Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. ஆரியரால் அநியாயமாக அழிக்கப்பட்ட நரகாசுரனுக்கு அஞ்சலிகள்

    • 245 replies
    • 27.4k views
  2. யாழ்கள கருத்தாளரான வசம்பு அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்ததாக செய்தியொன்றில் படித்தேன். அதனை இங்கு பதிவிடுகிறேன். திரு சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வை.சி) மறைவு : 18 ஒக்ரோபர் 2010 அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் கிருபானந்தன் அவர்கள் 18.10.2010 திங்கட்கிழமை அன்று காலாமானார். அன்னார், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் பத்மாவதி தம்பதிகளின் கனிஷ்டபுதல்வனும், காலஞ்சென்ற இளையகுட்டி சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும், சத்தியபாமா(Eriswil) அவர்களின் அன்புக் கணவரும், பிரதீபன், கௌரிசங்கர்(கௌசி), பிரியங்கா ஆகியோரின் அன்புத்தந்தையும், நளாயினி(கனடா), தயாளன்(சுவிஸ்), நித்தியானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தம்பியும், பால…

    • 144 replies
    • 20k views
  3. ஜெர்மனியை சேர்ந்த எழுத்தாளரும் யாழ் கருத்து களத்தில் சோழியான் என்ற பெயரில் எழுதுபவருமான ராஜன் அண்ணாவின் இறப்பு அதிர்ச்சி தருகிறது RIP தகவல் சபேசன் ஜெர்மனி

  4. யாழ் கருத்துக்கள உறவான கலைஞனின்(கரும்பு, முரளி, மாப்பு) தந்தையார் சற்று முன்னர் இறைபதம் எய்தினார். தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் கலைஞனின் துயரிலும் அவருடைய குடும்பத்தினரின் துயரிலும் பங்கெடுத்துக் கொள்கிறோம். குருநாதசுவாமி கோவிலடி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவகுருநாதன் அவர்கள் 17.02.2013 அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சுப்பிரமணியம் நீலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும், அமிர்தாம்பிகையின் ஆருயிர் கணவரும், செல்வஜோதி (அவுஸ்திரேலியா), சிவசக்தி (டென்மார்க்), வாசுகி (அமெரிக்கா), கோணேஸ்வரன் (கனடா), முரளிதரன்…

  5. யாழ்களத்தில் ஈழவன் என்ற பெயரில் 2005 காலங்களில் கருத்தாடிய நண்பர், ஈழநாதன் அகாலமரணமடைந்துள்ளார். நுாலகம் இணையத்தளத்தில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது .... அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!!

  6. யாழ்கள உறவு சுமேரியர் அம்மா (நிவேதா உதயன் ) அவர்களின் தந்தையார் ஜெர்மனியில் இன்று காலமாகிவிட்டார். அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதுடன் துயரிலும் பங்குகொள்கிறேன்.

  7. எங்கள் கள உறவு விசுகு வின் அண்ணா சற்று முன்னர் காலமானார் என்பதை துயரத்துடன் அறியத் தருகின்றோம். அண்ணனின் பிரிவால் துவண்டு இருக்கும் விசுகுவின் துயரிலும், அவர் குடும்பத்தின் துயரிலும், அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தின் துயரிலும் நாமும் பங்குகொள்கின்றோம். எம் கண்ணீர் அஞ்சலிகள்

  8. கேட்கவே மிகவும் வருத்தமாக இருக்கின்றது, வாதவூரான்! தங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்!

  9. இசையை நேசிக்கும் ஒவ்வொரு மனிதன் இந்த பூமியில் வாழும்வரை உங்களை நேசிப்போம் அஞ்சலிகள்.

  10. “நடு” இணைய இதழின் ஆசிரியரும் , நடு வெளியீட்டகத்தின் வெளியீட்டாளரும், புலம்பெயர் தமிழ் இலக்கிய பரப்பில் நன்கு அறியப்பட்டவருமான கோமகன் இன்று காலை இலங்கையில் மாரடைப்பினால் காலமாகி விட்டார் என்று அறிய முடிகின்றது. ஊருக்கு சென்று மீண்டும் பிரான்ஸ் செல்வதற்காக இலங்கை விமான நிலையத்தில் காத்திருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதாக முகநூல் அஞ்சலி பதிவுகளில் இருந்து அறிய முடிகின்றது. அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலி.

