!! ??? :grin:
இன்னும், ஒரு 1️⃣ மணித்தியாலத்தில்,  மீண்டும் தொடரும்....  🤣

இது எப்படி இருக்கு என்றால் சின்னப்பிள்ளைகளை படிக்க சொல்லி மேசையில் விட்டால் ஒருக்கா தண்ணீர் விடாய் என்று எழும்புவார்கள். அடுத்த தரம் பசிக்குது அல்லது பாத்ரூம் போகனும் இப்படி தான் இருக்கிறது..🤭😄

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இன்னும், ஒரு 1️⃣ மணித்தியாலத்தில்,  மீண்டும் தொடரும்....  

வெள்ளிக்கிழமையானபடியால் அடிச்சிட்டு குப்புற படுக்கிறதோ தெரியாது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாதவூரான் said:

சிறி அண்ணா விழுந்த லொட்டோவிலை எனக்கும் தாங்கோவன்

சிறித்தம்பியோவ்! கண்வைச்சு வந்துட்டாங்கள்......வந்துட்டாங்கள்... படலை கவனம் 😂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

என்ன... நான், சொன்ன மணித்தியாலாக் கணக்கில்.. கொஞ்சம் பிந்தலாம்.
ஐயோ... ஏற்கெனவே பிந்தி விட்டது.. ஐயா.   :grin:

Bild

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

 

இடைவேளை... !!! ??? :grin:
இன்னும், ஒரு 1️⃣ மணித்தியாலத்தில்,  மீண்டும் தொடரும்....  🤣

😡 கொலைவெறி என்று சொல்லுவாங்களே.... அது இப்ப எனக்கு வந்திருக்கு. இலையான் கில்லர் மாட்டினா அவ்வளவுதான் 

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படம் பார்க்க வெளிக்கிட்டால் கூட சிறிது நேரம் தான் இடைவேளை.. உங்களுக்கு மட்டும் இத்தனை மணி நேரம் இடைவேளை வேணுமா....? ஆக்கங்கள் எழுதி முடிக்க வேண்டிய காலத்துக்கு முன்னர் ஆவது முடிப்பீர்கள் என்று நம்புவோமாக அண்ணா..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியண்ணை முழுக்க எழுதிப்போட்டு 2 நாள்ல கதையை முடியுங்கோ.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2021 at 17:58, ஈழப்பிரியன் said:

வெள்ளிக்கிழமையானபடியால் அடிச்சிட்டு குப்புற படுக்கிறதோ தெரியாது.

நான் சொன்னது தான் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் பரிசு விழுந்துட்டுதோ தெரியாது.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

can you imagine... — Jack's Motel 7

விழுந்த  லொத்தர் பணத்துடன்... மிஷேலின் வாழ்க்கை, 
ஒரு வருடமாக.. மிக ஆடம்பரத்துடன், சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது.

அதனைப் பார்த்த, அவனது  மனைவி... அவ்வப் போது கண்டித்தாலும், 
அவன்... ஒரு காதால் கேட்டு, மறுகாதால் வெளியே விட்டு விடுவான்.

அவனிடம்  அதிக  பணம் கையில் இருந்ததை கண்டு,
பல புதிய நண்பர்கள், சேரத் தொடங்கிய பின்..
அவனது மிகுதிப் பணம் கரையத் தொடங்கியது.

மிஷேல்... ஒரு சிறந்த வேலை ஆள் என்றாலும்,
அவனிடம்... நிர்வாகத் திறமையும், வெளியுலக தொடர்பும் இல்லாததால்...
வாடிக்கையாளர் கேட்ட பொருட்களை, குறிப்பிட்ட தவணைக்குள் 
அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை.

"ஒரு தொழிற்சாலைக்கு,
பொருட்களை... வாங்குபவர்கள் தான், முதலாளி" என்ற..
கோட்பாட்டை.. அவன் அறிந்திருக்கவில்லை.

ஒரு வாடிக்கையாளர்... திருப்திப் படவில்லை என்றால்,
பத்து  வாடிக்கையாளரை...  இழந்ததுக்கு சமன் என்று சொல்வார்கள்.

ஏனென்றால்... தனது அதிருப்தியை, இரண்டு பேருக்கு சொன்னாலே...
பத்துப்  பேருக்கு...  அந்தச் செய்தி போய்ச் சேர்வது இயல்பு.
அதன் படி... அவனது தொழிற்சாலையை, இழுத்து மூட வேண்டி வந்து விட்டது. 

வாங்கிய புதுக் காரை... புது நண்பன், 
இரண்டு நாள் இரவலாக... கொண்டு போய்,
திருத்த முடியாத அளவுக்கு,  விபத்துக்குள்ளாகி விட்டதை அறிந்து...
மிஷேல்...  மேலும் இடிந்து, போனான்.

வருமானம்.... சுத்தமாக, நின்று போன நிலையில்...
வங்கியில்... கடனாக வாங்கிய வீட்டை,
குறிப்பிட்ட தவணையில், கட்டவில்லை என்று...
வங்கி  அதனை... திருப்பி எடுத்து, ஏலத்தில்  விற்று விட்டது.

இதற்கு மேல்.... இந்த மனிதனுடன், வாழ முடியாது என்று,
மனைவி... பிள்ளைகளை கூட்டிக் கொண்டு பிரிந்து போய் விட்டார். 

மிஷேலுக்கு...  🌠  வெள்ளி திசை 🌟  அடித்து, 
🌚 ஏழரைச் சனியன் பிடிக்கும் என்று....
எல்லாம் போன பின்தான்... மெல்ல  புரிய ஆரம்பித்தது. 😎

➡️  ➡️  ➡️ தொடரும்.... ✍️

Edited by தமிழ் சிறி
  • Like 10
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமியில் பிறந்த எல்லா உயிர்களுக்கும்...அவர்கள் பிறந்து வளரும் சூழலுக்கேற்பச் சில ஆசைகளும் ...எதிர் பார்ப்புகளும் இருக்கும்!

அவற்றை நோக்கிய பயணம் தானே வாழ்க்கை, சிறியர்?

அவற்றை அடைந்த பின்னரும்...ஒரு முழுமையான மனத் திருப்தி ஏற்பட மாட்டாது...! அதை விடவும் புதிய ஆசை ஒன்று தோன்றும்..!

காரே இல்லாதவன்....காருக்காக ஏங்குவான்..!

பென்ஸ் கார் வைத்திருப்பவன்....வீதியில் போகும் லம்போகினிக்காக ஏங்குவான்!

இதையெல்லாம் கடந்தவன்....ஞானியாகின்றான்..! தொடருங்கள்....!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

மிஷேலுக்கு...  🌠  வெள்ளி திசை 🌟  அடித்து, 
🌚 ஏழரைச் சனியன் பிடிக்கும் என்று....
எல்லாம் போன பின்தான்... மெல்ல  புரிய ஆரம்பித்தது. 😎

சிறித்தம்பி! உழைக்காமல் வந்த சொத்தும் பணமும் ஒருகாலமும் கையோடை நிக்காது கண்டியளோ...

தொடருங்கோ மிச்சத்தை வாசிப்பம்.:)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி எத்தனை வெள்ளி 🌟🌟தாண்டி எழுதிறாரோ தெரியா..சோ சிறியண்ணா punctuality  முக்கியம்..😄 நான் சும்மா பகிடியாக சொல்வது சீரியசா எல்லாம் எடுத்துக் கொள்ள கூடா.🤭

Edited by யாயினி
  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.