Jump to content

பதிவு திருமணம் செய்து கொண்ட திரு.திருமதி ஜீவா பிரியா இருவருக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.24.03.2012


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் மூலம் இணைந்தார்களா ஜீவா தெரியும் அது யார் பிரியா.உங்கள் இருவருக்கும் எங்கள் குடும்பம் சார்பாக இனிய வாழ்த்துக்கள்.

http://www.yarl.com/...p?showuser=7610

முதல்லை எல்லாரும் வந்து வாழ்த்தை சொல்லி முடியுங்கோ அப்புறம் என் சோகக்கதையை :unsure::lol: சொல்லுறன்.

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

ஜீவா, பிரியா தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துக்கள்.

aw.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/...p?showuser=7610

முதல்லை எல்லாரும் வந்து வாழ்த்தை சொல்லி முடியுங்கோ அப்புறம் என் சோகக்கதையை :unsure::lol: சொல்லுறன்.

என்னதம்பி? எழுத்து முடிஞ்ச கையோடை சோகக்கதையெண்டு இழுக்குறியள்.... :D

Link to comment
Share on other sites

புதுமண தம்பதிகளுக்கு மனமார்ந்த இனிய திருமண வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரம் ஆண்டுப்பயிரென்று சொல்லும் திருமணவாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் புதுமணத்தம்பதியினருக்கும் பல ஆணடுகள் நீடூழி வாழ வாழ;த்துச்சொல்லும் வேளை சில அறிவுரைகளையும் கூறவிரும்புகின்றேன்

உங்களுக்கு எத்தனை வயதென்று எனக்குத் தெரியாது. இல்லறவாழ்க்கையில் இன்பத்திலும் துன்பத்திலும் இருவரும் ஒருமித்து பல விட்டுக்கொடுப்புகளுடன் சண்டையிடாது நான் பெரிது நீ பெரிது என்று இராமல் ஒருவர் கோபப்படும;போது மற்றவர் விலகிச்சென்றும் மற்றவர் கோபப்படும்போது விலகpசெல்வதாலும் பிரச்சனைகளைத்தவிர்க்கமுடியும். இருவருக்குள்ளும் இரசிகயம் வைத்துக்கொள்ளாதீர்கள். எல்லா விடயங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த வேலையை அவர் அவர்தான் செய்யவேண்டும் என்றில்லாமல் இருவருள் நேரம் உள்ளவர்கள் செய்து கொள்ளலாம்.

இருவரும் இரு குடும்ப அங்கத்தவர்களுடனும் அன்பாகப்பழகுங்கள். உங்கள் குடும்பப்பிரச்சனைகளை நீங்களே தீர்க்கப்பழகிக் கொள்ளுங்கள். சூன்வாம் தரப்பைச் சம்பந்தப்படுத்தாதீர்கள்.

உங்கள் வயதுடன் 20வருடத்தைக் கூட்டுங்கள் எத்தனை வருகுது என்று பாருங்கள். நீங்கள் இன்று உங்கள் குழந்தையைப் பெற்று எடுத்தால் உங்கள் குழந்தைக்கு 20வயது வரும்போது உங்களுக்கு எத்தனை வயது என்பது தெரியவரும். 50 - 55 ஆனால் நீங்கள் வாழ்க்கை அனுபவிக்க நேரம் இருக்கின்றது. 60 என்றால் குழந்தை பல்கலைக்கழகம் செல்லும்போது நீங்கள் உங்களில் சக்தி இல்லை. பிள்ளையை நன்றாகப்பராமரிக்க முடியாமல் போய்விடும். எனவே குழந்தை பெற்றுக்கொள்வதை எவ்வளவு முன்னர் செய்யமுடியுமோ அவ்வளவு முன்னர் பெற்றால் நீங்கள் உங்கள் பிள்ளையை நன்றாகப்ப ராமரிக்கமுடிவது மட்டுமல்லாமல் நீங்களும் பின்னிற்கு வாழ்வை அனுபவிக்கமுடியும்.

