Jump to content

தமிழ்சிறி அண்ணா குடித்த அமுதபானமும் அல்லோகலப்படும் யாழ் களமும்...


Recommended Posts

        காலையில் வெளியே கொட்டியிருக்கிற பனியை கூட்டி விட்டு வேலைக்கு செல்ல போறேன் பிறகு பார்க்கலாம் வன்னியன் என்று திண்ணையில் தமிழ்சிறி அண்ணா சொல்லிடு போறத பாக்க மனதுக்கு கஷ்டமாகிட்டுது

 

t118019.gif

ஹ்ம்ம் என்ன பண்ணலாம் ?

 

smiley-think004.gif

 

வேலை முடிஞ்சு வாரா சிரியண்ணைக்கு உற்சாக பானம் கலக்கி கொடுப்போம்

 

stirthepot.gif

வந்ததும் எடுத்து மடக் மடக் என்று குடிக்கும் சிறி அண்ணா

emoticon-animal-010.gif

 

குடித்த பின்பு சிறி அண்ணா நிலை
 

emoticon-animal-008.gif

 

நண்பரை காப்பாற்ற ஓடோடி வரும் வன்னியன் காரு
emoticon-animal-018.gif

 

பனி நாட்டிலிருந்து பறந்து வரும் குருநாதர்
 

emoticon-animal-030.gif

 

குடுக்காமல் குடித்த விட்டதால் கோபம் கொண்ட கு.சா தாத்தாவின் ஆட்டம்

 

(உனக்கு வேணும்டி இதும் வேணும் இன்னமும் வேணும்)
emoticon-animal-016.gif
 

 

கு.சா வுடன் கூட்டணி சேர்ந்த வாலி அண்ணா

( நான் நல்லவனுக்கு நல்லவன்
கேட்டவனுக்கு கேட்டவன்
நான் நல்லவன்ன்ன்ன்ன்........ நான் கேட்டவன்ன்ன்ன்ன்.....
லவ் பண்லாமா வேண்டாமா.....???? )

 

emoticon-animal-001.gif

 

மப்பு தெளிந்த பின் விசத்தை கேள்வி பட்டு திரும்ப மப்பான அர்யுன் அண்ணா
 smiley-eatdrink048.gif

 

விடுவாரா நவீனன் அவரும் வருகிறார்
 

emoticon-char-029.gif

 

என்ன ஆச்சு என்று அக்கம் பக்கம் ஓடி விடுப்பு பார்த்து முகநூலில் நேரடி தகவல் போடும் துளசியக்கா

 

emoticon-animal-028.gif

 

சிக்கனமாய் வர மாட்டு வண்டி தான் சரி என்று உடையார் ஏறி உக்கார்ந்த மாட்டு வண்டியை பாருங்கோ

2gwb921.gif

 

 

என்ன சிக்கல்னு விஞ்ஞான விளக்கத்த குறிப்பெடுத்து கொண்டு வாற நெடுக்ஸ் அண்ணா

emoticon-animal-037.gif

 

பாழா போன டங்கு விட்டுட்டு போயிட்டாரே : நிழலி அண்ணா

 

emoticon-animal-017.gif


முதலில் வந்த புத்தன் அண்ணாவும் சுவியண்ணாவும் சிறியாருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து போகின்றனர்

 

smiley-sick030.gif

 

வேலையிடத்தில் கையும் ஓடல காலும் ஓடல சோழியன் அண்ணனுக்கு, வேலையெல்லாம் தப்பு தப்பாய் முடிகிறது

 

smiley-computer012.gif

 

ஒல்லாந்து காரர் துங்கி வந்தவரை  கொண்டு இழுத்து வருகிறார்

smiley-sport036.gif


கெதியில நண்பன போய் பாப்போம் எண்டால் இந்த மனுஷி விடுறா இல்ல : நந்தன் அண்ணா

 

 

smiley-chores011.gif

 

 

 

 

 


