சீமான் காமராஜர் படத்தை போட்டு பிச்சை எடுத்தால் எடுக்கட்டும்.
தலைவர் படத்தை போட்டு ஏன் பிச்சை எடுக்கிறார் என்பதே அவர் திரள்நிதி திரட்டுவதை ஈழ தமிழர் எதிர்க்க காரணம்.
மாவீர தினம் நடத்தி அதில் பிச்சை எடுத்தவர் சீமான். அந்த காசு யாருக்கு பயன் பட்டது? ஏதாவது ஒரு முன்னாள் போராளிக்கு? மாவீரர் குடும்பத்துக்கு?
இல்லை - அவர் காப்பி தோட்டம் வாங்கவும், பஜரோ ஜீப் வாங்கவும், நீலங்கரையில் ஆறு கோடிக்கு மாளிகை வாங்கவும், அதில் ஒரு குட்டி மிருக காட்சிசாலை போல் வைத்திருக்கவும், மகன்களை தனியார் ஆங்கில பள்ளியில் சேர்க்கவும், குடித்து வெறித்து விட்டு பொட்டம்மானை தூசணத்தில் ஏசவும்…விஜி அண்ணிக்கு மாசம் 50,000 கொடுத்து ஆபாச ஆடியோவை பெறவும்..
தலைவர் படத்தை போட்டு எடுத்த பிச்சையை பயன்படுத்தினந்ல் அதை கேட்கத்தான் வேண்டும்.
தலைவர் படத்தை சீமான் போடாமல் இருந்தால் கூட சீமான் இப்படி உண்டியல் குலுக்கியபடியே, 20 வருடமாக ஒரு வேலையும் செய்யாமல் சொத்து மேல் சொத்து குவிப்பதை யாரும் கேள்வி கேட்கலாம்.
அப்படி பார்த்தால் செந்தில் பாலாஜிக்கு யாரோ காசு கொடுக்குறார், ஓபிஎஸ் சுக்கு சேகர் ரெட்டி கொடுத்தால்…உனக்கு ஏன் குமட்டுது எனவும் கேட்கலாம்.
பொதுவெளியில் உள்ளவர் பணவிசயத்தில் இப்படி களவாக நடந்தால் ஒரு பொதுமகனுக்கு குமட்ட வேண்டும்.
இது எனக்கு குமட்ட கூடாது என்று சொல்பவர்கள், தாமும் பொது சொத்தை எப்படி கையாண்டார்களோ என்ற சந்தேகம் கூட எழ வாய்ப்புள்ளது.
By
goshan_che ·