பிள்ளைகளை முடிந்தளவு உங்களுடன் அரவணைத்து வளருங்கள். குறைந்தது 10 வயது வரைக்குமாவது நீங்கள் கட்டி அனைத்து பாசம் கொடுத்து வளர்க்கவேண்டும். அவர்களும் அதை விரும்புவார்கள் எதிர்பார்ப்பார்கள். அன்பாகவும் நண்பனாகவும் இருந்து அறிவுரைகள் சொல்லி சகலவிடயங்களும் பிள்ளைகளுக்கு 10வயவிற்கு முன் சொல்லிவிடவேண்டும். (பாலியல் உட்பட) பிள்ளைகளுடன் எந்தவிடயத்தையும் ஒளிவு மறைவு இன்றிபேசுங்கள். அவர்கள் சிலவிடயங்கள் சொல்லும்போது சிரத்தையுடன் கவனித்து பிழையானது என்னும;து தண்டிக்காமல் அன்பாக வேறுவிதமாக எடுத்துச்சொல்லி புரியவைத்து உங்கள் வழிக்குக் கொண்டு வாருங்கள்.

12 வயதிற்கு முன் நீங்கள் விடயங்களைப்பிள்ளைகளுடன் கலந்து சொல்லாவிடின் அதன்பின் டீன்ஏஜ் வந்தபின் எந்தப்பிள்ளையும் சொல்லிற்கு கட்டுப்படமறுக்கும். முன்னர் அறிவுரைகள் சொல்லி வைத்தால் அந்தப்பருவவயது வரும்போது நீங்கள் சொன்ன அறிவுரைகள் அவர்கள் முன் விம்பமாக இருக்கும். அப்போது தவறான பாதைகள் தடுக்கப்படும். பின்னர் நீங்கள் அவர்களை அவதானித்துக்கொண்டிருந்து தவறுகளை அவ்வப்போது உணர்த்துங்கள். இதனால் எங்கள் பிள்ளைகள் நல்ல பண்பு பொருந்தியவர்களாகவும் அறிவுள்ளவர்களறாகவும் வளர்க்கமுடியும்.

எங்கள் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதால் உங்கள் திருமணவாழ்வு மேன்மேலும் சிறக்கவேண்டும் என்பது எனது அவா.,

மேலும் ஒரு விடயம் தமிழர்கள் உலகில் எண்ண்pக்கை குறைவாக இருப்பதால் அதற்கும் உங்களால் இயன்றவரை உதவி செய்யுங்கள். தாய்மொழியான தமிழை எங்கள் குழந்தைகளுக்கும் புகட்டுவதால் ஊமைத்தமpழன் என்ற வார்த;தையைத்தவிர்க்கமுடியும். திட்டமிடுங்கள் சிறப்பாக வாழுங்கள்.

Link to comment
Share on other sites

ஜீவா, பிரியா தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.

பதினாறும் பெற்று வாழ்வு வாழ்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுமண தம்பதிகளுக்கு மனமார்ந்த இனிய திருமண வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானுலகில் சொர்க்கம் இல்லை....................

பூவுலகில் அதை கண்டு நிறைவோடு வாழ என் வாழ்த்துக்கள் !

புதுமண தம்பதிகளுக்கு மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்

அர்ஜுன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் இதிலை என்றாலும் புலியை வாழ விட்டிங்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமண பந்தத்தில் இணைந்த ஜீவா - பிரியா தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

ஜீவா - பிரியா தம்பதியினருக்கு மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ஜீவா, பிரியா தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.

பதினாறும் பெற்று வாழ்வு வாழ்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hochzeitskarten-karten-hochzeit-vermaehlung-trauung-natur-seerosenpaar.jpg

யாழ் களத்தின் மூலம் வாழ்வில் ஒன்றிணைந்த ஜீவா, பிரியா தம்பதியினருக்கு.

மனப் பூர்வமான வாழ்த்துக்கள். :)

பிரியா ஏன் இப்போ... யாழில் எழுதுவதில்ல.

அவவுக்கு போடப் பட்ட தடையை... இனியாவது ஜீவா நீக்க வேண்டும். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/...p?showuser=7610

முதல்லை எல்லாரும் வந்து வாழ்த்தை சொல்லி முடியுங்கோ அப்புறம் என் சோகக்கதையை :unsure::lol: சொல்லுறன்.