அசுர வேகத்தில் வருகிறார் மணிவாசன் அண்ணா

 

t4009.gif

Link to comment
Share on other sites

மகனை ஏர்போர்ட் சுற்றி காட்டி விட்டு அப்படியே ஆட்டு கால் சூப் குடித்து அந்தரத்தில் பறக்கும் சிறியரை சுற்றி காட்ட மகனை அழைத்து வந்திருந்தார் ஈசன் 

 

p0509.gif

 

 

 

யாரும் கண்டுபுடிக்க குடதெண்டு மாறுவேடத்தில் வருகிறார் கறுப்பி

 

t98026.gif

 

 

 

மறக்காம ஜெசிக்காவுக்கு ஒட்டு போட்டுருங்க சிறியண்ணா : மருத்துவ மனையில் தமிழினி அக்கா

t8518.gif

 

 

 

 

சிறி அண்ணாவின் உயிர் நண்பர் யாழில் திரி திறந்து சிறி அண்ணா நலம் பெரும் வரை  சுற்றி கொண்டிருக்க போவதாக விசகு அண்ணா சபதம்

 

emoticon-animal-022.gif

 

விசகண்ணா தொடங்கிய திரியில் சிறி அண்ணன் உடல் நலம் பெற வேண்டி பிரார்த்தித்து பதிவுகளை இட்ட நல்ல உள்ளங்கள்

பெரியம்மா நிலாமதி

emoticon-animal-021.gif

 

சித்தி காவலூர் கண்மணி

emoticon-animal-020.gif

 

தங்கச்சி யாயினி

 emoticon-animal-023.gif

 

 

 

சகோதரர்  சுவைப்பிரியன்
emoticon-animal-024.gif

 

மற்றும் சிறுவர்கள்
 தாசன் தம்பி

emoticon-animal-038.gif

 

சுபேசு கண்ணு

[emoticon-animal-057.gif

 

கவிதை குட்டி

 

emoticon-animal-047.gif

 

 விச்சுவா

emoticon-animal-058.gif

 

 

 

 

வெள்ளிகிழமை சிறியருக்கு ஒரு வெட்டும் தர முடியலையே எண்டு  கவலையில் நியானி அண்ணன்

tuzki-bunny-emoticon-031.gif

 

கிருபன் அண்ணா உங்கட இருக்க புக்ஸ் எல்லாம் ஆஸ்பத்திரியில சிறியண்ணா கட்டிலுக்க கிழ வச்சிருங்கோ நான் எடுத்துக்கிறேன் : போனில் ரதி அக்கா

 

smiley-talk010.gif

 

சிறி அண்ணாவிற்கு ஊட்ட சத்து பொருள்களை அள்ளி கொண்டு வருகிறார் சாந்தி அக்கா

smiley-eatdrink051.gif

 

சுமே அக்கா சிரியண்ணனின் பக்கத்தில வருத்த பட்டு சொல்லுறா,  உங்கள வாழ்த்தி திரி ஒன்னு திறக்ககுள்ள இப்பிடி ஆகிடுச்சே

 

smiley-sad055.gif

 

 

 

வந்த இடத்தில் நர்சை கடித்து விட்டு ஒன்றும்  தெரியாமல் நிற்கும் சீமான்

 

smiley-hug014.gif

 

 

அஞ்சரன் அண்ணையின்ர  வேலையை பாருங்கோ

 

t2534.gif

 

ஓடியாடி திரியுற பையனை தூக்கி தொங்க விடுகிறார்  நுணா அண்ணன்

 

 

t61043.gif

எல்லோருக்கும் ராசி பலன் பாக்குற சிறியண்ணனுக்கே இந்த நிலமையானு வேங்கையன் பூங்குழலி விளையாடுர தாயக்கட்டைய வாங்கி உருட்டி சாத்திரம் பாக்குறாங்க சகாறா அக்கா

 

emoticon-anime-023.gif

Link to comment
Share on other sites

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு  -  நம்ம வாத்தியார்  எப்புடி

