Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேட்டு வைக்காதே தமிழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டு வைக்காதே தமிழா

வேட்டு வைக்காதே

ஒருவனுக்கொருவன்

வேட்டு வைக்காதே

நாட்டை மீட்கப் போகையிலே

நல்ல பாம்பும் நாடி வரும்

கெட்ட பாம்ப்பும் தேடி வரும்

நல்ல பாம்பை சேர்த்துக் கொள்

கெட்ட பாம்பை விலத்திச் செல்

நாதி கேட்ட நாம் இன்று

நாகரிக உலகினிலே

நமக்குள்ளே வேண்டாம்

நம்பியார் வேலைகள்

ஆயுத பலம் வேண்டாம்

அழிவுகள் நமக்கு வேண்டாம்

வேண்டும் எமக்கு இப்போ

மனிதபலம் இதற்கு ஒப்பு

உண்டா உலகில் நிகர்

ஒருவன் வருவான் என்று

ஒவ்வொரு நாளும் நாம்

ஏங்குவதை விடுத்து

எழுவோம் ஒன்றாகி ஒரு நாள்

இந்த உலகிற்கேதிராக

கூட்டுவோம் நம் உறவுகளை

காட்டுவோம் நம் பலத்தை

கொட்டுவோம் முரசைத் தமிழன்

விட்டுக் கொடுக்கமாட்டான் என்றும்

தன் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டான்

என்று கொட்டுவோம் முரசை

மாறி வரும் உலகில் மனிதன்

மாறுவதும் இயல்பு

மாறி வரும் மனிதனை உலகம்

மாற்றுவதும் இயல்பு

மாறிடுவோம் நாம் நாகரீக

உலகத்தினை மாற்றிட

கூடிடுவோம் ஒன்றாய்

பகையைத் தாண்டி

வேண்டிடுவோம்

இவ்வுலகை நாடி

உலக மயமாக்கிடுவோம்

நம் விடுதலையை

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டும் எமக்கு இப்போ

மனிதபலம் இதற்கு ஒப்பு

உண்டா உலகில் நிகர்...............

வேண்டியது ஒற்றுமை .....இது தான் இன்றைய தேவை .

அழகாய் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிலாமதி அக்கா

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

வேதனையான கவிதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவன் வருவான் என்று

ஒவ்வொரு நாளும் நாம்

ஏங்குவதை விடுத்து

எழுவோம் ஒன்றாகி ஒரு நாள்

"இந்த உலகிற்கேதிராக"

சகோதரம் வாத்தியார், மிகவும் அருமையாக இருக்கிறது கவிதை. மேலுள்ள வரிகள் மிகவும் உண்மை நிறைந்தவை. நாம் ஒவ்வொருத்தரும் தமிழ் ஈழத்தில் விழியை வைத்து ஸ்ரீ லங்கா ஜெனோசைட் பற்றி பரப்புரை செய்தாலே போதும்.

ஆனால், கடைசி வரியில் உள்ளது போல் உலகத்திற்கு எதிராக எழாமல், நாம் ஏன் நம்மை நன்றாக வைத்திருக்கும் மேற்குலகை அரவணைத்து தமிழ் ஈழத்தை வெல்லக்கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்

//மாறிடுவோம் நாம் நாகரீக

உலகத்தினை மாற்றிட

கூடிடுவோம் ஒன்றாய்

பகையைத் தாண்டி

வேண்டிடுவோம்

இவ்வுலகை நாடி

உலக மயமாக்கிடுவோம்

நம் விடுதலையை //

இது தான் தற்போதைய தேவை...எனது சார்பாக ஓர் பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டு வைக்காதே தமிழா

வேட்டு வைக்காதே

ஒருவனுக்கொருவன்

வேட்டு வைக்காதே

கெட்ட பாம்பை விலத்திச் செல்

நம்பியார் வேலைகள்

கூட்டுவோம் நம் உறவுகளை

காட்டுவோம் நம் பலத்தை

கொட்டுவோம் முரசைத் தமிழன்

விட்டுக் கொடுக்கமாட்டான் என்றும்

தன் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டான்

என்று கொட்டுவோம் முரசை

மாறி வரும் உலகில் மனிதன்

மாறுவதும் இயல்பு

மாறி வரும் மனிதனை உலகம்

மாற்றுவதும் இயல்பு

வாத்தியார்

*********

தங்கள் கவிதைக்கும் ஆசைகளுக்கும் வாழ்த்துக்கள்

இவை நிறைவேற வாழ்த்துக்கள்

ஆனால் தமிழன் இதையெல்லாம் தாண்டி பலகாலமாச்சு......???

