Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம். இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச செயற்பாடுகள் இடம்பெறும் பகுதியொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் மற்றும் அறிவிப்பு பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. -பிரசாந்தன் நவரத்தினம்.-

  2. மக்களுக்கு ஓர் அறிவிப்பு - வன்னியிலிருந்து - காணொளியில்

  3. புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது சிறிலங்காவின் கிபீர் வானூர்தி [வியாழக்கிழமை, 12 யூலை 2007, 19:32 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்காவின் கிபீர் வானூர்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று சுட்டுவீழ்த்தினர். வவுனியா முன்னரங்க நிலைகளுக்கு மேலாக இன்று வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் பறந்து கொண்டிருந்த சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்தியை வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியால் இன்று சுட்டு வீழ்த்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான கிபீர் வானூர்தியின் பாகங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விழுந்தது. நொறுங்கிய நிலையில் வானூர்தி, சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் …

  4. தமிழர் தாயகத்தில் மணலாற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சிறிலங்காப் படையினர் முழுமையான தயார்படுத்தலை மேற்கொண்டுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கும் இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை 11.30 மணிமுதல் 1.30 மணிவரை கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பு முடிவுற்ற பின்னர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்களுக்கு கூற…

    • 66 replies
    • 9.3k views
  5. சிறீலங்கா விமானப்படையின் விமானம் ஒன்று விடுதலைப்புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது!

  6. மட்டக்களப்பில் ஆழ ஊடுருவிய படையினர் மீது தாக்குதல்: 8 படையினர் பலி! மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகுள் சிறீலங்காப் படையினரும் மற்றும் துணை ஆயுதக்குழுவினரும் ஊடுருவ முற்பட்ட போது விடுதலைப் புலிகளில் பதில் தாக்குதலில் 8 படையினர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு வாகனேரிப் பகுதிக்குள் இன்று வெள்ளிக்கிழமை காலை 6மணிக்கு ஊடுருவிய படையிருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடும் துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றன. இம்மோதலிலேயே படையினர் தரப்பில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களின் சடலங்களை விதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளா தயாமோகன் எமது செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து படையினர…

  7. [size=4]ஐந்து பிள்ளைகளுக்கு குறையாமல் பெற்றெடுக்குக [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-06-29 10:55:23| யாழ்ப்பாணம்][/size] [size=4]காரைநகரில் கடந்த நாற்பது வருடங் களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. சேமன் விஸ்வலிங்கம் என்ப வர் காரைநகர் கிராம சபைத் தலைவ ராக இருந்தார்.குடும்பக் கட்டுப்பா ட்டை வலியுறுத்தும் கூட்டமொன்று சுகாதாரத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்கு கொழும்பில் இருந்தும் அதிகாரிகள் வந்திருந்தனர். குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக நட ந்த அந்தக் கூட்டத்திற்கு சேமன் விஸ்வலிங்கம் தலைமை தாங்கி னார்.தலைமை உரை ஆற்றிய அவர், குடும்பக் கட்டுப்பாடு என்பதை நாம் ஆதரிக்கக் கூடாது. குடும்பக்கட்டுப் பாட்டை ஆதரித்தால் எங்கள் இனம் மிகவும் ச…

    • 145 replies
    • 9.2k views
  8. தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகப+ர்வ வானொலியான புலிகளின்குரல் நிறுவனம,; சிறீலங்கா வான்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கிபீர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. மேலதிக செய்திகள் இன்னும் சில நிமிடங்களில்........ -புலிகளின்குரல்.கொம்

  9. ஈழ இனப்படுகொலையை விசாரிக்கக் கோரி இதுவரை எத்தனையோ கையெழுத்து இயக்கங்கள் இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளன. நீங்களும் அப்படி எத்தனையோ விண்ணப்பங்களில் கையெழுத்திட்டிருப்பீர்கள். ஆனால் இப்பொழுது, ஈழ இனப்படுகொலைக்கு விசாரணை கோரி 'அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையத்தளத்திலேயே' ஒரு விண்ணப்பம் தொடங்கப்பட்டிருக்கிறது! எனவே இது கண்டிப்பாக அமெரிக்க அதிபரின் நேரடிப் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் என நாம் உறுதியாக நம்பலாம். ஆகவே கருணை கூர்ந்து இதில் கையெழுத்திடுங்கள் நண்பர்களே! வரும் அக்டோபர் 29க்குள் இதில் 5000 கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டாக வேண்டுமாம். எனவே நீங்கள் இதில் கையெழுத்திடுவதோடு மட்டுமின்றி, தங்கள் குடும்பத்தினரின் கையெழுத்துகளையும் தயவு செய்து சேர்க்கும்படியும்,…

    • 83 replies
    • 9.2k views
  10. ''இன்று நடந்த விமானஎதிர்ப்பு தாக்குதல் வீடியோ''