 

emoticon-char-017.gif

 

"கேட்ட வாயும்
விட்ட கத்தியும்
நட்ட மரமும்
கேளாது கேளீர்
பட்ட புத்தியே
பாரினில் பண்படும்"

கவிதையில் காய்ச்சி எடுத்த படி உள்ளே வந்தார் புங்கை அண்ணா 

emoticon-anime-039.gif

 

தூக்கத்தில் இருக்கும் சிறியரை எழுப்பும் முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன 

tuzki-bunny-emoticon-043.gif

 

 

 

தமிழ் சூரியன் அண்ணா முழு உழைப்பையும் வழங்குகிறார் 

smiley-music009.gifsmiley-music007.gifsmiley-music022.gifsmiley-music015.gif

 

சிறியரின் காதில் போய் ஆயுத எழுத்தை வாசிச்சு பார்த்தும் ஒண்டும் நிகழாமல் நடையை கட்டும் சாத்தார்

emoticon-anime-010.gif

 

இந்த இசைக்கு என்ன பாட்டு என்டு சொன்னவருக்கு ஒரு வருடத்திற்கான சமையல் காய்கறிகள் விவசாயி விக்கின்ட தோட்டத்திலிருந்து இலவசம் : சசி வர்ணம் அண்ணா

 

smiley-music002.gif

 

சுண்டல் அண்ணா  பார்த்தது கேட்டது பிடித்ததையெல்லாம் செய்து  காட்டி கொண்டிருக்கிறார்

tuzki-bunny-emoticon-022.gif

 

tuzki-bunny-emoticon-029.gif

 

tuzki-bunny-emoticon-034.gif
 



இங்க நடக்கிற விஷயம் ஒன்னும் தெரியாம பதிவா போட்டு குவிக்குற தமிழரசு அண்ணை ஆதவன் ஜி 
 
smiley-computer008.gif
 
 
மெதுவா வந்த டாக்குத்தர் ஜஸ்ரின் சிறியரின் நிலையை பார்க்கிறார்
 
p12014.gif
 
 
 மருந்த காட்டுறார் நம்ம சிரியண்ணே எழுந்து உக்காந்துட்டார் 
 
t118003.gif
 
.
.
.
.

 

Link to comment
Share on other sites

 
எங்கும் சந்தோசம் பொங்குகிறது
 
smiley-happy023.gif
 
smiley-happy110.gif
 
t2019.gif  t2028.gift2022.gift2034.gift2037.gif
 
குருநாதர்
 
smiley-happy093.gif
 
விசகு ராசா
 
smiley-happy053.gif
 
வீட்டிலிருந்த படி நந்தன் அண்ணா 

 
smiley-happy055.gif
 
புத்தன் அண்ணா
 
smiley-happy064.gif
சோழியன் அண்ணா
smiley-happy065.gif
 
சுவியர்
t8408.gif
 
குணமடைந்தது தெரியாமல் தவத்தில் இருக்கும் முனிவர் ஜி
 
smiley-happy077.gif
 
ஆரதி அக்கா
 
smiley-happy105.gif
 
சண்டாமருதன் அண்ணா
 
smiley-happy085.gif
 
புதிய ஆல்பம் வெளியிடும் தமிழ் சூரியன் அண்ணா
 
smiley-dance006.gif
 
பகலவன் அண்ணா
t8442.gif
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை

தொடருங்கோ....

 

திறமைகளை வெளிக்கொண்டு வரும் யாழுக்கு நன்றிகள்..

