Jump to content

எங்கு சென்றாலும் இந்தியர்கள்; எனக்கு வெறுப்பாக இருக்கிறது - அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் மீது இனவெறி தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீர்வேலியான்   உக்ரைன் மீதான பூடினின் ஆக்கிரமிப்பை, போர் குற்றங்களை ஆதரிக்கவில்லை. அதனால் அவர் சாத்துபட வேண்டுமாக்கும் 🙄

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

ஏன், சிறி ஏன் இந்த கோபம், சிவனே என்று பீர் அடித்துக்கொண்டு, நீங்கள் எல்லாரும் எழுதுவதை வாசித்துக்கொண்டு இருக்கிறேன்.  

நீர்வேலியான்... உங்களுடன் கோவிப்போமா, 🥰
ஆக்கள் கனகாலம்,  களத்திற்கு வராமல் இருந்தால்... இப்படியாவது, 
தூண்டில் போட்டு இழுக்கும் முயற்சி தான் அது. 😎
புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். 🙂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நீர்வேலியான்... உங்களுடன் கோவிப்போமா, 🥰
ஆக்கள் கனகாலம்,  களத்திற்கு வராமல் இருந்தால்... இப்படியாவது, 
தூண்டில் போட்டு இழுக்கும் முயற்சி தான் அது. 😎
புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். 🙂

அதானே @நீர்வேலியான் - நானும் எவ்வளவு நாளுக்குத்தான் தனியா நிண்டு - வலிக்காத மாரியே நடிக்கிறது🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2022 at 09:50, goshan_che said:

🤣 பட்டேலை கண்டதும் பத்தி கொண்டு வந்தால் நீயும் என் தோழனே🤣

இங்கிலாந்தின் மிகபெரும் கிரிமினல்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

இங்கிலாந்தின் மிகபெரும் கிரிமினல்கள் .

சிங்களவர்களை மேல்தட்டு இனவாத கிறிஸ்தவர்கள், பக்திபூர்வ பௌத்தர்களாக நடித்து சுத்தியதுபோல, இந்த பட்டேல்கள், முக்கியமாக மோடி,  அமித் ஷா இருவரும், சங்கிகள் போல நடித்துக்கொண்டே, சகல துறைகளையும், அம்பானி, அதானி என்ற இரு மலை முழுங்கி மகாதேவ  பட்டேல்களுக்கு வித்து தள்ளுகிறார்கள்.

ஆக, இரண்டு குஜராத்திகள் நாட்டினை, வேறு இரண்டு குஜராத்திகளுக்கு விக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பெருமாள் said:

இங்கிலாந்தின் மிகபெரும் கிரிமினல்கள் .

யூதர்களை அடுத்து உலகளாவிய வகையில் இப்படி சக்திவாய்ந்த இடத்தில் இருக்கும் ஒரு இனக்குழு குஜராத்திகள்தான்.

அம்பானி, அதனானி மட்டும் அல்ல, டாடா (குஜராத்தி பார்சி)…. இந்துஜா…அசிம் பிரேம்ஜி…சைரஸ் பூன்வால…

48 minutes ago, Nathamuni said:

சிங்களவர்களை மேல்தட்டு இனவாத கிறிஸ்தவர்கள், பக்திபூர்வ பௌத்தர்களாக நடித்து சுத்தியதுபோல, இந்த பட்டேல்கள், முக்கியமாக மோடி,  அமித் ஷா இருவரும், சங்கிகள் போல நடித்துக்கொண்டே, சகல துறைகளையும், அம்பானி, அதானி என்ற இரு மலை முழுங்கி மகாதேவ  பட்டேல்களுக்கு வித்து தள்ளுகிறார்கள்.

ஆக, இரண்டு குஜராத்திகள் நாட்டினை, வேறு இரண்டு குஜராத்திகளுக்கு விக்கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டேல்கள் அல்பேனியா,ஹங்கேரி,போலந்து ஆட்களை விட மோசமானவர்கள்😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பெண்களை அவதூறாக பேசிய அமெரிக்க பெண் கைது

16-21.jpg

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த மெக்சிகன்-அமெரிக்க எஸ்மரால்டா அப்டன் என்ற பெண் வாகன் நிறுத்துமிடம் ஒன்றில் இந்திய வம்சாவளி பெண்களை பார்த்து அவதூறாக பேசி உள்ளார். இந்திய பெண்களிடம் நீங்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள், நீங்கள் இங்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை என கூறி உள்ளார்.

