Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

விசுகுவுக்கு,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

ஜீவாவுக்கு பிந்திய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். மற்றும் துன்னையூரானுக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் சகோதரி

பேட்டி பார்த்தபின்

இனி அக்கா என்று அழைப்பது சரியில்லை. :lol::D :D

அன்பு அண்ணன் விசுகு அண்ணாவுக்கு என் இதயம் கலந்த பிறந்த நாள் நல வாழ்த்துக்கள் .............நோய் நொடியற்று மேலும் சிறக்க இறைவன் அருள்புரிவாராக ...

மேலும் இந்நாளில் பிறந்த நாளை கொண்டாடும் கல உறவுகள் துன்னயூரான்,இலக்கியன், சிவன் சாமி அனைவரும் நீடுடி காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி

இந்த அன்பு என்னை நீண்டநாள் வாழவைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா...துன்னையூரானுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் சகோதரி

(இன்று ஞாயிறு விடுமுறையாக இருந்தும் எனக்கு வாழ்த்துக்கூற வந்ததற்கு மேலும் மேலும் நன்றிகள்)

பிறந்த நாள் வாழ்த்துகள் விசு அண்ணா மற்றும் துன்னை அண்ணா

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி

[size=4]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா [/size]மற்றும் துன்னையூரான்

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி

விசுகு அண்ணாவுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

வயது போக போக, நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேறி இன்னும் இளமையாக மாறி வருகின்ற எங்கள் கள வாலிபன் விசுகு அவர்கள் இந்த வருடம் தனது விடா முயற்சியால் உலக சனத்தொகையில் தமிழர்களின் எண்ணிக்கையை ஆகக் குறைந்தது ஒன்றால் (official ஆக) அதிகரிக்க முயல வேண்டும் என்பது இவனது ஆசை.

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி

வேண்டு கோளை எனது மக்கள் மூலம் நிறைவேற்றித்தருகின்றேன். அதுவும் எனது பெயரைத்தானே தாங்கப்போகின்றது.

(பிள்ளையிடம் அடி வாங்கிய அப்பன் என்ற திரி திறக்க நினைக்கும் தங்களது முயற்சிக்கு எனது நிலத்தால் ஒத்துழைக்க முடியாமைக்கு வருந்துகின்றேன்.)

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு. துன்னையூரனுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகண்ணா...

நன்றி தம்பி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

விசுகு அண்ணாவுக்கு என் உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

மேலும் இந்நாளில் பிறந்த நாளை கொண்டாடும் கல உறவுகள் துன்னயூரான்,இலக்கியன், சிவன் சாமி ஆகியோருக்கும் எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

நன்றி தம்பி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும்

[size=5]இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் விசுகர் , துன்னையூரான் ,இலக்கியன் , சிவன்சாமி ஆகியோர் இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகின்றேன் :) :) :) .[/size]

நன்றி கோ

வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும்

விசுகு அண்ணா மற்றும் துன்னையூரான் இருவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நன்றி சகோதரி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும்

[size=5]இன்று பிறந்தநாள் காணும் விசுகு ........பலதும் பெற்று பல்லாண்டு வாழ்க ......துன்னையூரான் இலக்கியன் சிவன் சாமி ஏனையோருக்கும் என் என் வாழ்த்துக்கள். [/size]

நன்றி பாட்டி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும்

உங்கள் அன்பு என்னை நீண்டநாள் வாழவைக்கும்.

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும், முக்கியமாக விசுகு அண்ணா, துன்னையூரானுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்! :)

நன்றி தம்பி குட்டி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

நன்றி தம்பி கிருபன்

வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும்

மேலும் இந்நாளில் பிறந்த நாளை கொண்டாடும் தம்பி துன்னயூரானுக்கு ,எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய தம்பி ஜீவாவிற்கும்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் விசுகு அண்ணாவிற்கும்

மேலும் இந்நாளில் பிறந்த நாளை கொண்டாடும் உறவுகள் துன்னயூரான்,இலக்கியன்,

சிவன் சாமி ஆகியோருக்கும்

இனிய பிறந்த தின வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு. துன்னையூரனுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி சகோதரா

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகண்ணா & துன்னையூரான்.

நன்றி தம்பி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய தம்பி ஜீவாவிற்கும்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் விசுகு அண்ணாவிற்கும்

மேலும் இந்நாளில் பிறந்த நாளை கொண்டாடும் உறவுகள் துன்னயூரான்,இலக்கியன்,

சிவன் சாமி ஆகியோருக்கும்

இனிய பிறந்த தின வாழ்த்துகள்

நன்றி வாத்தியார்

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு வுக்கு[size=4] இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துன்னயூரான்,இலக்கியன், சிவன் சாமி ஆகியோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்காக இன்றும் அற்புதமான அர்ப்பணிப்பு உணர்வுடன்

வாழும் விசுகு அண்ணா இன்று போல் என்றும் தாயக உணர்வுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்.

துன்னையூரான், இலக்கியன், மற்றும் சிவன்சாமி ஆகியோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகருக்கு! என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

துன்னையூரானுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

104 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரியசகி பாட்டிக்கும் :D , nige க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவுக்கும் துன்னையூரானுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites


  • பிரிய சகிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

holland ??????? :rolleyes:

Link to comment
Share on other sites

விசுகு ,துன்னாலையான் இருவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

ஜீவாவிற்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • பிரிய சகிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

holland ??????? :rolleyes:

இதையெல்லாம் கிளிக் பண்ணி பார்த்துடுங்கோ.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகுவுக்கும் & துன்னையூரானுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

விசுகு அண்ணாவுக்கும் துன்னையூரானுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஜீவாவிற்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

தீபாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

அதுபோல மோகன்ராஜுக்கும்..

Spoiler
சரி.. போனால்போகுது.. :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட‌ங்க மாட்டாங்கள் :lol::D:lol:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.