நன்றி ஜீவா. :)

Link to comment
Share on other sites

மணமக்கள் ஜீவா தம்பதியினரை என்றும் இணை பிரியாது நீடூழி வாழ்க என்று வாழ்த்துகிறேன்..

மனதால் ஒன்றுபட்டு

மணமாலை சூடும் நாள் கண்டு

மகிழ்வில் திளைக்கும் நிலை கொண்டு

மனநிறைவில் உவகை கண்ட

மணமக்கள் வாழ்க பல்லாண்டு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கை விலங்கு மாட்டியாச்சா...? :) இனியாவது மனிசியின் கையால் சமைச்சு கடைக்கு வரப்பண்ணி ஒழுங்காகச் சாப்பிடவும்... :D ஒரு வருசத்தாலை உங்கள் அனுபவங்களை எங்களுக்குச் சொல்லவும் எப்பிடிக் கலியாணம் கட்டலாமோ வேண்டாமோ எண்டு... :icon_idea:

எனிவே வாழ்த்துக்கள் நண்பா....! என் ஜாய்...! :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா பிரியா தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

ஜீவா பிரியா தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.

பதிவுத் திருமணம் முடிச்சாச்சு. தமிழ் திருமணம் எப்போது? சாப்பாடு போட வேணும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியைப்பார்த்து வாழ்த்துச்சொல்லப்போய் அண்ணன் தம்பிக்குள் பாசப்பிரிவினையாப்போச்சு.

ஒரு கேள்வி கேட்டானப்பா

அண்ணா நீங்களுமா????

உடைஞ்சு போனேன். :(

Link to comment
Share on other sites

ஜீவா தனிமடலில் கேட்டிருந்தால், அதை நீங்கள் களத்தில் கூறலாமா விசுகு அண்ணா? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா-பிரியா இருவருக்கும் நிச்சயதார்த்தம் தான் :rolleyes: முடிந்ததே தவிர பதிவுத்திருமணமோ,திருமணமோ நடக்கவில்லை

3,4மாதத்தின் பின்னர் தான் அதை பற்றி முடிவெடுக்கவேண்டும். face book இல் status change பண்ணியதை பார்த்துவிட்டு யாயினி அக்கா யாழில் பதிந்துள்ளார். எனக்கு தெரியாது வந்து பார்க்கும் போது யாழ் இணையம் மூடப்போவதாக தகவல் இருந்தது அதனால் தான் Advance wishes ஆக இருக்கட்டும் என்று விட்டேன்.

யாழ் உறவுகளுக்கு சொல்லாமல் திருமணம் நடக்குமா?

எது எப்படியோ வாழ்த்திய ஒவ்வொரு உறவுகளுக்கும் எனது நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன். :)

நன்றி.

Link to comment
Share on other sites

இருமனமும் ஒருமனமாய் இணைந்துகொண்ட திரு&திருமதி ஜீவா அவர்கள் மனம்போல் இன்புற்று வாழ உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