    • 46 replies
    • 9.2k views
  11. அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம் யாழ்ப்பாணம் - நல்லூரில், யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது:- யாழ்ப்பாணம் நல்லூர் என்பது இந்துக்களின் புனித பூமியாகும். ஆனால், ஒட்டுமொத்த இந்துக்களின் மனங்களை நோகடிக்கும்படியாக, இங்கு அசைவ உணவகமொன்றைத் திறந்துள்ளனர். மிக இரகசியமான வகையில் இந்தப் ணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மொருத்தமில்லாத இடத்தில், பொருத்தலாத சூழலில் இந்த அசைவ உணகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனடியாக அகற்றவேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் போராட்டத்தில் ஈடுட்டுள்ளோம். எமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று யாழ்ப்பாணம் ஆ…

  12. எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார், விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம்..! அமைதியாக நடவுங்கள் .. ஆளுங்கட்சியினருக்கு பிரதமர் அறிவுரை.. தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு அவர்களுடைய பணியை செய்ய தொடங்கியிருக்கும் சீ.வி.விக்னேஷ்வரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இன்று தமிழ்- சிங்கள மக்களிடையில் பிரிவினை உண்டாக்க நினைக்கிறார்கள். மேற்கண்டவாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆளுங்கட்சி கூட்டத்தில் கடும் சீற்றத்துடன் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன்போது மேலும் அவர் கூறியதாக கூறப்படுவதாவது, நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி தமிழ் அரசியல்வாதிகள் கடந்த காலங்களிலும் செயற்ப…

    • 108 replies
    • 9.2k views
  13. இலங்கை ராணுவத்தினர் இரண்டு கரையோர கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. டெவில்ஸ் பாய்ண்ட் மற்றும் வல்லைப்படு ஆகிய இரண்டு கிராமங்களுமே கைப்பற்றப்பட்டுள்லது. இதன் மூலம் ராணுவத்தினர் பூநகரியை நோக்கி முன்னேறக்கூடியதாக உள்ளது.... Sri Lankan troops take rebel villages: govt COLOMBO (AFP) – Sri Lankan troops on Thursday wrested control of two coastal villages from Tamil Tiger rebels after a series of pitched battles, the military said. The fishing settlements of Devil's Point and Vallaipadu on the island's northwestern shore were used by the rebels to smuggle arms from south India and launch attacks on troops, the military said in a stateme…

    • 92 replies
    • 9.1k views
  14. இங்கே எழுதப் போகின்ற விடயம் சிலருக்கு புதியதாக இருக்கலாம். நடைமுறைச் சாத்தியமற்றதாக தோன்றலாம். ஆனால் வெறுமனே நக்கலான பதில்களோடு நிறுத்தி விடாது, இதிலே உள்ள சாதக, பாதகங்களை சொன்னால் மகிழ்ச்சி அடைவேன். நடைமுறைச் சாத்தியம் இல்லையென்றால் அதை காரணங்களோடு விளக்குங்கள். குவன்ரனாமோ பற்றி அறிந்திருப்பீர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். அங்கே அமெரிக்கப் படையினரால் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதான குற்றச்சாட்டுகள் நிறைய உண்டு. ஒபாமாவும் தேர்தலின் போது இந்தச் சிறைக் கூடத்தை மூடுவதாக வாக்குறிதி தந்ததாக ஞாபகம். அது கிடக்கட்டும். அமெரிக்கப் படையினர் தமது கைதிகளை அடைத்து வைத்திருக்கும…

    • 86 replies
    • 9.1k views
  15. சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமி…

  16. கருணா அவர்கள் ஆந்திர மாநில விசாகப்பட்டிணத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டார தகவல். புலிகளின் அதி பயங்கர பாய்ச்சல் காரணமாக, தங்களால் அடைகாக்க இயலாது என சில நாட்களுக்கு முன்பே கை விடப்பட்ட கேணல் கருணா அவர்களை, இந்திய கப்பற்படையிடம் கையளித்தளித்தாகவும், இந்திய நேவி தளத்தில் தற்சமயம் பாதுகாக்கப்பட்டு வரும் அவர் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது புலிகளை தடை செய்துள்ள மேலை நாடுகள் ஏதேனுமொன்றில் தஞ்சமடைய கூடும் என்றும் இந்திய உளவு அமைப்புகள் எண்ணுகின்றன. ஓரிரு தினங்களில் முழுத்தகவலும் வெளி(ப்படை)யாகலாம். எழுதியவர்:வணக்கத்துடன் @ 2:40 PM http://vanakkathudan.blogspot.com/2006/08/...og-post_08.html

  17. கொட்டாஞ்சேனை கத்தோலிக்க ஆலயத்தில் வெடிப்புச் சம்பவம் கொட்டாஞ்சேனையிலுள்ள கொச்சிக்கடை கத்தோலிக்க ஆலயத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சற்று முன்னர் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள் http://www.dailyceylon.com/181139

