Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 நம்க்கு வராது அண்ண பழையதை மறந்து புதுக்கோலம் போட முடியாது அண்ண நான் நானாகவே இருக்க நினைக்கிறன் நடிக்க முடியாது  :104_point_left:

வாழ்க்கையே  ஒரு  நாடக  மேடை  ராசா

சொன்னால்  கேட்கணும்

சும்மா  அடம் பிடிக்கப்படாதுtw_angry:

Link to comment
Share on other sites

  • Replies 985
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

வாழ்க்கையே  ஒரு  நாடக  மேடை  ராசா

சொன்னால்  கேட்கணும்

சும்மா  அடம் பிடிக்கப்படாதுtw_angry:

பழகிவிட்டால் வாழ்க்கை முழுவதும் நடிக்க வேண்டியதாகிவிடும்  பரவாயில்லையா ???tw_cold_sweat:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பழகிவிட்டால் வாழ்க்கை முழுவதும் நடிக்க வேண்டியதாகிவிடும்  பரவாயில்லையா ???tw_cold_sweat:

யாரப்பா   நடிக்கல??

நாங்க வெள்ளி விழா  தாண்டியது நடிக்காமலா??

முதலில்  சிரமம்

அப்புறம்  நீங்க  சொன்னது  போல் பழகிடும்:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

யாரப்பா   நடிக்கல??

நாங்க வெள்ளி விழா  தாண்டியது நடிக்காமலா??

முதலில்  சிரமம்

அப்புறம்  நீங்க  சொன்னது  போல் பழகிடும்:grin:

முயற்ச்சி செய்கிறேன் நன்றி :109_vulcan:

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

’வளவன்’ அப்படினு இப்போ இருக்குற இங்லீஷ் பெயரை தமிழில மாத்துவீங்களா?:unsure: 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/22/2017 at 5:02 PM, valavan said:

’வளவன்’ அப்படினு இப்போ இருக்குற இங்லீஷ் பெயரை தமிழில மாத்துவீங்களா?:unsure: 

இன்னொரு தடவை கேட்பது உங்களுக்கு தொந்தரவா அமையும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும்!

Link to comment
Share on other sites

On 11/22/2017 at 11:02 PM, valavan said:

’வளவன்’ அப்படினு இப்போ இருக்குற இங்லீஷ் பெயரை தமிழில மாத்துவீங்களா?:unsure: 

முன்னர் நீங்கள் கேட்டிருந்தததைக் கவனித்திருக்கவில்லை.

வளவன் என்ற பெயரில் ஏற்கனவே ஒருவர் தமிழில் பதிந்துள்ளார் என்பதால் அவ்வாறு மாற்றிக் கொள்ள முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிருவாகத்துக்கு வணக்கம்
 என்ரை பெயரை ஒருக்கால் அகநவி எண்டு மாத்தி விட முடியுமா?
மிக்க நன்றி 

Link to comment
Share on other sites

  • 9 months later...

ரகுநாதனின் வேண்டுகோளுக்கு  அமைய அவர் பெயர் 'ரஞ்சித்' என மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ரகுநாதனின் வேண்டுகோளுக்கு  அமைய அவர் பெயர் 'ரஞ்சித்' என மாற்றப்பட்டுள்ளது.

ஏன் இந்த பேர் மாற்றம் ரகு?...ரஜ்சித் என்பது உங்களது சொந்த பேரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

ஏன் இந்த பேர் மாற்றம் ரகு?...ரஜ்சித் என்பது உங்களது சொந்த பேரா?

ரஞ்சித் என்பதுதான் எனது பெயர். இதுவரை எழுதிவந்தது வேறுபெயரில் (ரகுனாதன்). ஏனென்று தெரியவில்லை, சொந்தப் பெயரில் எழுதலாமே என்று யோசித்தேன். அதானல் வந்தது இந்த மாற்றம்.

  • Like 1
Link to comment
Share on other sites

8 hours ago, ரஞ்சித் said:

ரஞ்சித் என்பதுதான் எனது பெயர். இதுவரை எழுதிவந்தது வேறுபெயரில் (ரகுனாதன்). ஏனென்று தெரியவில்லை, சொந்தப் பெயரில் எழுதலாமே என்று யோசித்தேன். அதானல் வந்தது இந்த மாற்றம்.