மேலும் இந்தியர்களை நான் வெறுக்கிறேன் என்று கூறினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் டெக்சாஸ் சட்டங்களின்படி ஒரு வெறுப்பு குற்றமாகும்” என்று சம்பவம் குறித்து டெக்சாஸ் போலீசார் தெரிவித்தனர்.

 

https://akkinikkunchu.com/?p=223828

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

சிங்களவர்களை மேல்தட்டு இனவாத கிறிஸ்தவர்கள், பக்திபூர்வ பௌத்தர்களாக நடித்து சுத்தியதுபோல, இந்த பட்டேல்கள், முக்கியமாக மோடி,  அமித் ஷா இருவரும், சங்கிகள் போல நடித்துக்கொண்டே, சகல துறைகளையும், அம்பானி, அதானி என்ற இரு மலை முழுங்கி மகாதேவ  பட்டேல்களுக்கு வித்து தள்ளுகிறார்கள்.

ஆக, இரண்டு குஜராத்திகள் நாட்டினை, வேறு இரண்டு குஜராத்திகளுக்கு விக்கிறார்கள்.

ஆக, அவர்கள் இந்துத்துவா வெறியேற்றியவாறு சூறையாடல்களை நடாத்துகிறார்கள். இவர்கள் ஆட்சியிலிருந்து விலகும்போது மேலுமிரு அம்பானிகள் இந்தியாவில்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

ஆக, அவர்கள் இந்துத்துவா வெறியேற்றியவாறு சூறையாடல்களை நடாத்துகிறார்கள். இவர்கள் ஆட்சியிலிருந்து விலகும்போது மேலுமிரு அம்பானிகள் இந்தியாவில்......

ஆனால் எல்லாரின் கடிவாளமும் இருப்பது RSS கையில். 3% ம் விரும்பும் வரைதான் மோடி, ஷா, அம்பானி, அதானி…..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

ஆனால் எல்லாரின் கடிவாளமும் இருப்பது RSS கையில். 3% ம் விரும்பும் வரைதான் மோடி, ஷா, அம்பானி, அதானி…..

 

அப்படியென்றால் ஆர் எஸ் எஸ் ஐ மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றுதானே அர்த்தம். அப்படியானதொரு அசுரவளர்ச்சியில் 5மில்லியன் தொண்டர்களைக் கொண்ட ஆர் எஸ் எஸ் ஆல்  கிந்தியா அழிந்து பல நாடுகள் உருவாகக்கூடிய சூழல் இன்னும் சில பத்தாண்டுகளில் வரலாம் அல்லவா? அதேவேளை இந்த ஆர் எஸ் எஸ் உம் ஆயுதமயப்படுத்தப்பட்டு, சிங்கள ஊர்காவற்படைபோல் செயற்படுவதாகவே தோன்றுகிறது.100 ஆண்டுகளை நெருங்கி நிற்கும் இவர்களால் ஏனைய இன மற்றும் மதத்தவருக்குப் பெரும் ஆபத்து இருக்கிறது. ஏற்கனவே பலவற்றை இவர்கள் நடாத்தியுமுள்ளார்கள். மொழிவழித் தேசிய இனங்கள் சாதிகளைக் கடந்து ஒரு இனமாக ஒன்றிணைவதே பாதுகாப்பான சூழலைத் தக்கவைக்க உதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nochchi said:

அப்படியென்றால் ஆர் எஸ் எஸ் ஐ மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றுதானே அர்த்தம். அப்படியானதொரு அசுரவளர்ச்சியில் 5மில்லியன் தொண்டர்களைக் கொண்ட ஆர் எஸ் எஸ் ஆல்  கிந்தியா அழிந்து பல நாடுகள் உருவாகக்கூடிய சூழல் இன்னும் சில பத்தாண்டுகளில் வரலாம் அல்லவா? அதேவேளை இந்த ஆர் எஸ் எஸ் உம் ஆயுதமயப்படுத்தப்பட்டு, சிங்கள ஊர்காவற்படைபோல் செயற்படுவதாகவே தோன்றுகிறது.100 ஆண்டுகளை நெருங்கி நிற்கும் இவர்களால் ஏனைய இன மற்றும் மதத்தவருக்குப் பெரும் ஆபத்து இருக்கிறது. ஏற்கனவே பலவற்றை இவர்கள் நடாத்தியுமுள்ளார்கள். மொழிவழித் தேசிய இனங்கள் சாதிகளைக் கடந்து ஒரு இனமாக ஒன்றிணைவதே பாதுகாப்பான சூழலைத் தக்கவைக்க உதவும்.