  18. அநுராதபுரத்தில் கிளைமோர் வெடித்து 13 பேர் பலி 13 killed in Kebithigollawa claymore explosion At least 15 people were killed and over 30 injured in a claymor attack targetting a bus in Kebithigollawa in the Anuradhapura district at around 8.00pm. The explosion had taken place in Abimanapura in Kebithigollawa, police said. டெய்லி மிரர்

  19. வீரகேசரி இணையம்- கிளிநொசியை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் தற்போது தேசிய கொடி பறப்பதாக ஆளுங்கட்சி பேச்சாளர் அமைச்சர் மைத்திரி பாலசிறிசேன தெரிவித்துள்ளார்.இது தேசிய ரீதியில் பெற்ற ஒரு வரலாற்று வெற்றியென அமைச்சர் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் கிளிநொச்சி நகரினுள் தற்போது நுழைந்து அங்கே பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுளுகல்ல தெரிவித்துள்ளார். வீரகேசரி கொழும்பு பட்டாசு வெடிச்சத்தத்தினால் அதிர்ந்து கொண்டிருக்கின்றது.

  20. அம்பாறையில் 11 முஸ்லிம்கள் வெட்டிக் கொலை [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 13:57 ஈழம்] [ம.சேரமான்] அம்பாறை மாவட்டத்தில் 11 முஸ்லிம்கள் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. அம்பாறை பனாமா நகருக்கு அருகே இக்கொலைச் சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் அனைவரும் காணாமல் போனவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இக்கொலைச் சம்பவம் நேற்று நடந்திருக்கக் கூடும் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். ( Puthinam)

  21. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக வலையமைப்பை கொண்டிருந்த தமிழர் – அரசியல்வாதிகளுடன் முக்கிய சந்திப்பு! அமெரிக்காவின் மிகப்பெரிய வர்ததக வலயத்தின் நிறுவுனரான தமிழர் சிறிலங்காவின் முக்கிய அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெட்ஜ்-நிதி நிறுவனத்தின் நிறுவுனரான ராஜ் ராஜரத்தினம் என்பவரே இவ்வாறு அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் யாழ். போதனாவைத்தியசாலைக்குச் சென்று அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார். இது தொடர்பில் மேலம் தெரியவருகையில், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய ஹெட்ஜ்-நிதி, உள் வர்த்தக வலயங்களின் பிரதான வகிபாகத்தை கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படும் இலங்கையில் பிறந்த கேலியன் …

  22. இது ஒரு வேறு பட்ட நேர்காணல். கனவுகள் கலைந்துபோன நிலைமையில் ஒரு போராளி - சரணடைந்தவராகி, கைதியாகி, மன்னிப்பு வழங்கப்பட்டவராகி, புனர்வாழ்வுக்குட்பட்டவராகி (?), மறுவாழ்வு நிலைக்குள்ளானவராகி (?) இப்போது பொதுவாழ்வில் ஈடுபடும் ஒரு நிலைக்குள்ளான சந்தர்ப்பத்தில் இந்த நேர்காணல் பதிவு செய்யப்படுகிறது. அதிகம் பேச விரும்பாத - ஏன் பேசவே விரும்பாத - பேசி என்னதான் பயன் என்ற நிலையில் - இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக, 'விருப்பமில்லாத நிலையிலும் நான் இங்கே பேசுவதன் மூலமாக சில விசயங்களை வெளியே தெளிவு படுத்த முடியும். உள்ள நிலைமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக பேசுகிறேன்' என்று சொல்லும் ஒரு போராளியோடு உரையாடுகிறோம். இந்தப் பதிவு மிகவும் உணர்ச்…

  23. நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இதுவரை சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், மற்றும் லிலும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த 40 பேரின் சடலங்கள் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது காயமடைந்த 295 பேர் கொழும்பு தே…

  24. சற்று முன்னர் குமரிக்கண்டம் மேலெழும்பியது நேற்று இரவு 70 அடி உயரமும் பல பல மைல் விட்டமும் உடய பெரும் தீவு ஒண்டு இந்து சமுத்திரத்தில் குமரிக்கண்டம் அல்லது ஆங்கிலத்தில் லமோரியா என அழைக்கபடும் இடத்தில் தோண்றியுள்ளது. விஞ்ஞானிகள் இது போன்ற நிகழ்வு இதுவரை வரலாற்றில் நடக்கவில்லை என கருத்து வெளியிட்டிருக்கின்றனர். மக்கள் படகுகளில் புதிதாக தோன்றியுள்ள நிலப்பரப்புக்கு போக முற்பட்டபோதிலிலும் இந்திய பாகிச்தானிய கடற்படைகள் கூட்டாக தடுத்தவண்ணம் உள்ளனர்.. மேலதிக விபரத்துக்கு டீவிய போடுங்கோ..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.