Jump to content

சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர் ?????? - கருத்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=3] ஆய்வுக் கட்டுரை தொடர வாழ்த்துக்கள். [/size]

Link to comment
Share on other sites

நான் உங்கடை வழித்தோன்றலா?? :lol: எதுக்கும் டி என் ஏ எடுத்து பாப்பம்... நீங்கள் தொடங்குங்கள்.

Link to comment
Share on other sites

"வல்காவில் இருந்து கங்கை வரை" என்னை பொறுத்த வரை பல விடயங்களை தெளிவு படுத்துகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"வல்காவில் இருந்து கங்கை வரை" என்னை பொறுத்த வரை பல விடயங்களை தெளிவு படுத்துகின்றது

வரலாற்றின்படி ஆரியர் வொல்கா நதிக்கரையிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியே வந்து, கைபர் கணவாய் ஊடாக இந்திய உபகண்டத்தை அடைந்தனர். இது திராவிடரை தெற்கு நோக்கி இடம்பெயர வைத்தது. ராகுல சங்கிருத்தாயன் என்ற பெளத்த முனிவர் எழுதிய "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகம் படித்தால் பல விடயங்களை அறிந்துகொள்ளலாம். அதிலுள்ள எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளாவிடினும், அப்புத்தகம் ஆரிய, திராவிட கருத்துக்களை அறிய முதற்படி என்பது என் கருத்து.

அதன்படி..

தமிழர் அரக்கர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். கறுப்பாயும், குள்ளமாயும், விகாரமான பற்களையும் கொண்டுள்ளனர். இதுதான் திராவிடரின் அடையாளம்.

மாநிறமும், மஞ்சள் மற்றும் சிவப்பாக உள்ளவர்கள் ஆரியரினதும், அராபியரினதும் (பாரசீகரினதும்) கலப்பினால் உருவானவர்கள். பிற்காலத்தில் போர்த்துக்கீச, டச்சு கலப்பினால் இன்னும் சிவப்பானவர்களும் உள்ளனர்.

எனவே மாநிறமும், மஞ்சள், சிவப்பு (வெள்ளை?) என்று தங்களை நினைத்துக்கொள்பவர்கள் தாங்கள் சுமேரியரின் வழித்தோன்றல்கள் என்று கருதிக்கொள்ளலாம் :)

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி சுமோரியர்.

எனக்குத் தெரிந்து வழித்தோன்றல் என்பது : கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றியது தமிழ். அதை ஆய்வுசெய்ய முடியாது.

வரலாறு என்பது : முருகன் சூரனை வென்றதும் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்ததும். ஆதியும் அந்தமும் இல்லாத சமயம்.

இவ்வாறே சிறுவயதில் கற்றுத் தரப்பட்டது. 10ஆம் வகுப்பு வரை இலங்கையில் படித்திருக்கிறேன். எந்த வகுப்பிலும் மேற்குறிப்பிட்டவற்றைத் தவிர தமிழர்களின் வரலாறு படித்ததாக ஞாபகம் இல்லை. எதுவுமே ஆராச்சிக்குட்பட்டது. நாம் அறிய வேண்டியது நிறைய உள்ளது. எமது வரலாறு ஆராயப்பட்டு எமது மூதாதையர் பற்றி நிறைய அறிந்துகொள்ள வேண்டும். மூட நம்பிக்கையால் மூடப்பட்டிருக்கும் எமது இனம் இதன்மூலம் விழிப்படைய வேண்டும்.

உங்கள் ஆய்வைத் தொடர வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

எழுதுங்கள்.. வாசிக்க ஆவலாக உள்ளோம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு என்றால் என்ன ?

இந்த நூற்றாண்டின் சம்பவங்கள் அடுத்த நூற்றாண்டின் பேசப்படும் போது அது வரலாறு ஆகும்

வரலாறு எப்போது யாரால் எழுத ஆரம்பிக்கப்பட்டது ?

வரலாறை எவரும் எழுத முடியாது அது தலைமுறை,தலைமுறையாக சொல்லக் கேட்டு வருவது...அதை மாற்றவும் முடியாது

நாகரிகம் என்றால் என்ன?