  11. யாழ் உறவு (கருத்துக்கள பொறுப்பாளர்) நிழலியின் அன்புத்துணைவியாரின் ஆருயிர்த்தந்தை இன்று இறைபதம் அடைந்தார். நிழலி குடும்பத்தினரின் துயரில் நானும் பங்குகொள்வதோடு, நிழலியின் அன்பு மாமனாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்கள்!

  12. கருத்துக்கள உறவுகளான காவலூர் கண்மணி, தமிழினி ஆகியோரின் அன்னை இன்று காலை இறைபதம் எய்தினார். அன்னையின் இழப்பால் துயருறும் எமது கருத்துக்கள உற்வுகளின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். . அம்மா ஆயிரம் உறவு எம்மைத் தேடியே வந்தாலும் அம்மா உன்போல் அன்பான உறவெமக்கு அகிலத்தில் இனி வருமா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா - உன் பரிவிற்கா? பாசத்திற்கா? நட்பிற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா. நல்லதொரு மனையாளாய் நானிலத்தில் வாழ்ந்ததற்கா? பெற்றவர்கள்தான் உவக்க பெருமையுடன் வாழ்ந்ததற்கா? உற்ற உம் உறவுகளை உயர்வுடனே சுமந்ததற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா …

    • 71 replies
    • 4.9k views
  13. அம்மா காலமானார் என்று விசுகு முகநூலில் தகவல் போட்டுள்ளார். விசுகுவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். எமது தாயார் இன்று காலை 3 மணிக்கு இயற்கை மரணம் எய்தினார் . உற்றார் உறவினர்கள் நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும். மேலும் தகவல்கள் பின்னர் அறியத்தருகின்றோம். Sri Parasu Kalamathi Selvam Gandhi Bala Janakan Balan

  14. எமது யாழ்க்கள உறவான தமிழ்சிறி அண்ணாவின் மாமியார் இங்கிலாந்தில் காலமானார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சிறி அண்ணாக்கும், அவர்தம் குடும்பத்திற்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

  15. சென்னை: மூத்த இயக்குநர், தமிழ் சினிமாவின் மிக முக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 74. இலங்கையின் மட்டக்களப்பில் 1934-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். பாலு மகேந்திரா 1977-ல் கோகிலா படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் பாலு மகேந்திரா. இது ஒரு கன்னடப் படம். இந்தப் படம் நேரடியாக தமிழகத்தில் வெளியாகி வெள்ளி விழா கண்டது. தமிழகத்தில் அத்தனை பெரிய வெற்றி பெற்ற கன்னடப் படம் இதுவாகத்தான் இருக்கும். தமிழில் அவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். அந்தப் படத்தில் தொடங்கிய அவரது திரைப் பயணம் ஒரு அழகிய நதியைப் போல தெளிவாக இருந்தது. ஆர்ப்பாட…

  16. யாழ் கள உறவும் எங்கள் எல்லோராலும் அன்புத் தங்கையாகப் போற்றப்பட்டவருமான யாயினி அவர்களின் அம்மா 11.04.2020 அன்று அமரத்துவம் அடைந்துவிட்டதாக யாயினியினின் முகப்புத்தகக் குறிப்பு அறிவித்துள்ளது. யாயினிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களும் தெரிவிப்பதோடு.. எங்கள் ஆற்றுப்படுத்தலையும் வெளியிடுகிறோம். அவரது அன்னைக்கு..கண்ணீரஞ்சலி.

  17. களஉறவு குமாரசாமியின் நெருங்கிய உறவு அகாலமரணம். களஉறவு குமாரசாமி அண்ணன் இன்று ஒரு தகவலை தனிமடலில் எழுதியிருந்தார். தனது நெருங்கிய குடும்ப உறவு ஒருவர் சென்ற செவ்வாய்கிழமை அகாலமரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொலைபேசி தொடர்பில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு கதையுங்கள். நேரில் சென்று பங்கேற்கக்கூடியவர்கள் சென்று துயரில் பங்கேற்றால் அவருக்கு சற்று ஆறுதலாக இருக்கும். தன்னால் இத்துயரிலிருந்து மீள முடியாதுள்ளதாக எழுதியிருக்கிறார். தகவல் மிகவும் கவலை தருகிறது. அவதிப்படுவோருக்கு தனது சுமைகளையும் பாராமல் ஓடிவந்து உதவும் ஒரு உறவு. தற்போது மீள முடியாத துயரில் இருக்கிறார். உங்கள் துயரில் நாங்களும் பங்கேற்கிறோம் குமாரசாமி அண்ணா. மனசை ஆற்றுப்படுத்திக் கொண்டு ஆறுதலாக வாருங்கள…

