Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • 3 weeks later...
  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம். 
எனக்கு ஒரு சந்தேகம். நான் யாழ்களத்தில் எனது பெயரை... அனாமதேய (Anonymous)  பெயராக தான், பதிந்துள்ளேன். 
அப்படியிருந்தும்...  எனது பெயர் வெளிப்படையாக தெரிவது ஏன்? எல்லோருக்கும்... அப்படியா? 
ஆனால்.... நெடுக்ஸ் போன்றவர்கள் களத்தில் நின்றால், அவர்களது பெயரை காட்டுவதில்லை. ஏன்... ஏன்... ஏன்...? :grin:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம். 
எனக்கு ஒரு சந்தேகம். நான் யாழ்களத்தில் எனது பெயரை... அனாமதேய (Anonymous)  பெயராக தான், பதிந்துள்ளேன். 
அப்படியிருந்தும்...  எனது பெயர் வெளிப்படையாக தெரிவது ஏன்? எல்லோருக்கும்... அப்படியா? 
ஆனால்.... நெடுக்ஸ் போன்றவர்கள் களத்தில் நின்றால், அவர்களது பெயரை காட்டுவதில்லை. ஏன்... ஏன்... ஏன்...? :grin:

உங்களை அநாமதேயமாக ஆக்குவது தடை செய்யப்பட்டுள்ளதாம்:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை அநாமதேயமாக ஆக்குவது தடை செய்யப்பட்டுள்ளதாம்:grin:

அநாமதேயமாக... களத்திற்கு வந்து போவதில், பல நன்மைகள் உண்டு.... வல்வை. :grin:
அதற்கும், ஆப்பு வைத்து விட்டார்கள்... பாவிங்க. Ohmy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநாமதேயமாக... களத்திற்கு வந்து போவதில், பல நன்மைகள் உண்டு.... வல்வை. :grin:
அதற்கும், ஆப்பு வைத்து விட்டார்கள்... பாவிங்க. Ohmy

ஏன் காத்துக்கறுப்பு அடிக்காமல் தப்பவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் காத்துக்கறுப்பு அடிக்காமல் தப்பவா?

ஹி.... ஹீ..... ஹி..... 
அதை விட, இன்னும் ஒரு காரணம் இருக்கு வல்வை.
நடுச் சாமத்திலை .... ஒண்டுக்கு போக எழும்பினாலும், 
கையோடை.... யாழ்களத்தையும் தட்டிப் பார்த்து விட்டுத்தான்...  திரும்ப படுக்கப் போவது வழக்கம். 
அந்த நேரம் எனது பெயர், வெளிப்படையாக தெரிந்தால்.... 
நடுச்  சாமத்திலையும் இவன், இங்கை... நிக்கிறான் என்று, யாராவது நினைத்து விடுவார்கள் என்ற பயம். SmileysLaughing_lol_died_100-101

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ.... திண்ணையைக் காணல

பின்னேரம் திண்ணையில நிண்ட ஆக்கள எனக்கு தெரியும் அவிங்க தான் கொண்டு போயிருப்பாங்க,அதில ஒரு பொம்பிள கனநாளைக்கு அப்புறம் இண்டைக்கு தான் திண்ணைக்கு வந்தவா

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிணறு காவி கேள்விப்பட்டிருக்கிறேன், திண்ணை காவி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்னேரம் திண்ணையில நிண்ட ஆக்கள எனக்கு தெரியும் அவிங்க தான் கொண்டு போயிருப்பாங்க,அதில ஒரு பொம்பிள கனநாளைக்கு அப்புறம் இண்டைக்கு தான் திண்ணைக்கு வந்தவா

அடப்பாவிகளா இன்று காலையில்தானே திண்ணையில் ஜாலியாக கதைக்கும் வாய்ப்பு கிட்டியது..... நான் ஒன்றும் செய்யவில்லை