Link to comment
Share on other sites

 
கொண்டாட்டங்கள் கலை கட்டுகிறது
 
t9304.gift9306.gift9305.gift9307.gif
 
கள உறுப்பினரை உடல் உபாதைக்கு உள்ளாக்கியதால் கருத்துக்கள உறுப்பினர் ராஜன் விஷ்வாவிற்கு முன்று எச்சரிக்கை புள்ளிகளும் திண்ணையில் தடையும் விதிக்கப்படுகிறது : நியானி
 
t1940.gif
 
யாழ் முகப்பு பக்கம்
 
smiley-happy039.gif
 
சிறி அண்ணனுக்கு திண்ணையில் அமோக வரவேற்பு
 
smiley-happy066.gif
 
சிறி அண்ணனுக்கு மாலை மரியாதைகள்
smiley-happy091.gif
 
சிறி அண்ணன் நன்றியுரை
 
smileys-thanks-771216.gif
 
சுபம்..... ! ! !
.
.
.
.
.
.
மருந்து என்னவா இருக்கும் ???
 
சொல்லுங்கண்ணே சொல்லுங்க..... :D:lol::D
Link to comment
Share on other sites

யாழ் என்னும் கடலில் உள்ள அத்துணை மீன்களையும் துண்டிலிடுதல் சாமானிய காரியமல்ல, என்னால் முடிந்த வரை பலரையும்  உள்ளடக்கியுள்ளேன், விடுபட்டவர்கள் பொறுத்தருள்க, யாரையேனும் புண்படுத்துவதாக தோன்றினால் மன்னித்து விடுங்கள்....

அன்புடன்

ராஜன் விஷ்வா... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த உற்சாக பாணத்தில் மிச்சம் மீதி இருக்கா தம்பி... !

 

வேறு ஒன்டுமில்லை, இவ்வளவு களேபரம் நடக்கும் என்டால் நானும் கொஞ்சம் ... ஹி....ஹி...!! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புத்தம்பி ராஜன் விஷ்வா அவசரத்தில் என்னை மறந்திட்டார்போல ....  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புத்தம்பி ராஜன் விஷ்வா அவசரத்தில் என்னை மறந்திட்டார்போல ....  :D

 

 

தமிழனுக்கு அரசு இல்லை என்று நினைத்துவிட்டார்   போலும்.. :D

Link to comment
Share on other sites

அருமை.. அருமை.. சிமைலி மன்னனுக்கு விழா எடுத்த இளவரசன் விஷ்வாவுக்கு வாழ்த்துக்கள்..! :D

அன்புத்தம்பி ராஜன் விஷ்வா அவசரத்தில் என்னை மறந்திட்டார்போல ....  :D

இல்லையே.. நீங்களும் ஆதவனும் ஒரு இடத்தில் இருக்கிறீங்கள்.. :D

Link to comment
Share on other sites

விஷ்வா பிச்சு உதறிட்டார்  :) நன்றாக இருந்தது..இன்னும் தொடருங்கள். யாழுக்குள் அடிக்கடி வரும் டென்சனுக்கு இப்படி இடையிடையே நகைச்சுவை துணுக்குகளும் யாழ் உறவுகளுக்கு நிச்சயம் தேவை  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை.. அருமை.. சிமைலி மன்னனுக்கு விழா எடுத்த இளவரசன் விஷ்வாவுக்கு வாழ்த்துக்கள்..! :D

இல்லையே.. நீங்களும் ஆதவனும் ஒரு இடத்தில் இருக்கிறீங்கள்.. :D

இதுதான் இசைகலைஞன். :)
 
வயசாக வயசாக சரியாக கண்ணும் தெரியுதில்லை ..... :D  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மருந்து என்னவா இருக்கும் ???
 
சொல்லுங்கண்ணே சொல்லுங்க..... :D:lol::D

 

 

ஜெலினியா நர்ஸாக வந்து (உம்மா) கொடுத்திருப்பா, வேறென்ன? :D:lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரு நாதரின் உண்மையான சீடர் தாங்களே விஷ்வா
குரு நாதர் நீட்டி முழக்குவார். நீங்கள் சோட் அண்ட்  ஸ்வீட்
வாசித்தோம் ரசித்தோம் :D:lol: :lol:

Link to comment
Share on other sites

எதற்கும் இன்னும் ஒன்றை வார்ப்பம் . :D

 

கற்பனை அற்புதம் .வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில், நீண்ட காலம் வாய் விட்டு சிரிக்கக் கூடிய பதிவு இல்லாத குறையை,

ராஜன் விஷ்வாவின் இத்திரி போக்கிவிட்டது. :D 
ரசித்து, சிரித்தோம்.smiley31.gifsmiley37.gifJC_doubleup.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை. கற்பனை சிரிக்க வைத்து விட்டது. ரசித்தோம். வாழ்த்துகிறோம் மனதார...