எனது கருத்து உங்களை நோகடித்திருந்தால் மன்னிக்கவும் விசுகு அண்ணா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   04 JUN, 2024 | 01:46 AM தேசிய மட்ட அபிவிருத்தித் திட்டங்களின் பயனை கிராமப்புற மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வீதி கட்டமைப்பை மேம்படுத்தி நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2014-2024 காலப்பகுதியில் நெதர்லாந்து ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தினால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 750 கிராமிய பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு 03 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.  இந்தப் பாலங்கள் ஊடாக இணைக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பல பரிமாண வறுமையை 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு என்றும், கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் இவ்வாறான திட்டங்கள் அந்த இலக்கை அடைவதற்கு மிகவும் முக்கியமானவை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டத்திற்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அந்நிறுவனம் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பொனி ஹோர்பாக்       ( Bonnie Horbach)  அவர்களுக்கு விசேட  நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கூறியதாவது: இலங்கையில் ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட 750 பாலங்களின் பணிகள் நிறைவடைந்ததை இன்று நாங்கள் ஒன்றிணைந்து கொண்டாடுகிறோம். இது அந்த நிறுவனம் வெற்றிகரமாக நிறைவேற்றிய மாபெரும் பணி என்பதைக் கூற வேண்டும். இந்த கிராமப்புறப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்ட பிரதேசங்கள் பற்றி எனக்குத் தெரியும். அவை மிகவும் பின்தங்கிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாலங்களால் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மேலும், இந்த விரிவான வீதிக் கட்டமைப்பு, முக்கிய அதிவேகப்பதைகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கும், கொழும்பு அல்லது பிற முக்கிய நகரங்களுக்கு பொருட்களை அனுப்புவதற்கும் உதவுகிறது. எனவே, இத்திட்டம் மிகவும் முக்கியமான திட்டம் என்பதை குறிப்பிட வேண்டும். மேலும் இதுபோன்ற 250 பாலங்களை அமைக்க எதிர்பார்த்துள்ளோம். நம் நாட்டில் 2019 ஆம் ஆண்டில் 15% ஆக இருந்த வறுமை விகிதம் தற்போது 25% ஆக அதிகரித்துள்ளது. 2032 ஆம் ஆண்டிற்குள் 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்பதைக் கூற வேண்டும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களை மையமாகக் கொண்டு பல பரிமாண வறுமையை 10% வரைக் குறைப்பது எமது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். அந்த இலக்கை நோக்கிச் செல்ல இது போன்ற திட்டங்கள் நமக்கு உதவுகின்றன. எனவே இந்த திட்டங்களுக்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். வடமாகாணத்தில் மக்களின் சுகாதார சேவைகளை விரிவுபடுத்தும் வகையில் 04 புதிய வைத்தியசாலைகளை திறப்பதற்கு நெதர்லாந்து தூதுவர் அண்மையில் எம்முடன் இணைந்து கொண்டார். இந்த இரண்டு திட்டங்களும் இலங்கையின் கிராமப்புற சமூகத்தை பலப்படுத்தும். நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்த திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை முன்னெடுத்துச் செல்ல நான் நடவடிக்கை எடுத்தேன். இலங்கைக்குச்  சொந்தமான புராதன பீரங்கிகளை மீள இலங்கைக்கு வழங்கியமை தொடர்பில்   நெதர்லாந்து அரசுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மோசமான வானிலை காரணமாக வெள்ள நிலைமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுவரை பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த அனர்த்தத்தினால் முற்றாக அழிந்த வீடுகளை இராணுவத்தினரின் பங்களிப்புடன்  அரச செலவில் புனரமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பகுதியளவில் சேதமடைந்த கட்டிடங்கள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்ற பின்னர், அது தொடர்பான முடிவுகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்நிலையில், இன்று பிற்பகல் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அவசர அமைச்சரவை பத்திரமொன்றை பிரதமர் சமர்ப்பிக்கிறார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் வழங்குவதற்காக தற்போது உள்ள நிதியை விடுவிக்குமாறு பணித்துள்ளேன். மேலும், தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளுக்கும் உரிய மதிப்பீடுகளை விரைவாகத் தயாரிக்க மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்த நிலைமையின்போது அன்றைய அரசாங்கம் 170 பில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. கடந்த ஆண்டு, 13 மாவட்டங்களில் அனர்த்த நிலைமை ஏற்பட்டது. இம்முறை சில மாகாணங்களில் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், இந்த வருடமும் அடுத்த வருடமும் அனர்த்த சேதங்களை புனரமைக்கத் தேவையான அனைத்து நிதியையும் வழங்க எதிர்பார்த்துள்ளோம்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  நெதர்லாந்து நாட்டுத்  தூதுவர் பொனி ஹோர்பாக்( Bonnie Horbach),  கடந்த 10 