வாலிக்கு வணக்கம் சொன்னேன் வாலி முகத்தில் அடித்தமாதிரி தனக்கு யாரும் வணக்கம் வைக்கவேண்டாம் என்றார். தன்னோடு ஒருவரும் பேச வேண்டாம் என்றும் கூறினார்..... அதற்கு நான் நீங்கள் திண்ணையில் நின்றால் வணக்கம் வைக்கவும் பேசவும் செய்வோம் உங்களுக்கோ மற்றவர்களுடன் பேசப் பிடிக்கவில்லை என்றால் திண்ணைக்கு வருவதைத் தவிர்த்தாலே யாரும் வணக்கம் சொல்லவோ பேசவோ மாட்டார்கள்தானே என்றுதானே சொன்னேன்... பேச விரும்பாத ஒருவரை திண்ணைக்கு வருவதை தவிருங்கள் என்றால் திண்ணையே காணாமல்போகுமென்று நான் கனவிலையும் நினைக்கேல்லை:grin:tw_angry:tw_angry:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலபேரிண்ட கதையைப் பார்த்தால் நாங்கள் திண்ணையைக் களவெடுத்த மாதிரியல்லே கிடக்குது!:innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணை இல்லாதது, கவலையாக  உள்ளது. sadwalk.gif

Link to comment
Share on other sites

காணாமல்போன புதிய திண்ணை கண்டுபிடிக்கும்வரை பழைய திண்ணையே பாவனையில் இருக்கும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணை இல்லாதது, கவலையாக  உள்ளது. sadwalk.gif

எனக்கென்னமோ நிழலியிலை ஒரு டவுட்..... நேற்று பின்னேரம் உவர்தான் திண்ணையிலை நிண்டு முழுசினவர் smilie%20(47).gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யாழின் திருத்தங்களுக்கு முன் அனாமதேயமாக தான் வந்து மணிக்கணக்கா யாழை பார்த்துக்கொண்டு திரிவது..சாமத்தில் நிற்பவர்களில் நானும் ஒருத்தி.எனது வீட்டில் மிகவும் சுகவீன முற்ற நிலையில் ஒருவரை பார்த்துக் கொண்டு இருப்பதனால் சாமத்தில் எழும்பினால் மறுபடியும் நித்திரை கொள்வது கடினம்..அந்த நேரத்தில் எல்லாம் யாழ் தான் தஞ்சம்..
இப்போ சாமத்தில் யாழ் பக்கமே வர ஏலாது.எவ்பியில் போய் நின்றால் வீடு தேடி பிரச்சனைகளை கொண்டு வருவார்கள்..ஆகவே பொம்பிளை பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டாவது மோகன் அண்ணா உதவுவீங்கள் என்று நம்பிறன்..விருப்பப்பட்டால் மறுபடியும் (Anonymous) முறையை கொண்டு வந்தால் நன்று....இதற்கு மேல் சொல்ல ஒண்டும் இல்ல.

Edited by யாயினி
  • Like 2
Link to comment
Share on other sites

நானும் யாழின் திருத்தங்களுக்கு முன் அனாமதேயமாக தான் வந்து மணிக்கணக்கா யாழை பார்த்துக்கொண்டு திரிவது..சாமத்தில் நிற்பவர்களில் நானும் ஒருத்தி.எனது வீட்டில் மிகவும் சுகவீன முற்ற நிலையில் ஒருவரை பார்த்துக் கொண்டு இருப்பதனால் சாமத்தில் எழும்பினால் மறுபடியும் நித்திரை கொள்வது கடினம்..அந்த நேரத்தில் எல்லாம் யாழ் தான் தஞ்சம்..
இப்போ சாமத்தில் யாழ் பக்கமே வர ஏலாது.எவ்பியில் போய் நின்றால் வீடு தேடி பிரச்சனைகளை கொண்டு வருவார்கள்..ஆகவே பொம்பிளை பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டாவது மோகன் அண்ணா உதவுவீங்கள் என்று நம்பிறன்..விருப்பப்பட்டால் மறுபடியும் (Anonymous) முறையை கொண்டு வந்தால் நன்று....இதற்கு மேல் சொல்ல ஒண்டும் இல்ல.