Link to comment
Share on other sites

அந்த உற்சாக பாணத்தில் மிச்சம் மீதி இருக்கா தம்பி... !

 

வேறு ஒன்டுமில்லை, இவ்வளவு களேபரம் நடக்கும் என்டால் நானும் கொஞ்சம் ... ஹி....ஹி...!! :lol::D

 

கலக்கிட்டா போச்சு :lol: .... குருவிடம் மூலிகைகள் மிச்சம் இருக்கா என்று கேட்டு பார்க்கிறேன் :rolleyes:

 

அன்புத்தம்பி ராஜன் விஷ்வா அவசரத்தில் என்னை மறந்திட்டார்போல ....  :D

 

உங்களை மறப்பேனா அண்ணா ? முதன்முதலில் அறிமுகமானவர் நீங்கள் தானே :)

 

விஷ்வா பிச்சு உதறிட்டார்  :) நன்றாக இருந்தது..இன்னும் தொடருங்கள். யாழுக்குள் அடிக்கடி வரும் டென்சனுக்கு இப்படி இடையிடையே நகைச்சுவை துணுக்குகளும் யாழ் உறவுகளுக்கு நிச்சயம் தேவை  :D

 

ஹிஹி, என்ட வோட்டும் ஜெச்சிக்காவுக்கு தான் போட்டனன், நன்றி... :)

 

ஜெலினியா நர்ஸாக வந்து (உம்மா) கொடுத்திருப்பா, வேறென்ன?

 

 

சரியான பதில் சொன்னார் மாமா காருவிற்க்கு ஒரு பச்சை :D

 

சிறியரின் சிந்தைக்குள் புகுந்து விந்தைகள் செய்ய ஜெனிலியா அன்றி யாரால் முடியும் !!!

குரு நாதரின் உண்மையான சீடர் தாங்களே விஷ்வா

குரு நாதர் நீட்டி முழக்குவார். நீங்கள் சோட் அண்ட்  ஸ்வீட்

வாசித்தோம் ரசித்தோம்

 

குரு குருதான் சிஷ்யன் சிஷ்யன்தான்.... !

 

வந்து கருத்திட்டும் பச்சை புள்ளிகளை அள்ளி தந்த அனைவருக்கும்  நன்றிகள்...

தமிழ் சிறி அண்ணனனுக்கு எனது நன்றிகள் எதையும் மனதில் கொள்ளாது உளமார வாழ்த்தியதற்கு..... : )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை யாழில் இப்படியான சிரிக்கக்கூடிய பதிவுகள் நீண்ட நாட்களின் பின். குசும்பு கூடிப்போச்சு

Link to comment
Share on other sites

அருமை யாழில் இப்படியான சிரிக்கக்கூடிய பதிவுகள் நீண்ட நாட்களின் பின்.

 

குசும்பு கூடிப்போச்சு

 

கோயமுத்தூர் காரனுங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விச்சு!