இப்படித் தான் இருக்க என்று தனக்கென கோட்பாடுகளை ஒவ்வொருவரும் புகுத்தும் போது நாகரீகம் உருவானது

முதல் மனிதன் எங்கே எப்போது நாகரிக மாந்தனானான்?

உடுப்பில்லாமல் அம்மணமாய் அலைந்த மனிதன் இலை,குழைகளை அணியும் போது நாகரீக மாந்தனானான்.

எனக்கும் வர‌லாற்றுக்கும் தூர‌மோ தூர‌ம்...நான் சும்மா எனக்குத் தெரிந்ததை எழுதினேன் சுமேரியர் நீங்கள் கோவிக்காமல் உங்கள் கட்டுரையை எழுதுங்கோ :D

Link to comment
Share on other sites

எங்கள கேள்வி கேகுரத விட்டுட்டு எழுத தொடங்குங்க..... வாழ்த்துக்கள் சுமோ அக்கா :D

Link to comment
Share on other sites

[size=4]

வரலாற்றின்படி ஆரியர் வொல்கா நதிக்கரையிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியே வந்து, கைபர் கணவாய் ஊடாக இந்திய உபகண்டத்தை அடைந்தனர். இது திராவிடரை தெற்கு நோக்கி இடம்பெயர வைத்தது. ராகுல சங்கிருத்தாயன் என்ற பெளத்த முனிவர் எழுதிய "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகம் படித்தால் பல விடயங்களை அறிந்துகொள்ளலாம். அதிலுள்ள எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளாவிடினும், அப்புத்தகம் ஆரிய, திராவிட கருத்துக்களை அறிய முதற்படி என்பது என் கருத்து.

அதன்படி..

தமிழர் அரக்கர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். கறுப்பாயும், குள்ளமாயும், விகாரமான பற்களையும் கொண்டுள்ளனர். இதுதான் திராவிடரின் அடையாளம்.

மாநிறமும், மஞ்சள் மற்றும் சிவப்பாக உள்ளவர்கள் ஆரியரினதும், அராபியரினதும் (பாரசீகரினதும்) கலப்பினால் உருவானவர்கள். பிற்காலத்தில் போர்த்துக்கீச, டச்சு கலப்பினால் இன்னும் சிவப்பானவர்களும் உள்ளனர்.

எனவே மாநிறமும், மஞ்சள், சிவப்பு (வெள்ளை?) என்று தங்களை நினைத்துக்கொள்பவர்கள் தாங்கள் சுமேரியரின் வழித்தோன்றல்கள் என்று கருதிக்கொள்ளலாம் :)

by A. L. Basham: A Cultural History of India [/size]

books.jpg

[size=4]இந்த புத்தகத்தை பஷம் பல ஆசிரியர்களின் கட்டுரைகளில் இருந்து தொகுத்திருக்கிறார். அதற்கு தான் ஒரு முன்னுரை கொடுத்திருக்கிறார். அதன் 4ம் அல்லது 6ம் பக்கத்தில் திராவிடரின் உருவத்தை விவரித்திருக்கிறார். புத்தகம் ஆப்பிட்டால் பக்கத்தை நீங்கள் தவற விடக்கூடிய சந்தர்ப்பம் குறைவு.

"மென்மையான பார்வையும், அருள் வடியும் உருவமும், உளியால் செதுக்கிவிட்ட அவயவங்களும் கொண்டவரகள் இந்த இனம். இப்பொழுது இந்தியா எங்குமே இனம் கலப்பு நிகழ்ந்து விட்டதால் நீங்கள் வழிதெருவில் சுத்த திராவிடர் ஒருவரை சந்திக்க தக்க சந்தர்ப்பம் குறைவு. இருந்தாலும் உயரிய திராவிட பாசைப் பிரயோகம் உடைவர்களிடம் நீங்கள் இந்த திராவிடர்களின் அவய அதிசயங்களை தெளிவாக காணலாம்"

திராவிட ர் நீக்குறோக்கள் அல்ல என்பதும் திராவிடர் (ஒரு வகையில்)ஆரியர் என்பதும் இப்போது வைக்கப்படும் கருது கோள்கள்.