தற்போதைய யாழிலும் Anonymous ஆகப் பார்க்க முடியுமே?

Edited by மோகன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யாழின் திருத்தங்களுக்கு முன் அனாமதேயமாக தான் வந்து மணிக்கணக்கா யாழை பார்த்துக்கொண்டு திரிவது..சாமத்தில் நிற்பவர்களில் நானும் ஒருத்தி.எனது வீட்டில் மிகவும் சுகவீன முற்ற நிலையில் ஒருவரை பார்த்துக் கொண்டு இருப்பதனால் சாமத்தில் எழும்பினால் மறுபடியும் நித்திரை கொள்வது கடினம்..அந்த நேரத்தில் எல்லாம் யாழ் தான் தஞ்சம்..
இப்போ சாமத்தில் யாழ் பக்கமே வர ஏலாது.எவ்பியில் போய் நின்றால் வீடு தேடி பிரச்சனைகளை கொண்டு வருவார்கள்..ஆகவே பொம்பிளை பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டாவது மோகன் அண்ணா உதவுவீங்கள் என்று நம்பிறன்..விருப்பப்பட்டால் மறுபடியும் (Anonymous) முறையை கொண்டு வந்தால் நன்று....இதற்கு மேல் சொல்ல ஒண்டும் இல்ல.

 வணக்கம் தாயுமானவளே :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி,நீங்கள் ஒளித்து வந்தாலும் உங்கள் கணணியில் நீங்கள் ஒன்லைனில் இருக்கிறதாக காட்டும். ஆனால் மற்றவர்களுக்கு நீங்கள் ஒளித்து நிற்பது தெரியாது.முந்திய யாழில் என்டால் நீங்கள் ஒளித்து வந்தாலும் உங்கள் பெயருக்கு முன்னால் ஒரு நட்சத்திரம் தோன்றும். தற்போது அப்படி இல்லை. நீங்கள் பயப்படாமல் யாழுக்கு நடுச்சாமத்திலும் வரலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றி மோகன் அண்ணா,ஆ...குசா தாத்தா என்ன புதுசு,புதுசா பெயர் எல்லாம் வைக்கிறீங்கள்.:)உங்கள் அன்புக்கு நன்றி தாத்தா...மற்றும் ரதிக்கும் மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மோகன் அண்ணா,ஆ...குசா தாத்தா என்ன புதுசு,புதுசா பெயர் எல்லாம் வைக்கிறீங்கள்.:)உங்கள் அன்புக்கு நன்றி தாத்தா...மற்றும் ரதிக்கும் மிக்க நன்றி.

ரதி எழுதிய பின்தான் நேனும் யோசித்தேன்

யாழில் Anonymous ஆக வந்துவிட்டு உங்களது கைத்தொலைபேசியால் யாழைப்பாருங்கள் யாயினி காட்டுகிறதா என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி எழுதிய பின்தான் நேனும் யோசித்தேன்

யாழில் Anonymous ஆக வந்துவிட்டு உங்களது கைத்தொலைபேசியால் யாழைப்பாருங்கள் யாயினி காட்டுகிறதா என.

யாயினி ஏற்கனவே 'யாயினி என்ற பெயரில்' உள் நுழைந்திருந்தால் வேறு என்ன பெயரில் கைத்தொலை பேசியில் உள் நுழைவது?

வெறும் விருந்தினராக உள் நுழையும் போதும்.. உறுப்பினர்களின் பெயர்கள் தெரியுமா, விசுகர்?

ஒரே குழப்பமாய்க் கிடக்குது!:mellow:

Link to comment
Share on other sites

யாயினி ஏற்கனவே 'யாயினி என்ற பெயரில்' உள் நுழைந்திருந்தால் வேறு என்ன பெயரில் கைத்தொலை பேசியில் உள் நுழைவது?

வெறும் விருந்தினராக உள் நுழையும் போதும்.. உறுப்பினர்களின் பெயர்கள் தெரியுமா, விசுகர்?

