Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்கள உறவுகளான காவலூர் கண்மணி, தமிழினி ஆகியோரின் தாயார் இறைபதம் எய்தினார்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

421170_10150647239659336_769594335_8674859_1364156425_n.jpg

83950358.png

  • Replies 71
  • Views 4.9k
  • Created
  • Last Reply

எம்மையும் பிரதிநிதிப்படுத்தியதிற்கு நன்றி வல்வை அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

பெற்ற தாயை இழந்து தவிக்கும் கண்மணிக்கும் தமிழினிக்கும் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

.

\

83950358.png

நன்றி சகாறா... யாழ் களம் சார்ப்பாக; எம் துயரத்தை பகிர்ந்ததுக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா மற்றும் தமிழினிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் என் குடும்பம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன்...:(

  • கருத்துக்கள உறவுகள்

83950358.png

நேற்று திண்ணை உறவுகள் வைத்த வேண்டுகோளை, மிகக் குறுகிய கால அவகாசத்தில் நிறைவேற்றிய... வல்வை சகாறாவுக்கு நன்றிகள்.

கருத்துக்கள உறவுகளான காவலூர் கண்மணி, தமிழினி ஆகியோரின் அன்னை இன்று காலை இறைபதம் எய்தினார்.

.

421170_10150647239659336_769594335_8674859_1364156425_n.jpg

அன்னையின் இழப்பினால் துயருறும் தமிழினி, காவலூர் கண்மணி ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்கருத்துக்கள உறவுகளே,

தாயாரின் பிரிவுத்துயரில் ஆழ்ந்திருக்கும் காவலூர் கண்மணி, தமிழினி மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் இந்த "துயர் பகிர்வோம் " என்ற பகுதியில் தமது தாயாரின் இழப்பை யாழ்க்கள உறவுகளும் பகிர்ந்ததையிட்டு தாம் மிகுந்த மன ஆறுதல் அடைவதாகவும், முகமறியா உறவுகளின் அனுதாபச் செய்திகள் தம்மை தேற்றுவதாகவும் அதே நேரம் தமது தாயாரின் இழப்பின் துயரைப்பகிர்ந்து கொண்ட , இணையத்தால் இணைந்த உறவுகளுக்கு இதயபூர்வமான நன்றியினைத் தெரிவிக்கும்படி கூறினார்கள். உடனடியாக இங்கு வந்து தம்முடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாததால் என்னிடம் எல்லோருக்கும் இதனைக் கூறும்படி மிகவும் வேண்டிக் கொண்டார்கள். சில நாட்களின் பின்னர் அவர்கள் இங்கு வந்து பதிவிடுவார்கள்.

எனது ஆழ்ந்த அனுதாபங்களும், ஆறுதல்களும் இந்த உறவுகளுக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களது துன்பத்தில் பங்கெடுத்துகொள்கிறோம், ஆழ்ந்த இரங்கல்கள்.

வார்த்தைகளால் தேற்ற முடியாத இழப்பு .............

என்னால் தேற்ற முடியாத சந்தர்ப்பங்களில் கரம் பிடித்து மௌனமாய் இருப்பேன் .

சகோதரிகளே உங்களின் கரம் பிடித்து மௌனமாய் இருக்க ஆசைப்படுகிறேன் .

Edited by நேற்கொழு தாசன்

உங்கள் ஒவ்வொருவருக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அம்மாவின் இழப்பிற்கு இங்கு அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்தவர்களுக்கும், மலர் வளையம் அனுப்பியவர்களும், தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும் என் சார்பிலும் கண்மணி அக்கா சார்பிலும் மற்றும் எமது குடும்பத்தின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள்...!

அம்மாவின் துயரத்தால் கலங்கி நின்றபோது நேரில் வந்து எம் துயரத்தில் பங்கெடுத்த சகாராக்கா மற்றும் நிலாமதி அக்காவிற்கும் எமது உளம் நிறைந்த நன்றிகளையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

யாழ் என்பது வெறும் ஒரு பொழுது போக்கும் இணையமல்ல அது ஒரு அன்பால் இணைந்த குடும்பம் என நிரூபித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல எம்மிடம் வார்தைகள் இல்லை. அனைவருக்கும் எமது சார்பிலும் எம் குடும்பத்தின் சார்பிலும் நன்றிகளையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையின் இழப்பினால் துயருற்றிருக்கும் கண்மணி அக்கா ,தமிழினி அக்கா ஆகியோருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்............

எனது ஆழ்ந்த அனுதாபங்களும்,

ஆறுதல்களும் இந்த உறவுகளுக்கு!

அன்னையின் இழப்பினால் துயருற்றிருக்கும் கண்மணி அக்கா ,தமிழினி அக்கா ஆகியோருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன்.

அன்னையின் இழப்பினால் துயருற்று இருக்கும் சகோதரிகள் தமிழினி, காவலூர் கண்மணி ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Edited by r.raja

காவலூர் கண்மணி மற்றும் தமிழினிக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்...

கண்மணி அக்கா, தமிழினி, உங்கள் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம். ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நேரில் சமூகம்தர முடியாமைக்கு வருந்துகின்றேன்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி, தமிழினி, உங்கள் துயரில் நானும் பங்குகொள்கின்றேன். இத்திரியை முன்பு பார்க்காததினால் உடனே எனது அனுதாபத்தினை பகிரமுடியாததற்கு வெட்கப்படுகிறேன்.

உங்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன்.

எனது ஆழ்ந்த அனுதாபங்களும், ஆறுதல்களும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.