என்னுடைய கண்ணுக்கு இன்றுதான் தட்டுப்பட்டது. மிகவும் உன்னிப்பாகக் களத்தைக் கவனிக்கின்றீர்கள் என்று தெரிகின்றது. :)

Link to comment
Share on other sites

ராசன் விசுவா என்ற விடலைப் பெடியன் ஒருவன் எங்கடை யாழுக்கு வந்து கூத்தடிச்சு கும்மாளம் போட்டவனாம். யாரும் கண்டியளே! எனக்கு கண்ணும் வெள்ளெழுத்து, காதும் கேட்குதில்லை. :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது கஞ்சா வழக்கு.. டிரைவர், உதவியாளரையும் விடாத தேனி போலீஸ்! Nantha Kumar RUpdated: Saturday, May 4, 2024, 22:25 [IST]   தேனி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு யூடியூப் விவாதங்களில் பங்கேற்று வந்தார். அப்போது தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலையில் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்த பிரிவுகளாகும். அதன்பிறகு அவர் கோவை அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்றபோது அவரது காரில் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தனியார் விடுதியில் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் அவரது காரை சோதனையிட சென்றனர். அந்த சமயத்தில் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் உள்ளிட்டவர்கள் காரில் சோதனையிட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தகாத வார்த்தையில் போலீசாரை திட்டி பணிக்கு இடையூறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து வைத்து காரில் சோதனையிட்டனர். சவுக்கு சங்கர் சர்ச்சைப் பேச்சு! தேனியில் கைது செய்த போலீஸ்! இத்தனை செக்சனில் வழக்கா? என்னென்ன? அப்போது காரில் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. மொத்தம் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டிரைவர் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம் பிரபு உள்ளிட்டவர்கள் மீது போலீசார் 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.oneindia.com/news/theni/ganja-case-registered-against-savukku-shankar-and-his-2-associates-in-theni-police-603425.html  
    • வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் விசா கட்டணம் அதிகரிப்பு : வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள  மாற்றத்தினால் உருவாகியுள்ள பாரபட்சம் தொடர்பிலும் தெரியப்படுத்தினேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.  தொம்பே(Dombe) பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   சீரழிந்த அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதுவரை நான் சொன்னது எதுவும் தவறாகவில்லை. 2019 இல் தோற்றாலும் 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பெண்களின் ஆரோக்கியத்துவாய் குறித்து பேசினேன். ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு, தேர்தல் ஆண்டில் இது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு, பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு  வசதிகளை வழங்க தீர்மானம் எடுத்துள்ளனர்.   அரசியல் பொறாமையை மையமாக வைத்து தேர்தல் வருடத்தில் மாத்திரம் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தினால் முக்கியமானதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதாவது இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து விலகி செயற்பட வேண்டும். அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறைமையில் நடந்துள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்து கடந்த வாரம் சுட்டிக்காட்டினேன். அரசியல் ஆதாயத்துக்காக தாம் கூறிய கருத்து தவறானது என அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் கூறினர், ஆனால் தான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்த விடயம் இன்று யதார்த்தமாகியுள்ளது. நான் சொல்வதைக் கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியுமாக இருந்திருக்கும். ஆனால் அரசியல் பொறாமைத்தனத்தால் அவ்வாறு செய்யாது விட்டனர். தற்போது அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை கைவிட தீர்மானம் எடுத்துள்ளனர். இதே வழியில், கோவிட் ஆரம்ப காலப்பிரிவிலே முகக்கவசம், கோவிட் தடுப்பூசி, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நல்ல முன்மொழிவுகளை முன்வைத்தபோது எனக்கு எதிராக சேறு பூசினர். என்ன நடந்தது, இறுதியில் உண்மை வென்றது. தாம் கூறிய பல விடயங்கள் இன்று உண்மையாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/increase-in-visa-fees-levied-on-expatriates-1714835528