இதில் ஆரியர் என்ற சொல் வெள்ளையர் என்பதாகும். [/size]

[size=4]10,000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய தரை கடல் பகுதியில் இருந்து வந்து 9,000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து வெளியில் குடியேறிய இனம் இது. எனவே உண்மையான உறவு திராவிடருக்கும் சுமேரியருக்கும் குறந்தது 4000 ஆண்டுகள் இடைவெளி. 9000 ஆண்டுகளுக்கு முன்னர் மதிய கிழக்கில் தங்கிவிட்டவர்கள் சுமேரியர். தொடர்ந்து கிழக்கே வந்தவர்கள் திராவிடர். சிந்து வெளியில் காணப்படும் திராவிடருக்கும் சுமேரியருக்கும் உடல் உருவில் 4000-5000 வருட வேறுபாடு.

கடைசி நாகரிக காலங்களில் இருவருக்கும் இடையில் இருந்த வர்த்தக, கலாச்சார உறவுகளால் குழம்புவோர் இருவரும் ஒரே குலம் என்கிறார்கள். ஆனால் 4000 வருட பிரிந்து வாழ்ந்துவிட்ட இடைவெளி அங்கிருப்பதால், சுமேரியர் சுமேரியர்; திராவிடர் திராவிடர். இந்தியாவில் வைத்து இனம் கலந்த திராவிடர் நீக்குறோக்கள் அல்ல.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு என்பது, மனித குலம், நடந்து வந்த பாதை!

பாறைகளிலும், குகைகளிலும், வாழ்ந்த மனிதன், கரித்துண்டால்,அல்லது எலும்புத் துண்டால் முதலாவது,கோடு வரைந்தபோதே, வரலாறு, எழுத ஆரம்பிக்கப் பட்டு விட்டது!

நாகரீகம் என்பது விலங்கிலிருந்த தோன்றிய மனிதன், விலங்கின் குணங்களை, இழந்து, மனிதாக மாறும் பரிணாம நிலை!

இது ஒவ்வொரு காலகட்டத்திற்கும், ஏற்ப மாறிகொண்டிருக்கும்.

உடையணியாதவன், கோவணத்துண்டு கட்டும் போது, அது நாகரீகம் என ஒரு காலத்தில் நம்பப் பட்டது!

உடையில்லாமல், அல்லது அரை குறை உடையில் திரிவது, நாகரீகமாக, இப்போது பார்க்கப் படுகின்றது!

தனிமை, என்ற நிலையைத் தாண்டிச் சமூகம் என்ற கருதுகோழுக்குள் அவன் நகர்ந்த போது, அந்தச் சமூக ஒழுங்கைக் காப்பதற்காகச் சில நடைமுறைகளை, அவன் கடைப்பிடித்தாக வேண்டி வந்தது.

அன்றிலிருந்து, அவன் நாகரிக மாந்தனானான் என்று எடுத்துக் கொள்ளலாம்!

உங்கள் வரலாற்றுப் பதிவை, வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமோ; உடல் உறுப்புக்களை பாதுகாக்க வேண்டிய தேவை வந்த போது, கிடைத்த பொருட்களை பாவிக்க தொடங்கினான், இதுவே பின்னர் நாகரீகமாக வளர தொடங்கியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சையாக மாமிசத்தை உண்டவன், நெருப்பை கண்டுபிடித்து... சுட்டுச் சாப்பிட்டதை நாகரீகம் என்பதா....

அம்மணமாக திரிந்தவன்... இலை, குழையை அணிந்ததை.. நாகரீகம் என்பதா...

ஒவ்வொரு காலகட்டத்துக்கும் நாகரீகம் வேறுபடும் என் நினைக்கின்றேன்.