ஒரே குழப்பமாய்க் கிடக்குது!:mellow:

நீங்கள் ஒரே நேரத்தில் கணணி, கைதொலைபேசி,ஐபாட் இப்படி எதிலும்  உள் நுழையலாம்.:)

உள் நுழையும் போது Anonymous  என்று உள் நுழைந்தால் மற்றவர்களுக்கு தெரியாது.

வெறும் விருந்தினராக உள் நுழையும் போதும்.. உறுப்பினர்களின் பெயர்கள் தெரியுமா// தெரியும்:shocked:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றும் இன்றும் இங்கின மேத்திரியார் திரியிறபோதே தெரிஞ்சிருக்கோணும் கிண்டிக்கிளறப்போகிறார்கள் என்று....... இப்பிடி ஒவ்வொரு பக்கத்திற்கும் போகும்போது கதவு திறக்க நீண்ண்ண்ண்ண்ண்ட நேரம் மக்கர் பண்ணுது tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது கமெராவில் எடுக்கப் பட்ட படங்களை, எப்படி இணைப்பது என்று யாராவது அறியத் தருவீர்களா.

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவை பற்றி இவ்வளவு விபரமாக எப்படி கதைக்கிறீர்கள் என்பது விளங்கிவிட்டது😄   ஆனால் மகிந்தா தோற்க்க வேண்டும் என்பதற்காக இன்னொருவருக்கு வாக்களிப்பதானால்  தங்கள் வாக்கை சிவாசிலிங்கத்திற்கே அளித்திருக்கலாமே.நான் இலங்கை பிரசையாக இலங்கையில் இருந்தால் அப்படி தான் செய்திருப்பேன்    நான் நம்புகின்றேன் அவர்கள் விரும்பி தான் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தனர் அல்லது தமிழ் அரசு கட்சி யாருக்கு வாக்களிக்கும் படி சொல்கின்றதோ அவருக்கு தான் வாக்களிப்பார்கள்.  
    • சுவி அண்ணாவுக்கு பிடித்து இருக்கு அத‌ன் விருப்ப‌த்தை வெளிக் காட்டினார்.......................... பேஸ்போல் விளையாட்டு அமெரிக்காவில் தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம்.............................................        
    • நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி. தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும் யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.
    • கிரிக்கெட் பேஸ்போல் ஆகிவிட்டது. இப்படி நாயடி, பேயடி பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கின்றது?   2021 இல் மைக்கேல் ஹோல்டிங் சொன்னது. இப்ப என்ன சொல்வார்?   Michael Holding says IPL not cricket, asks ICC not to turn sport into soft-ball competition IANS / Updated: Jun 29, 2021, 11:00 IST   NEW DELHI: Former West Indies pacer and commentator Michael Holdinghas cocked a snook at the Indian Premier League (IPL), terming it not quite cricket. "I only commentate on cricket," said Holding in an interview to Indian Express when asked the reason behind him not commentating at the cash-rich T20 league. https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/michael-holding-says-ipl-not-cricket-asks-icc-not-to-turn-sport-into-soft-ball/articleshow/83926601.cms#
    • முந்தி உந்த‌ மைதான‌த்தில் ர‌ன் அடிப்ப‌து மிக‌ மிக‌ சிர‌ம‌ம் சுவி அண்ணா இப்ப‌ நில‌மை வேறு மாதிரி ஒரு நாள் தொட‌ரில் சில‌ அணிக‌ள் 250 ர‌ன்ஸ் அடிக்க‌வே சிர‌ம‌ ப‌டுவின‌ம் 20ஓவ‌ரில் இந்த‌ ஸ்கோர் பெரிய‌ இஸ்கோர்😮......................... 2004 ஆசியா கோப்பை பின‌லில் இல‌ங்கை முத‌ல் துடுப்பெடுத்தாடி 228 ர‌ன்ஸ் தான் அடிச்ச‌வை ,இந்தியாவை 203 ர‌ன்னுகை ம‌ட‌க்கிட்டின‌ம் இல‌ங்கை 25 ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வெற்றி......................இது 50 ஓவ‌ர் விளையாட்டில் ஹா ஹா😁.............................................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.