உண்மைக்கு எனது வாழ்த்துக்கள் + ஆதரவுகள் என்றும் இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரஞ்சித் said:

ரஞ்சித் என்பதுதான் எனது பெயர். இதுவரை எழுதிவந்தது வேறுபெயரில் (ரகுனாதன்). ஏனென்று தெரியவில்லை, சொந்தப் பெயரில் எழுதலாமே என்று யோசித்தேன். அதானல் வந்தது இந்த மாற்றம்.

ரகுநாதன் என்ற பெயர் பழகியதாலோ என்னவோ,ரஞ்சித் என்ட பெயர் ஓட்ட மாட்டேன் என்கிது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரஞ்சித் said:

ம்ம்....நியாயமான பிரச்சனைதான்!!!

 

போகப்,போக உங்கள் பெயர் பழகிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

 

போகப்,போக உங்கள் பெயர் பழகிடும். 

ஒரு தடவை கொஞ்சம் பிரச்சனைப்பட்டால் பின்பு மறக்கவே முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/24/2017 at 3:51 AM, தனிக்காட்டு ராஜா said:

எனது பெயரை தனிக்காட்டு ராஜா என மீண்டும் மாற்றி தருமாறு நிர்வாகசபைக்கு விண்ணப்பிக்கிறேன் இந்த தனி ஒருவனால் பல கேள்வி கணைகள் வந்துள்ளது முகநூலில் நிறைய தனி ஒருவன்கள் திரிவதால் :rolleyes:tw_cold_sweat:

மற்றது என்ற பெயரும்  இதில் அடக்கம் ஆகவே சபைக்கு இதை கவனத்தில் எடுக்க விடுகிறேன் 

On 9/12/2017 at 1:10 AM, குமாரசாமி said:

பெயரை மாத்தியாவது  குடும்பசமேதரராய் காண வழி செய் இறைவா..:grin:

  நான் வேண்டின கடவுள் கைவிடேல்லை.....😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

  நான் வேண்டின கடவுள் கைவிடேல்லை.....😎

யாழில் நலன் விரும்பிகள் அதிகம் என்பதனனையும் 
நல்ல வேண்டுதல் நிறைவேறும் என்பதனனையும் நன்றியையும் எங்கட வெள்ள மனசுக்காரருக்கு தெரிவிச்சுக்கொள்கிறன் குடும்பம் சார்பாகவும் 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது Display பெயரை தமிழில் மாற்ற முயற்சிக்கிறேன், முடியவில்லை. உதவி தேவை 

Link to comment
Share on other sites

6 minutes ago, sathees_t said:

எனது Display பெயரை தமிழில் மாற்ற முயற்சிக்கிறேன், முடியவில்லை. உதவி தேவை 

எவ்வாறு மாற்றிக் கொள்ள விரும்புகின்றீர்கள் என அறித் தந்தால் மாற்றிவிடுகின்றோம்:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மோகன் said:

எவ்வாறு மாற்றிக் கொள்ள விரும்புகின்றீர்கள் என அறித் தந்தால் மாற்றிவிடுகின்றோம்:

நன்றி!  நீர்வேலியான் என்று மாற்றி விடுங்கள் 

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

எனது பெயரை கற்பகதரு மாற்றி விடுவீர்களா? நன்றி

ஒரு மார்க்கத்தோடு தான் வந்திருக்கிறியள்.லிங்கத்தோடு வந்திருக்கிறதைப் பார்க்க தலையை சுத்துது.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்"  அது முற்றிலும் சரி  யாக்கோபு 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால்,  எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும்,  அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனுக்கு அது முதலில் விளங்கவில்லை.  அவனையே திருப்பி கேட்டுத்தான் , அதாவது வழிபாடு செய்துதான் பெறவேண்டி இருக்கிறது ?? இப்படித்தான் மதம் மனிதனுடன் விளையாடுகிறது  மனிதனும், படித்தவனும் படிக்காதவனும் அதை நம்பி, அதன் பின் போகிறான். இதில் எல்லாவிதமான மனிதர்களும் உண்டு  இதைப்  பார்க்கும் பொழுது , உங்கள் கருத்து ஞாபகம் வருகிறது  "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் [ உதாரணம் இங்கு / மேலே: மத தலைவர்கள் / மதத்தை போதிப்பவர்கள்] கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்  அது போகட்டும், இப்ப எங்கள் கருத்து பரிமாறலுக்கு வருவோம்  ஒரு புத்திசாலி மக்களுக்கும் முட்டாள் மக்களுக்கும் உள்ள சில வேறுபாடுகள் இங்கே புத்திசாலிகள் அறிவைப் பெற்றிருக்கிறார்கள், அதைப் பயன்படுத்துகிறார்கள். முட்டாள்களுக்கு அறிவு இருக்கிறது, ஆனால் அதைப்  பயன்படுத்துவது இல்லை.  ஒரு முட்டாள் என்பது 'சரி, தவறு' ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அறிந்தவர், ஆனால் கவலைப்படாதவர். ஒரு புத்திசாலி மனிதன் உண்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான். ஒரு முட்டாள் அதற்கு எதிர்மாறு. அதாவது உண்மையை தனக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறான்  புத்திசாலிகள் கற்பிக்கக்கூடியவர்கள். முட்டாள்கள் அப்படி இல்லை. அவர்கள் தொடர்ந்து அதே மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள். முட்டாள்கள் ஏதாவது சொல்ல எப்பவும் முன்னுக்கு நிற்பார்கள் புத்திசாலிகளிடம்  நிறைய சொல்ல இருக்கும்  ஆனால் குறைவாக பேசுவார்கள்.  புத்திசாலிகள் பேச்சு சண்டையைத் தேடுவதில்லை. முட்டாள்கள் பேச்சு சண்டையிட விரும்புகிறார்கள். முட்டாள்கள் சத்தமாக எதையும் யோசிக்காமல் பேசுகிறார்கள். . புத்திசாலிகள் அதற்கு எதிர்மாறு . .... இப்படி என் மனம் சொல்கிறது  நன்றி உங்கள் கருத்துக்கு  "ஒரு நாட்டின் தலைவிதியினை தீர்மானிக்கும் தேர்தல்களில் முட்டாள்கள் வாக்களிக்க கூடாது எனும் ஒரு புத்திசாலித்தனமான சட்டத்தினை இயற்றியிருப்பார்கள் என கருதுகிறேன்." இலங்கையில் முதலில் வாக்குரிமை கொடுக்கும் பொழுது 'புத்தக படிப்பு' படித்தவர்களுக்கு  மட்டுமே வாக்குரிமை கொடுக்கப்பட்டது.  உதாரணமாக,  இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1911  இலங்கை முழுவதற்கும் படித்த இலங்கையர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்நாளில் இலங்கை மக்கள்தொகையில் 4% மட்டுமே படித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். இதற்காக மருத்துவர் மார்க்கசு பெர்னாண்டோ, பொன். இராமநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த இராமநாதன் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார் என்றாலும் அதன் பின், டொனமூர் மறுசீரமைப்பின் கீழ் சர்வசன வாக்குரிமை எல்லா, 21 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் கிடைக்கப்பெற்றது என்பது வரலாறு.  ஆனால் அதே நேரம், சாராயத்துக்கும் , பண முடிச்சுக்கும் வாக்கு விற்கப்படுவதும் ஆரம்பித்தது என்பதும் ஒரு வரலாறாகிவிட்டது.  இன்று [படித்த, படிக்காத] எல்லா  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தரத்தை நீங்களே அறிவீர்கள்?  இங்கு மக்களை முட்டாளாக்கி வாக்கு சேகரிக்கும்  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தொகை அதிகரிப்பதைத் தான் இன்று காண்கிறோம்.  நன்றி 
    • நன்றி பையா ...... நாளைக்கு முயற்சிக்கிறேன் .......!  👍
    • இல்லை பெரிய‌ப்பு நேபாளம் சொந்த் ம‌ண்ணில் தான் ப‌ல‌ம் வேறு நாடுக‌ளில் விளையாடும் போது அதிக‌ம் தோத்து இருக்கின‌ம் நாளைக்கு நெத‌ர்லாந் நேபாளத்தை  வெல்லும்........................................................   இன்றில் இருந்து இந்த‌ இணைய‌த்தில் போய் பாருங்கோ www.crictime.com இந்த‌ இணைய‌த்தில் 2007க‌ளில் இருந்து பார்க்கிறேன்....................................................
    • எனக்கும் இதே பிரச்சனை. போட்டிகளைப் பார்த்தாலே போதும் என்று விட்டுவிட்டேன்.
    • நேபாளம் ஒல்லாந்தரை கலைச்சு அடிப்பாங்கள்! அதுக்கு ஸ்ரோங்காக முட்டை வேணும்தான்!
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.