சுமோ, உங்கள் கட்டுரையில்... அதனையும் விரிவாக தொட்டுச் செல்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு சிவகணேசன் அவர்களுடன் இது பற்றிக் கதைத்திருக்கிறேன்.நிறைய விடயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்.அவர் எழுதிய புத்தகம் ஒன்றும் இருக்கிறது. நேரம் வரும்போது இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

[size=4]அனைவருக்கும்[/size][size=4]வணக்கம்[/size][size=4].[/size]

[size=4]தமிழர்கள் [/size][size=4]பற்றிய[/size][size=4] ஆராய்வு[/size][size=4] ஒன்றை[/size][size=4] உங்கள் முன் [/size][size=4]வைக்கிறேன்[/size][size=4]. [/size][size=4]களத்தில்[/size][size=4] பல்துறைசார்[/size][size=4] அறிவுடையோர்[/size][size=4] இருக்கின்றீர்கள்[/size][size=4]. [/size][size=4]உங்கள் [/size][size=4]சிந்தனையில்[/size][size=4],[/size][size=4]வினாக்களின்[/size][size=4] மூலம் [/size][size=4]இத்தொடரை [/size][size=4]நகர்த்துவது[/size][size=4] எனக்குப [/size][size=4] பல[/size][size=4]பரிமாணங்களைக்[/size][size=4] காட்டும்[/size][size=4] என்பதோடு [/size][size=4]மேலும்[/size][size=4] என்னையும் [/size][size=4]தெளிவடைய[/size][size=4]வைக்கும்[/size][size=4] என[/size][size=4]நம்புகிறேன்[/size][size=4]. [/size][size=4]இத்தொடருக்குப்[/size][size=4] பலமான[/size][size=4] கல்வீச்சும் [/size][size=4]இருக்கும் [/size][size=4]என்பதிலும்[/size][size=4] சந்தேகமில்லை[/size][size=4]. [/size]

[size=4]முக்கியமாக[/size][size=4] இத்தொடரை[/size][size=4] எழுதுவதற்கான [/size][size=4]தகுதி [/size][size=4]என்னிடம்[/size][size=4] உள்ளதா[/size][size=4] என்று[/size][size=4] என்னையே [/size][size=4]நான்[/size][size=4] கேட்டதுண்டு[/size][size=4]. [/size][size=4]இதை [/size][size=4]எழுதும்[/size][size=4]நோக்கம்[/size][size=4] எனக்குத் [/size][size=4]தெரிந்த [/size][size=4]ஒன்றை[/size][size=4] மற்றவர்க்கும்[/size][size=4] தெரியப்படுத்த வேண்டும்[/size][size=4] என்பதும்[/size][size=4] , [/size][size=4]என்[/size][size=4] எழுத்து[/size][size=4] மேலும்[/size][size=4] பலரை[/size][size=4] ஆய்வுக்குத்[/size][size=4]தூண்டாதா[/size][size=4] என்னும் [/size][size=4]நப்பாசையும்[/size][size=4] தான்[/size][size=4]காரணம்[/size][size=4]. [/size]

[size=4]என்[/size][size=4] தமிழ்[/size][size=4] ஆர்வத்தை[/size][size=4]கண்டு[/size][size=4] எனக்கு[/size][size=4] சுமேரியர்[/size][size=4]பற்றி [/size][size=4]ஆர்வத்தை[/size][size=4] ஏற்படுத்தி[/size][size=4] இன்று [/size][size=4]உங்கள் முன்[/size][size=4] எழுதுமளவு [/size][size=4]தூண்டியவர்[/size][size=4] சிவகணேசன்[/size][size=4] அண்ணா[/size][size=4]. [/size][size=4]அவருக்கு [/size][size=4]நன்றி கூறிக்கொண்டு[/size][size=4] உங்கள்முன்[/size][size=4] சில [/size][size=4]வினாக்களை[/size][size=4] வைக்கின்றேன்[/size][size=4].[/size]

வரலாறு என்றால் என்ன ?

இது எப்பவுமே சர்ச்சைக்குரியது . அந்தந்தக் காலகட்டங்களில் தத்தமது விருப்பு வெறுப்புகளுக்கேற்றவகையில் வரலாறு என்று எழுதப்பட்டதாகும் . இதை வேண்டுமானால் கூட்டல் கழித்தல்கள் வைத்து ஒரு சம்பவத்தை எழுதும் பொழுது ஆதாரமாக சேர்த்துக்கொள்ளலாம் .