நிச்சயமாக.

அண்மைய பிடிஆர் செவ்வியையும் அதன் பின்னூட்டங்களையும் கண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

இந்தியாவை துண்டாடகூடிய காரணிகளில் முதல் காரணி ஆர் எஸ் தான். 

அதை தமிழ்நாட்டில் காலூன்ற விடாமல், ஏனைய மாநிலங்களில் இதே போக்கில் வளர விட்டாலே 50 வருடத்தில் வட இந்தியாவை ரத்த களரி ஆக்கி விடுவார்கள்.

சரி நீங்கள் எப்படியோ போங்கள் நாங்கள்  வருகிறோம் என கேரளா, தமிழ்நாடு, கிளம்பி விட வேண்டியதுதான்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

அப்படியென்றால் ஆர் எஸ் எஸ் ஐ மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றுதானே அர்த்தம். அப்படியானதொரு அசுரவளர்ச்சியில் 5மில்லியன் தொண்டர்களைக் கொண்ட ஆர் எஸ் எஸ் ஆல்  கிந்தியா அழிந்து பல நாடுகள் உருவாகக்கூடிய சூழல் இன்னும் சில பத்தாண்டுகளில் வரலாம் அல்லவா? அதேவேளை இந்த ஆர் எஸ் எஸ் உம் ஆயுதமயப்படுத்தப்பட்டு, சிங்கள ஊர்காவற்படைபோல் செயற்படுவதாகவே தோன்றுகிறது.100 ஆண்டுகளை நெருங்கி நிற்கும் இவர்களால் ஏனைய இன மற்றும் மதத்தவருக்குப் பெரும் ஆபத்து இருக்கிறது. ஏற்கனவே பலவற்றை இவர்கள் நடாத்தியுமுள்ளார்கள். மொழிவழித் தேசிய இனங்கள் சாதிகளைக் கடந்து ஒரு இனமாக ஒன்றிணைவதே பாதுகாப்பான சூழலைத் தக்கவைக்க உதவும்.

ஆம்

இதனை நாம் எண்ணெய் ஊற்றி வளர்த்து விடவேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/8/2022 at 00:52, goshan_che said:

நிச்சயமாக.

அண்மைய பிடிஆர் செவ்வியையும் அதன் பின்னூட்டங்களையும் கண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

இந்தியாவை துண்டாடகூடிய காரணிகளில் முதல் காரணி ஆர் எஸ் தான். 

அதை தமிழ்நாட்டில் காலூன்ற விடாமல், ஏனைய மாநிலங்களில் இதே போக்கில் வளர விட்டாலே 50 வருடத்தில் வட இந்தியாவை ரத்த களரி ஆக்கி விடுவார்கள்.

சரி நீங்கள் எப்படியோ போங்கள் நாங்கள்  வருகிறோம் என கேரளா, தமிழ்நாடு, கிளம்பி விட வேண்டியதுதான்.

இன்னும் அரைநூற்றாண்டு தமிழீழ விடுதலைக்காக் காத்திருக்க வேண்டும்போல் இருக்கிறது.

On 30/8/2022 at 01:51, விசுகு said:

ஆம்

இதனை நாம் எண்ணெய் ஊற்றி வளர்த்து விடவேண்டும் 

புலத்திலே இருக்கும் தமிழகத் தமிழர்கள்(இவர்கள் அகதிகளாக வந்தோரல்ல. வேலைக்காக வந்துள்ளோர்) பச்சை இந்தியத் தேசியவாதிகளாக இருக்கும்போது எப்படிச் சாத்தியம்?

  • Confused 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2022 at 04:04, தமிழ் சிறி said:

எதுக்கும்....   @ஈழப்பிரியன்@nunavilan@Maruthankerny@nilmini ஆகியோரை..