    • 64 replies
    • 5.3k views
  18. யாழ் கள உறவு விசுகு அவர்களின் குட்டித்தம்பி சிறி இன்று இயற்கை மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை பார்வைக்கு வைக்கப்படும். இடம்: Le Funérarium 95 rue Marcel Sembat 93430 Villetaneuse நேரம்: பின்னேரம் 3 மணியிலிருந்து 4 மணிவரை.ஏனைய பார்வைக்கு வைக்கப்படும் நேரம் மற்றும்இறுதிக்கிரியைகள் சம்பந்தமான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். தகவல்: விசுகு அண்ணா மற்றும் அவரது முகனூல் பதிவு

  19. மோகன் அண்ணாவின் (யாழ் இணையப் பொறுப்பாளர்) மைத்துனர் (தங்கையின் துணைவர்) சுரேஸ் வீரச்சாவு. நேற்று நடைபெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். ஏற்கனவே (சமாதான காலத்துக்கு முன்னர்) நடந்த சமரில் ஒரு காலை இழந்திருந்தார். நேற்றைய சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட போராளி சுரேசுக்கும், ஏனைய போராளிகளுக்கும் வீரவணக்கம்.

  20. துன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாதரசி பாலசுந்தரம் அவர்கள் 13.03.2013 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), விஜயகுமார்(துன்னாலை), சந்திரவதனி(வந்தாரமுள்ளைப் பல்கலைக்கழகம்), விஜயகுமாரி(கண்டி), கமலகுமாரி(துன்னாலை), நிர்மலா(ஜேர்மன்), மனோரஞ்சிதம்(ஜேர்மன்), சத்தியபாமா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், ரஞ்சிதா, யசிந்தா, காலஞ்சென்ற தேவதாசன், ராகவன், சரவணபவான், யோகலிங்கம், விஜயசங்கர், விமலராஜ் ஆகியோரின் அருமை மாமியாரும், மயூரன்(லபோஷி), …

  21. இன்று நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார். அவரின் பிரிவினால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  22. Gari அவர்களின் தாயார் காலமாகிவிட்டார். கள உறவுகளுக்கு தெரியப்படுத்துகிறேன். தாயக மக்களுக்கான பணிகளில் எம்மோடு தோழ்கொடுத்து நிறைய பணிகளைச் செய்து கொண்டிருக்கும் Gariஅவர்களின் துயரில் நாமும் பங்கேற்கிறோம்.

    • 61 replies
    • 4k views
  23. எமது அன்புக்குரிய ஜீவாவுக்கு மற்றொரு இடி விழுந்துள்ளது. நேற்று நதியில் குளிக்கும்போது அவரது அண்ணன் நீரில் மூழ்கி இறந்துள்ளார். என்னாலேயே தாங்கமுடியவில்லை. எப்படி தாங்கிப்பானோ எம் தம்பி. என்னவென்று ஆறுதல் சொல்வது உறவுகளே................... (விசுகு அண்ணா எனது சின்ன அண்ணா றைன் நதியில் குளிக்க போகும் போது இறந்திட்டான் அண்ணா. இன்று பொலிஸ் வந்து உடல் கிடைச்சதாக சொல்லிவிட்டார்கள். என்னும் எங்களிடம் தரவில்லை. ஏன் அண்ணா எனக்கு மட்டும் இப்படி நடக்குது???? செத்திடலாம் போல இருக்குது..)

  24. . அவரின் ஆத்ம சாந்திக்கு என் குடும்பத்தார் சார்பில் பிரார்த்திக்கின்றேன். அவரின், பிரிவால் துயருறும் உற்றார், உறவினர்க்கும், அர்ஜுனுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  25. பாசமிகு கள உறவு சுவி அண்ணா அவர்களின் தாயார் இறைபதமடைந்தார்.. அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போமாக........ சுவியண்ணாவின் தாயாரின் ஆத்ம சாந்தி வேண்டி எனது குடும்பம் சார்பாக பிரார்த்திக்கின்றோம்.... சாந்தி சாந்தி சாந்தி........

    • 60 replies
    • 6.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.