வரலாறு எப்போது யாரால் எழுத ஆரம்பிக்கப்பட்டது ?

நட்சத்திரவெடிப்பின் ஆரம்பமே வரலாறு தொடங்கிவிட்டது . எழுதியது மனிதன் தானே ??

நாகரிகம் என்றால் என்ன?

பொதுவாக சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் மனித நாகரீகத்தின் அடிப்படை என்று நினைக்கின்றேன் . இவைகளும் காலத்திற்குக் காலம் மாறுபடக்கூடியவையே .

முதல் மனிதன் எங்கே எப்போது நாகரிக மாந்தனானான்?

மிருகங்களுடன் மிருகமாகத் திரிந்தமனிதன் குழுமங்களாக உருவாகி உறவுநிலைகள் தோன்றியபொழுது நாகரீகமாந்தனாகியிருந்தான் .

Link to comment
Share on other sites

Neanderthal மனிதனில் இருந்து ஆபிரிக்காவில் ஆரம்பித்து உலகின் பல பகுதிகளுக்கும் குடிபரம்பல் ஏற்பட்டதாக பேராசிரியர் ஒருவரின் உரையில் கேட்டேன். அவர் தனது உரையில் நாம் கறுவல்களிலிருந்தே - ஆபிரிக்காவிலிருந்து தோன்றினோம். எனவே, நிற வேறுபாடுகள் எல்லாம் அர்தமற்றவை என்று கூறினார்.

இங்கு சாத்திரி அறிவுபூர்வமான ஒரு விடயத்தை நகைச்சுவையாகக்கூறியுள்ளார். டீஎன்ஏ ஒப்பீட்டு ஆராய்ச்சி வெவ்வேறு விடயங்களை ஆழமாக அறியவுதவும்.

489px-Homo_neanderthalensis_2_cogitas3d.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்வத்திற்கு நன்றி கரும்பு. இத்தொடரில் DNA பற்றிய தகவல்களும் வரும் பொறுத்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]வால்காவிலிருந்து கங்கைவரை என்னும் நூலை எழுதிய ராகுல் சாங்கிருத்தியாயன் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். அவர் சிறந்த எழுத்தாளரே அன்றி ஆய்வாளர் அல்ல. அவர் பாளி, திபெத், சம்ஸ்கிருத நூல்களைக் கற்று அந்தப் பாதிப்பில் நூல்களை எழுதியவர். பாளி மொழியில் மகாநாமதேரரால் ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தய வரலாறு எப்படிக் கற்பனை கலந்து எழுதப்பட்டதோ அப்படியானதுதான் வால்காவிலிருந்துகங்கைவரை நூலும்.எவராவது தன்னினத்திலும் விட மற்றைய இனம் மேலானது எனத் தெரிந்தாலும் எழுதமாட்டார்கள் தமிழனைத் தவிர. அப்படியிருக்க ஆரிய வழித்தோற்றல் ராகுல் மட்டும் என்ன விதிவிலக்கு.

தமிழர்கள் எல்லோரும் கறுப்பானவர்கள் என்பது உண்மைதான் ஆனால் குள்ளமாக விகாரமான பற்களுடனுமா தமிழினம் இருக்கிறது???அவர்கள் எழுதுகின்றனர் என்றால் உங்கள் புத்தி எங்கே போயிற்று கிருபன். கம்பன் என்னும் தமிழ்ப் புலவன் புகழ் போதையில் தன்னினத்தையே இகழ்ந்து எழுதிய காப்பியம் தான் கம்பராமாயணம். வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமன் கோரமான பற்களுடன் மாமிசம் உண்ணும் அரக்கனாகச் சித்தரிக்கப்பட்டிருந்தான் என ராமாயணத்தை ஆய்வுசெய்த ஒரு அறிஞர் எழுதியிருந்தார். இலக்கிய நயம் சொட்டக் கம்பன் எழுதியவுடன் அவரின் கற்பனை வளத்தின்முன் நாமெல்லாம் கட்டுண்டு இன்றுவரை நின்றுகொண்டிருக்கிறோம்.எமக்குள் நாம் பெருமை கொள்ள வேண்டுமே தவிர உலகிற்கே எழுத்தறிவித்த நாம் உலகின்முன் தலை குனிய வேண்டியதே இல்லை.