கவனமாக இருக்க சொல்லுங்க.  இந்தியன் என்று நினைத்து சாத்தப் போறாங்கள். 😂 

சிறி, எங்க போனாலும் இனவெறிதான்.என்றாலும் எங்கட சிறிலங்காவை வெல்ல முடியாது.... இனவெறியில்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nilmini said:

சிறி, எங்க போனாலும் இனவெறிதான்.என்றாலும் எங்கட சிறிலங்காவை வெல்ல முடியாது.... இனவெறியில்

அமைச்சர் சரத் வீரசேகர அங்கொட ...

உண்மைதான், நில்மினி. சரத் வீரசேகர என்று ஒரு முன்னாள் அமைச்சர், 
மகிந்த கட்சியில் இருக்கிறார் அவருடைய பேச்சுக்களை 
கேட்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன்.
வாயை... திறந்தாலே, விஷம் தான்.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

30 minutes ago, தமிழ் சிறி said:

கேள்விப்படவில்லை சிறி. கேட்டுப்பார்க்கிறேன். எனது சிங்கள நண்பிகள் என்னிடம் " நீங்கள் பல நாடுகளில் வசித்து இருக்கிறீர்கள், எந்த நாட்டில் இனத்துவேசம் அதுக்காம உணர்ந்தீர்கள்" என்று. "எமது நாட்டை போல துவேசம் எங்கும் அனுபவித்ததில்லை" என்றுதான் கூறி வருகிறேன். இன்ன மத வெறி பிடித்த நாடு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nilmini said:

சிறி, எங்க போனாலும் இனவெறிதான்.என்றாலும் எங்கட சிறிலங்காவை வெல்ல முடியாது.... இனவெறியில்

நீண்ட காலத்துக்கு பின் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நீண்ட காலத்துக்கு பின் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

நன்றி அண்ணா. எனக்கும் எல்லாரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி

5 hours ago, சுவைப்பிரியன் said:

காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

நலமாக இருக்கிறீர்களா

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் கோயம்புத்தூர்காரார் ஒருவரை சிலவருடங்களுக்கு முன்பு ஏன் தமிழகத்தில் ஊழல் செய்யும் திமுக அதிமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டேன். திமுக, அதிமுக ஊழல் செய்தாலும் மக்களுக்கு ஓரளவு நலத்திட்டங்கள்செய்கிறார்கள். ஆனால் தேசிய கட்சிகள் தமிழகத்தை கண்டு கொள்வதில்லை என்றார். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாதிக்கட்சிகள்.  தேதிமுகவுக்கு கொள்கையே இல்லை என்றார். இன்னுமொருவருடன்  கதைக்கும்போது திமுகவை வேண்டாதபோது அதிமுகவுக்கும் , அதிமுகவை வேண்டாதபோது திமுகவுக்கும் நடுநிலையானவர்கள் சிலர் வாக்களிக்கிறார்கள் என்றார்.  தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பெரியகட்சிகள் பணம் குடுத்து கவருவார்கள் ( திருமங்கலம், R K நகர் தேர்தல் முடிவுகள்). ஒவ்வொரு தொகுதியிலும் , தொகுதியில் அதிக மக்கள் வாழும் சாதிக்காரரை வேட்பாளராக தேர்வு செய்வார்கள்.  தலித் சாதியினர் வன்னியருக்கு , வன்னியர் தலித்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.  சில தொகுதிகளில் சில வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கு.  திமுக , அதிமுக்வுக்குள்ள நிரந்தரவாக்குகள், கட்சியில் தனக்கு போட்டியாளரை வேட்பாளராக தலைமை தெரிவு செய்ததினால் வேட்பாளரை விழுத்த சதி திட்டம் உட்பட பல காரணங்கள் ஒருவரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.   இப்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை அதிகம். இதனால் அவர்கள் மோடியை தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எம் ஜீ ஆர், ஜெயலலிதா மாதிரி பிரபல்யமான தலைவராக ஏடப்பாடி இல்லாதது, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்திருப்பது திமுகவுக்கு சாதகம். 
    • ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.   மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.   நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.   உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.   நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள்.  இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.   இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 
    • ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380118
    • ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான வான்பாதுகாப்பு உதவித்தொகை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது இதேவேளை யுக்ரேனில் ரஷ்யா இன்று அதிகாலை பாரிய விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் கார்கிவ் நகரில் உள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரஷ்ய எல்லை பகுதியில் சுமார் 68 யுக்ரேனிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1380087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.