Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ ஆதரவாளர் புதுக்கோட்டை சு.முத்துக்குமார் வெட்டிக்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தேசிய சிந்தனையாளரும் தமிழீழ ஆதரவாளருமான புதுக்கோட்டை சு.முத்துக்குமாரை சற்று நேரத்தின் முன்னர் சிலர் வெட்டிக்கொன்றுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் முதன்மையானவராக இருந்தவர் சுப.முத்துக்குமார்.

ஈழப்போரின் கடைசி நேரத்தில் சிறீலங்கா அரசபயங்கரவாத போரினால் காயம்பட்ட மக்களுக்கு மருத்துவத்திற்கு தேவையான மருந்துப்பொருட்களை அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

puzhalfront_muththukkumar.jpg

puzhalfront_muththukkumar001.jpg

http://meenakam.com/

எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்..........

பனங்காய்க்கு பன்னாடையும் தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன். அதன் வேலையை பனக்காய் செய்யக் கூடாது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் உணர்வு துவேசிகளுக்கு துரும்பும் கண்ணில் விழாது காவல் செய்வதுதான் திமுக, அப்படி துரும்பளவு கெடுதல் பண்ணினாலும் அவர்களை வழக்கறிஞரின் மண்டை உடைத்ததமை போல் வெட்டிக் கொலை செய்வது வரை திமுகவின் ஆரியவிசுவாசம் எதையும் செய்யும்!

சகோதரனுக்கு அஞ்சலிகள்... !

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் சன நாய் அகம். கருணாநிதி - சோனியா அராஜகம்.

நாம் தமிழர் அமைப்பை வன்முறை அமைப்பாக இனங்காண்பவர்கள்.. இந்தக் கொலையை செய்த இடத்தில் ஆட்சி செய்யும் திமுக வை என்னென்று மொழியப் போகிறார்கள்.

கருணாநிதி செய்தால் சாதாரண மனிதக் கொலை. சீமான் செய்தால்.. ராஜ துரோகம். தேசிய ஒருமைப்பாட்டுத் துரோகம்.

போங்கடா நீங்களும் உங்கட சன நாய் அகமும். :unsure::(

கொல்லப்பட்ட தமிழ் உணர்வாளருக்கு எமது கண்ணீரஞ்சலிகள். :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் சன நாய் அகம். கருணாநிதி - சோனியா அராஜகம்.

நாம் தமிழர் அமைப்பை வன்முறை அமைப்பாக இனங்காண்பவர்கள்.. இந்தக் கொலையை செய்த இடத்தில் ஆட்சி செய்யும் திமுக வை என்னென்று மொழியப் போகிறார்கள்.

கருணாநிதி செய்தால் சாதாரண மனிதக் கொலை. சீமான் செய்தால்.. ராஜ துரோகம். தேசிய ஒருமைப்பாட்டுத் துரோகம்.

போங்கடா நீங்களும் உங்கட சன நாய் அகமும். :unsure::(

கொல்லப்பட்ட தமிழ் உணர்வாளருக்கு எமது கண்ணீரஞ்சலிகள். :(

புலிகளின் எதிரிகளை, அவர்களிடம் இருக்கும் ஜனனாயகத்தன்மைக்காக தோழில் காவுவதாக சொல்பவர்கள் ஜனாயகத்தின் பச்சைக் குருதியில் குளிப்பவர்கள். இதை விடக் கேவலம் இந்தக் கூட்டத்தின் வேசத்தை உண்மை என்று நம்ப எங்களிடமும் ஒரு கூட்டம்.

தோழரின் இழப்புக்கு கண்ணீர் அஞ்சலிகள்!

குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!!

இப்படியான அடக்குமுறைகள் வேறு பல காரணிகளுடன் இணைந்து ஒருநாள் இங்கும் ஒரு மக்கள் புரட்சியை நிச்சயம் உருவாக்கும்.

Edited by akootha

தோழர் முத்துகுமாருக்கு எனது அஞ்சலிகள். :(

இந்த கொலையை செய்த கோழைகள் தண்டிக்க படவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

கொலைகாரக் கூட்டம்.

முத்துகுமாருக்கு எனது அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்து இளைஞர்களிடமும் ஆயுதங்களை திணிக்க முயற்சி செய்கிறார்கள்.......... இந்திய பிணம்தின்னி பேய்கள்.

ஆயுதத்தை ஒருபோதும் தமிழக இளைஞர்கள் தீண்டவும் கூடாது. ஆயுதமின்றியே இந்திய பேய்களை அடிக்க பெருத்த பலம் தமிழக தமிழரிடம் உண்டு.