புங்கையூரானும் , தமிழ்ச் சிறியும் சில உண்மைகளைத் தொட்டு நிற்கின்றீர்கள்.நாகரிகம் என்பதைப் பற்றி விரிவாகச் சொல்லும் அறிவு எனக்கு இல்லை. இருந்தாலும் எனக்குத் தெரிந்தவற்றைக் கூறுகிறேன். நாகரிகம் என்பது மனித இனத்தின் புறத்தோற்ற வளர்ச்சியே.உடை அணிவதில்,உணவு உண்பதில், மற்றவருடன் தொடர்பாடலை ஏற்படுத்துவதில், நீங்கள் சொன்னதுபோல் ஈழத்தில் சேலையை மட்டும் அணிந்த பாட்டி வெளிநாடு வந்தால் குளிருக்குக் காற்சட்டை அணிவது உட்பட நாகரிகம்தான்.நாகரிகம் இடத்துக்கேற்ப மக்களுக்கேர்ப்ப காலத்துக்குக் காலம் மாறுபடும்.ஆனால் பண்பாடு பெரும்பாலும் மாறாது.[/size]

Link to comment
Share on other sites

Neanderthal மனிதனில் இருந்து ஆபிரிக்காவில் ஆரம்பித்து உலகின் பல பகுதிகளுக்கும் குடிபரம்பல் ஏற்பட்டதாக பேராசிரியர் ஒருவரின் உரையில் கேட்டேன். அவர் தனது உரையில் நாம் கறுவல்களிலிருந்தே - ஆபிரிக்காவிலிருந்து தோன்றினோம். எனவே, நிற வேறுபாடுகள் எல்லாம் அர்தமற்றவை என்று கூறினார்.

இங்கு சாத்திரி அறிவுபூர்வமான ஒரு விடயத்தை நகைச்சுவையாகக்கூறியுள்ளார். டீஎன்ஏ ஒப்பீட்டு ஆராய்ச்சி வெவ்வேறு விடயங்களை ஆழமாக அறியவுதவும்.

மிக்க மந்த புத்தியும், அலுத்த சலுத்த கனதியான உடம்பையும் கொண்ட நீயோண்டத்தாக்களை, விறு விறுப்பானதும் சிறியதுமானதுமான உடலும், நுணுக்கமாக ஆராயும் மூளையும் கொண்ட மனித குலம்(ஹொமொசப்பியர்கள்)25,000- 50,000 ஆண்டுகளுக்கு கிட்ட ஐரோப்பா எங்கும் வைத்து அழித்துவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூரான் எங்கிருந்து இப்படியான தகவல்கள் பெற்றீர்கள் என்றும் கூறினால் எனக்கு உதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]by A. L. Basham: A Cultural History of India [/size]

books.jpg

[size=4]இந்த புத்தகத்தை பஷம் பல ஆசிரியர்களின் கட்டுரைகளில் இருந்து தொகுத்திருக்கிறார். அதற்கு தான் ஒரு முன்னுரை கொடுத்திருக்கிறார். அதன் 4ம் அல்லது 6ம் பக்கத்தில் திராவிடரின் உருவத்தை விவரித்திருக்கிறார். புத்தகம் ஆப்பிட்டால் பக்கத்தை நீங்கள் தவற விடக்கூடிய சந்தர்ப்பம் குறைவு.