    • இவர்களைத் (கடைக்காரர்களை) திருத்த முடியாது..வெளி நாட்வர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி புரிய வைக்கலாம்.உங்களுக்கு மட்டும் இந்த விலைகள் அல்ல.யார் எல்லாம் வெளியிலிருந்து வருகிறோமோ அவர்கள் எல்லோருக்குமே இந்த நிலை என்பதை சொல்ல வேண்டும்.
    • வணக்கம், யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 71 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......!  (suvy) புதனும் புதிரும்  ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே    ( சுப.சோமசுந்தரம்)  (தீ) சுவடு  (தனிக்காட்டு ராஜா)  இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.  ( ஈழப்பிரியன்)  மரணம்  (ரஞ்சித்)  களியாட்டத்தில் கலாட்டாவா  ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா?   (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.   ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும்   ( Kavi arunasalam)  மயிலம்மா.  ( suvy)  வல்வை மண்ணில் பிரித்  (nedukkalapoovan) ஆதி அறிவு   ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை   ( ரசோதரன்)  என்ன பார்ட்டி இது??  (விசுகு)  முடிவிலி  (ரசோதரன்)  மழைப் பாடல்கள்  (ரசோதரன்)  மின் காற்றாலைத் தோட்டம்.  ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும்   (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா.   (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம்   (ரசோதரன்)  இந்த ஏழு நாட்கள்  (ரசோதரன்)  தோற்கும் விளையாட்டு  (ரசோதரன்)  அன்றுபோல் இன்று இல்லையே!  ( பசுவூர்க்கோபி)  வாசலும் வீடும்  (ரசோதரன்)   வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam)  மேய்ப்பன்  (ரசோதரன்)   ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்)   தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி)  விழல்  (ரசோதரன்)  தம்பி நீ கனடாவோ..?  (alvayan) என் இந்தியப் பயணம்  (மெசொபொத்தேமியா சுமேரியர்) குற்றமே தண்டனை  (ரசோதரன்) புளுகுப் போட்டி  (ரசோதரன்) சிறந்த நடுவர்  (ரசோதரன்) ஒரு பொய்  (ரசோதரன்) நானும் ஒரு அடிவிட்டன்  (alvayan) கண்டால் வரச் சொல்லுங்க…  (alvayan) புலம் பெயர்ந்த புகை  (ரசோதரன்) பிஞ்சுக் காதல்…  (alvayan) கனத்தைப் பேய்க்  கவிதை…..  (alvayan) வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….  (goshan_che) காந்தி கணக்கு  (ரசோதரன்) சனாதன வருத்தம்  (ரசோதரன்) அதிர்ஷ்ட லாபச் சீட்டு  (ரசோதரன்) கடவுள் விற்பனைக்கு  (theeya) தோற்ற வழு  (ரசோதரன்) பாக்குவெட்டி  (ரசோதரன்) வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல  (theeya) ஒரு ஈழ அகதியின் பெயரால்  (theeya) Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்  ( P.S.பிரபா)  எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... (nochchi) ஒரே மழை  (ரசோதரன்) தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.  (தமிழ் சிறி)  அள்ளு கொள்ளை (ரசோதரன்) ஒரு கிலோ விளாம்பழம்  (ரசோதரன்) ஒரே கல்லில் இரண்டு மாங்காய்  (சுப.சோமசுந்தரம்) சிறிய விடயம் தான் ஆனால்....?  (விசுகு) கடவுளின் பிரதிநிதிகள்  (ரசோதரன்) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்  (ரசோதரன்) உயிர்த்தெழுதல்  (ரசோதரன்) குரு தட்சணை  (ரசோதரன்) சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..  (alvayan) "மனு தர்மம் / வினைப் பயன்கள்"  (kandiah Thillaivinayagalingam)  தேனும் விஷமும் (ரசோதரன்)  சிவப்புக்கல் (ரசோதரன்) பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா  (விசுகு) நிலவே நிலவே கதை கேளு!  (பசுவூர்க்கோபி) அப்பா உடனே வாங்கோ.  (ஈழப்பிரியன்)  நூலறிவு வாலறிவு  (சுப.சோமசுந்தரம்) புதியன புகுதலே வாழ்வு!  (பசுவூர்க்கோபி) பதியப்பட்ட 71 ஆக்கங்களில் புதிதாக இணைந்த  உறுப்பினர் @ரசோதரன்  31 ஆக்கங்களை பதிந்துள்ளார். கள உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு:  யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.