வருடங்களில் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்த ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று ஜனாதிபதியுடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதை நான் கௌரவமாக கருதுகின்றேன். ஜென்சன் பிரிஜிங் நிறுவனம் கடந்த 10 வருடங்களாக இலங்கை முழுவதும் பாலங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவை பெரும்பாலும் நமக்குத் தெரிந்த அலங்காரமான பாலங்கள் அல்ல. ஆனால், தேசிய வளர்ச்சித் திட்டங்களுடன் மக்களின் வாழ்க்கையை இணைப்பதோடு, கிராமப்புற மக்களுக்கு நேரடிப் பலன்களை வழங்கும் திட்டங்கள் என்பதைக் கூற வேண்டும். தலைமைத்துவம் என்பது மக்களின் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறப்பதாகும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அந்த சந்தர்ப்பத்தில் தலைமைத்துவப் பண்புகளை பிரதிபலித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.  இப்போது நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறார். அதன்போது, அனைத்து மக்களும் பயன்பெறும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முன்னேற்றத்தின் பலன் குறைந்த வருமானம் பெறும் மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நெதர்லாந்து பிரதித் தூதுக் குழுவின் தலைவர் இவன் ருஜென்ஸ் (Iwan Rutjens),, எக்சஸ் குழுமத்தின் தலைவர் சுமல் பெரேரா,  போர்சைட் இன்ஜினியரிங் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தியோ பெர்னாண்டோ, ஜென்சன் பிரிஜிங் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டிர்க்  பிரான்சென் (Dirk Fransen) உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185249
    • வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ஒரு லட்சம்  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை  தமிழ் நாடு  முன்னிலை  திமுக  கூட்டணி 39 பா ஜ க  1  
    • Published By: VISHNU 03 JUN, 2024 | 07:23 PM   களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும் முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும்  அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 ஆம் திகதி திங்கட்கிழமை கொலன்னாவ, களனி, அம்பத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். கொலன்னாவை சேதாவத்த வெஹெரகொட ரஜமஹா விகாரையில் நடைபெற்ற  கலந்துரையாடலில்  ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள அம்பத்தளை, கல்வான புராண ரஜமஹா விகாரை, சேதவத்த வெஹெரகொட புராண ரஜமஹா விகாரை, கொலன்னாவ டெரன்ஸ் .எஸ். சில்வா வித்தியாலயம் மற்றும் வெல்லம்பிட்டி காமினி வித்தியாலய பாதுகாப்பு நிலையம் என்பவற்றுக்குச் சென்ற ஜனாதிபதி, மக்களின் நலன்களைக் கேட்டறிந்ததோடு, அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை தொடர்ச்சியாக பூர்த்தி செய்யும் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். கொலன்னாவையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று இரவு முதல் உணவு வழங்குமாறு கொலன்னாவை  பிரதேச செயலாளருக்கு அறிவித்த ஜனாதிபதி, அந்த மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து நிரந்தர வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குழாய்களை பயன்படுத்தி வெள்ளம் வேகமாக வடிந்து செல்ல வழிசெய்து, மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அனர்த்த சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம்  பிரதானியுமான சாகல ரத்நாயக்க அங்கு சுட்டிக்காட்டினார். கொலன்னாவ பிரதேச   செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அவர், பிரஜைகள் பொலிஸாரின் பங்களிப்புடன் நடமாடும் ரோந்து சேவைகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் என்று இராணுவத்தினருக்கு பணிப்புரை வழங்கிய  சாகல ரத்நாயக்க, மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார். மேலும்,  அனர்த்த நிலை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளணி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையமொன்றை அமைக்குமாறு அறிவுறுத்திய அவர், வெள்ளம் குறைந்த பிறகு ஏற்படக் கூடிய டெங்கு, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.  அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் இராணுவத்தினரின் பங்களிப்புடன் நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர்  மேலும் தெரிவித்தார். பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, சட்டத்தரணி பிரேமநாத்.சி.தொலாவத்த, எஸ்.எம்.மரிக்கார், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்  ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படை தளபதி  வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியுடனான மேற்பார்வை விஜயத்தில் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185244
    • பின்புலம் தெரியாமல் கேட்கும்போது கொடுப்பதால் இப்படியானவர்கள் ஏமாற்றி வாழ்கின்றார்கள். 
    • அதுசரி சாமியார்.. நீங்கள் குளிருக்குப் போத்துப் படுக்க பெட்சீட் பாவிக்கறது இல்லையாம், பரிமளாக்காவின் சாறியைத்தான் பாவிக்கிறதா கேள்விப்பட்டன், உண்மையா??? அதுதான் சாறிஞாபகம் வந்ததோ????😁😂 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.