வா வா தமிழா போராடுவோம் வா

தமிழன்என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

இந்த மண் எங்களின் சொந்தமண்.........................?????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேட்டு வைக்காதே தமிழா

வேட்டு வைக்காதே

ஒருவனுக்கொருவன்

வேட்டு வைக்காதே

முடியாது, இது நம்ம பழக்க தோசம்.

நாட்டை மீட்கப் போகையிலே

நல்ல பாம்பும் நாடி வரும்

கெட்ட பாம்ப்பும் தேடி வரும்

நல்ல பாம்பை சேர்த்துக் கொள்

கெட்ட பாம்பை விலத்திச் செல்

சொன்னால் கேட்க மாட்டம் பட்டுத்தான் தெளிவோம்.

நாதி கேட்ட நாம் இன்று

நாகரிக உலகினிலே

நமக்குள்ளே வேண்டாம்

நம்பியார் வேலைகள்

இதெல்லாம் செய்யாமல் விட்டால் எம் வீரத்தை வேறு யாரிடம் காட்ட?

ஆயுத பலம் வேண்டாம்

அழிவுகள் நமக்கு வேண்டாம்

வேண்டும் எமக்கு இப்போ

மனிதபலம் இதற்கு ஒப்பு

உண்டா உலகில் நிகர்

இப்படி சொன்னால் நாளைக்கு உங்களையும் துரோகி பட்டியலில் சேர்க்க வேண்டி வரும்.

ஒருவன் வருவான் என்று

ஒவ்வொரு நாளும் நாம்

ஏங்குவதை விடுத்து

எழுவோம் ஒன்றாகி ஒரு நாள்

இந்த உலகிற்கேதிராக

முடியாது ஏன் நாங்கள் சாக வேண்டும் எங்களுக்காக யாராச்சும் சாக நாங்கள் விஸ்கி அடிச்சிட்டு விசிலடிக்க வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டுவோம் நம் உறவுகளை

காட்டுவோம் நம் பலத்தை

கொட்டுவோம் முரசைத் தமிழன்

விட்டுக் கொடுக்கமாட்டான் என்றும்

தன் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டான்

என்று கொட்டுவோம் முரசை

*

ஜயோ...ஜயோ... நம்மளை பத்தி என்ன நினைக்கிறாங்க???(வடிவேலு ஸ்ரைலில் வாசிக்கவும்)

மாறி வரும் உலகில் மனிதன்

மாறுவதும் இயல்பு

மாறி வரும் மனிதனை உலகம்

மாற்றுவதும் இயல்பு

மாறிடுவோம் நாம் நாகரீக

உலகத்தினை மாற்றிட

கூடிடுவோம் ஒன்றாய்

பகையைத் தாண்டி

வேண்டிடுவோம்

இவ்வுலகை நாடி

உலக மயமாக்கிடுவோம்

நம் விடுதலையை

வாத்தியார்

*********

உண்மை தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன்,குழவி,ரதி,விசுகு அண்ணா, மற்றும் ஜீவாவிற்கும் எனது நன்றிகள்

குழவி சிங்களவன் செய்யும் இனவழிப்பைப் பார்த்துக் கொண்டு தலையாட்டிப் பொம்மைகளாக இருக்கும் உலக நாடுகளே எமது விடுதலைக்கு முட்டுக் கட்டை போடுபவர்கள்.

தங்களுக்குத் தேவையென்றால் ஒன்றல்ல பத்து நாடுகளையும் அவர்களால் உருவாக்க முடியும்.

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை தோழர் வாத்தியார் :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

quote name='புரட்சிகர தமிழ்தேசியன்' date='22 October 2010 - 08:10 PM' timestamp='1287774628' post='616779']

நல்ல கவிதை தோழர் வாத்தியார் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழப்பிரியன்,குழவி,ரதி,விசுகு அண்ணா, மற்றும் ஜீவாவிற்கும் எனது நன்றிகள்

குழவி சிங்களவன் செய்யும் இனவழிப்பைப் பார்த்துக் கொண்டு தலையாட்டிப் பொம்மைகளாக இருக்கும் உலக நாடுகளே எமது விடுதலைக்கு முட்டுக் கட்டை போடுபவர்கள்.