முத்துகுமாருக்கு அஞ்சலிகள்........!

  • கருத்துக்கள உறவுகள்

அச் சகோதரனுக்குக் கண்ணீர் அஞ்சலிகள்!

புலிகள் இந்தியாவில் பயிற்சி பெறுகின்றார்கள் என இந்திய அரசு கட்டிவிட்ட கதைக்கும், இதற்கும் தொடர்பு உண்டு என்றே நினைக்கின்றேன். திசைதிருப்பும் வேலையாகவும், இதன் பின்ணனியிலும் அவர்கள் இருக்கக்கூடும்.

தமிழகத்து இளைஞர்களிடமும் ஆயுதங்களை திணிக்க முயற்சி செய்கிறார்கள்.......... இந்திய பிணம்தின்னி பேய்கள்.

ஆயுதத்தை ஒருபோதும் தமிழக இளைஞர்கள் தீண்டவும் கூடாது. ஆயுதமின்றியே இந்திய பேய்களை அடிக்க பெருத்த பலம் தமிழக தமிழரிடம் உண்டு.

முத்துகுமாருக்கு அஞ்சலிகள்........!

ஆயுதமும் ஒரு அரசியல் தான். விடுதலைக்கான அரசியலுக்கு ஆயுதம் தேவை

.

சனநாயகம் பேச வந்த போது இப்போ நாங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டோம்

  • கருத்துக்கள உறவுகள்

அச் சகோதரனுக்குக் கண்ணீர் அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கன்னட மொழியை நேசிப்பவனையோ, கேரள மொழியை நேசிப்பவனையோ, ஆந்திர மொழியை நேசிப்பவனையோ......

அந்த மாநிலத்தில் வெட்டிக் கொல்ல முடியுமா? அப்படி நடந்தால்..... அந்த மாநில அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து, இரண்டில் ஒரு கை பார்த்துவிடுவார்கள். ஆனால் கருணாநிதியின் ஆட்சியில் இது சர்வசாதாரணம் போல... முத்துக்குமாரை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.

இதற்கு முதலமச்சர் என்னும் ரீதியில் பதில் சொல்லியே.... ஆகவேண்டும்.

தனது பதவிக்காக.... தமிழரின் மூளையை மழுங்கச் செய்யாமல், இருக்க வேண்டும். அப்படி முடியாவிட்டால்... அதற்கு தகுந்தவர்களை முதலமைச்சர் பதவிக்கு வர வழிவிடவேண்டும். மற்ற மாநிலத்தை பார்த்தும் திருந்தாத ஜென்மங்கள் பதவியில் இருப்பது தமிழ் அன்னைக்குச் செய்யும் மாபெரும் துரோகம்.

சகோதரன் முத்துக்குமாரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..! :(

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

ஆழ்ந்த இரங்கல்கள்....! :( :(

வெட்டி படுகொலை செய்யப்பட்ட முத்துக்குமாருக்கு சீமான் கண்ணீர் அஞ்சலி

வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட முத்துக்குமாருக்கு சீமான் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் முதன்மையானவராக இருந்தவர் சுப.முத்துக்குமார்.

இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தனக்கடத்தல் வீரப்பனுடன் காட்டில் இருந்தவர். இவருக்கு தமிழ் உணர்வாளர்களுடன் அதிக உறவு உண்டு. இவர் கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் கரு.காளிமுத்து என்பவரின் மகளை திருமணம் செய்தார்.

சமீபகாலமாக ஈழப்பிரச்சனையில் மிகவும் தீவிரமாக செயல்பட்டுவந்தார். சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டுவந்தார். சீமான் கலந்துகொள்ளும் எந்த விழாவாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்குவதில் முக்கிய பங்குவகித்தவர்.

கடந்த மாதத்தில் சீமான் உயிருக்கு சிலர் குறி வைத்திருப்பது தெரிந்ததும், சீமானுக்கு பலத்த பாதுகாப்பு பணியை செய்து வந்ததும் முத்துக்குமார்தான். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே இவர் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு 11 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு 1.30 மணிக்கு வடகாடு சென்றடைந்தது.

ஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில தலைவர் சீமான் அஞ்சலி செலித்தி கண்ணீர் விட்டார்

http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=48701

.

சீமான் தமிழக மக்களிடம் நீதி கேட்க வேண்டும். :(

முத்துகுமாருக்குக் கண்ணீரஞ்சலி, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.