"மென்மையான பார்வையும், அருள் வடியும் உருவமும், உளியால் செதுக்கிவிட்ட அவயவங்களும் கொண்டவரகள் இந்த இனம். இப்பொழுது இந்தியா எங்குமே இனம் கலப்பு நிகழ்ந்து விட்டதால் நீங்கள் வழிதெருவில் சுத்த திராவிடர் ஒருவரை சந்திக்க தக்க சந்தர்ப்பம் குறைவு. இருந்தாலும் உயரிய திராவிட பாசைப் பிரயோகம் உடைவர்களிடம் நீங்கள் இந்த திராவிடர்களின் அவய அதிசயங்களை தெளிவாக காணலாம்"

திராவிட ர் நீக்குறோக்கள் அல்ல என்பதும் திராவிடர் (ஒரு வகையில்)ஆரியர் என்பதும் இப்போது வைக்கப்படும் கருது கோள்கள்.

இதில் ஆரியர் என்ற சொல் வெள்ளையர் என்பதாகும். [/size]

[size=4]10,000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய தரை கடல் பகுதியில் இருந்து வந்து 9,000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து வெளியில் குடியேறிய இனம் இது. எனவே உண்மையான உறவு திராவிடருக்கும் சுமேரியருக்கும் குறந்தது 4000 ஆண்டுகள் இடைவெளி. 9000 ஆண்டுகளுக்கு முன்னர் மதிய கிழக்கில் தங்கிவிட்டவர்கள் சுமேரியர். தொடர்ந்து கிழக்கே வந்தவர்கள் திராவிடர். சிந்து வெளியில் காணப்படும் திராவிடருக்கும் சுமேரியருக்கும் உடல் உருவில் 4000-5000 வருட வேறுபாடு.

கடைசி நாகரிக காலங்களில் இருவருக்கும் இடையில் இருந்த வர்த்தக, கலாச்சார உறவுகளால் குழம்புவோர் இருவரும் ஒரே குலம் என்கிறார்கள். ஆனால் 4000 வருட பிரிந்து வாழ்ந்துவிட்ட இடைவெளி அங்கிருப்பதால், சுமேரியர் சுமேரியர்; திராவிடர் திராவிடர். இந்தியாவில் வைத்து இனம் கலந்த திராவிடர் நீக்குறோக்கள் அல்ல.[/size]

நல்லது. சந்தர்ப்பம் வரும்போது படித்துப் பார்க்கின்றேன். 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சம் எப்படி உருவானது என்று விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து சொல்ல முனைபவர்கள் மனிதனின் பரம்பலையும் துல்லியமாகச் சொல்லும் காலம் வரும்தானே. அதுவரை கருதுகோள்களை வெறும் கருதுகோள்களாக நினைத்து நான் தமிழன் என்றே வாழ்வேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தமிழர்கள் எல்லோரும் கறுப்பானவர்கள் என்பது உண்மைதான் ஆனால் குள்ளமாக விகாரமான பற்களுடனுமா தமிழினம் இருக்கிறது???அவர்கள் எழுதுகின்றனர் என்றால் உங்கள் புத்தி எங்கே போயிற்று கிருபன். கம்பன் என்னும் தமிழ்ப் புலவன் புகழ் போதையில் தன்னினத்தையே இகழ்ந்து எழுதிய காப்பியம் தான் கம்பராமாயணம். வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமன் கோரமான பற்களுடன் மாமிசம் உண்ணும் அரக்கனாகச் சித்தரிக்கப்பட்டிருந்தான் என ராமாயணத்தை ஆய்வுசெய்த ஒரு அறிஞர் எழுதியிருந்தார். இலக்கிய நயம் சொட்டக் கம்பன் எழுதியவுடன் அவரின் கற்பனை வளத்தின்முன் நாமெல்லாம் கட்டுண்டு இன்றுவரை நின்றுகொண்டிருக்கிறோம்.எமக்குள் நாம் பெருமை கொள்ள வேண்டுமே தவிர உலகிற்கே எழுத்தறிவித்த நாம் உலகின்முன் தலை குனிய வேண்டியதே இல்லை.[/size]

புத்தகத்தில் இருந்ததைத்தான் பதிந்திருந்தேன் :)

தமிழன் என்பதில் பெருமைதான் ஆனால் தமிழினம் என்பதில் பெருமை கொள்ளும் காலம் இன்னமும் கனியவில்லை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.