தங்களுக்குத் தேவையென்றால் ஒன்றல்ல பத்து நாடுகளையும் அவர்களால் உருவாக்க முடியும்.

வாத்தியார்

**********

நினைத்தால் பத்து நாடுகளை உருவாக்க முடிந்தவர்களை நாம் எதிர்ப்பது சரியா? அவர்கள் தலையாட்டி பொம்மையாக இருக்க அழுத்தம் கொடுத்த இந்திய பாரசீக கொங்கிரஸ் கட்சியை எதிர்க்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

தன் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டான்

என்று கொட்டுவோம் முரசை

அந்த மாநிலத்தையாவது சிங்களவன் சூறையாடாமல் பார்க்க எதாவது நாம் இப்ப செய்ய வேண்டும்

நல்லகவிதை

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை வாத்தியார். யதார்த்த நிலை தான் கவலைக்கிடமாக உள்ளது. மனம் தளராமல் எம்மால் இயன்றதை செய்வோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கும் நுணாவிலானுக்கும் எனது நன்றிகள்.

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேட்டு வைக்காதே தமிழா

வேட்டு வைக்காதே

ஒருவனுக்கொருவன்

வேட்டு வைக்காதே

நாட்டை மீட்கப் போகையிலே

நல்ல பாம்பும் நாடி வரும்

கெட்ட பாம்ப்பும் தேடி வரும்

நல்ல பாம்பை சேர்த்துக் கொள்

கெட்ட பாம்பை விலத்திச் செல்

நாதி கேட்ட நாம் இன்று

நாகரிக உலகினிலே

நமக்குள்ளே வேண்டாம்

நம்பியார் வேலைகள்

ஆயுத பலம் வேண்டாம்

அழிவுகள் நமக்கு வேண்டாம்

வேண்டும் எமக்கு இப்போ

மனிதபலம் இதற்கு ஒப்பு

உண்டா உலகில் நிகர்

ஒருவன் வருவான் என்று

ஒவ்வொரு நாளும் நாம்

ஏங்குவதை விடுத்து

எழுவோம் ஒன்றாகி ஒரு நாள்

இந்த உலகிற்கேதிராக

கூட்டுவோம் நம் உறவுகளை

காட்டுவோம் நம் பலத்தை

கொட்டுவோம் முரசைத் தமிழன்

விட்டுக் கொடுக்கமாட்டான் என்றும்

தன் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டான்

என்று கொட்டுவோம் முரசை

மாறி வரும் உலகில் மனிதன்

மாறுவதும் இயல்பு

மாறி வரும் மனிதனை உலகம்

மாற்றுவதும் இயல்பு

மாறிடுவோம் நாம் நாகரீக

உலகத்தினை மாற்றிட

கூடிடுவோம் ஒன்றாய்

பகையைத் தாண்டி

வேண்டிடுவோம்

இவ்வுலகை நாடி

உலக மயமாக்கிடுவோம்

நம் விடுதலையை

வாத்தியார்

*********

வாத்தியார்

நம்பிக்கை தரும் வரிகள் எழுதிய வாத்தியாருக்கு பாராட்டுக்கள்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்

நம்பிக்கை தரும் வரிகள் எழுதிய வாத்தியாருக்கு பாராட்டுக்கள்.......

நன்றி இளங்கவி அண்ணா

வாத்தியார்

**********

ந‌ம்பிக்கையுட‌ன் ந‌ட‌ப்போம் ந‌ம் விடுத‌லைக்காய். உங்க‌ள் எதிர்பார்ப்புக‌ள் நிறைவேறும் கால‌ம் ஒருநாள் வ‌ரும் வாத்தியார்..

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை! நம்பிக்கையான எண்ணங்கள், நடக்க வேண்டுமே இறைவா!

நன்றி வாத்தியார்! :lol:

மாறி வரும் உலகில் மனிதன்

மாறுவதும் இயல்பு

மாறி வரும் மனிதனை உலகம்

மாற்றுவதும் இயல்பு

அருமையாக உள்ளது சேர் ;) வாழ்த்துக்கள்.

மேலும் தொடருங்கள் நன்றி :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்பிரியன்,சுவி அண்ணா, Netfriend எல்லோருக்கும் எனது நன்றிகள்

வாத்தியார்

**********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.