Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மல்லிகைவாசத்துக்கும், பிரியாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :) 

மல்லிகைவாசமும், பிரியாவும் எனக்குப் பிடித்த கள உறவுகள்.

எனோ... இப்போ அவர்கள் களத்திற்கு வராதது.. மிக்க கவலை.

 

(யாராவது பிரியாவை, யாழ் களத்தில் எழுத வேண்டாம் என்று, மறித்து வைத்திருப்பார்களோ... என்று சந்தேகமாய் இருக்குது) :o 

 

 

சிறியண்ணாஎன்னிடம் உரிமையாகக் கேட்பதற்கு ஏனண்ணா "யாரோ" என்ற பீடிகை??? :(

கருத்துக்களத்தில் அடிபட்டாலும் நான் மானசீகமாக நேசிக்கும் ஒருவர் தாங்கள். ஒரே நாட்டில் தான் இருக்கிறோம். நீங்கள் விரும்பினால் எப்பவும் பிரியாவுடன் வந்தே உங்களைச் சந்திக்கலாம். :D

 

எதுக்காகவும் நான்  அவளின் விருப்பத்திற்கு தடை போட்டதில்லை அண்ணா. நீ ஏன் யாழுக்கு போவதில்லை என்றும் கேட்டதில்லை. நான் கூடத் தான் முன்னர் போல எழுதுவதும் இல்லை, யாழுடன் நேரம் செலவளிப்பதும் இல்லை. ஒரே ஒரு காரணம் முன்னர் போல நான் உட்பட யாழுறவுகளுடன்  நல்ல நட்புநிலை இல்லை. மாம்ஸ் எனறும்,அண்ணா என்றும் , மச்சி, நண்பா என்றும் ஒரு நெருக்கத்துடன் பழகினோம் ஆனால் இது வரைக்கும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரையும் யாழில் நான் காணவில்லை என்பது தான் என்னை வருந்தச் செய்கிறது. பலரிடம் நான் என் தனிப்பட்ட விடையங்களைக் கூடப் பகிர்ந்திருக்கிறேன். எல்லாருமே ஏதோ ஒருவகையில் அவற்றை இன்னொருவருக்குக் காவும் காவிகளாகவே இருந்துள்ளனர். முகமூடிகளுடன் நட்புவைக்க முடியாது என்பது தான் கண்டுகொண்ட பாடம். :icon_idea:

  • Replies 11k
  • Views 1.3m
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

  • ராஜன் விஷ்வா
    ராஜன் விஷ்வா

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

  • கரும்பு
    கரும்பு

    நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

சிறியண்ணாஎன்னிடம் உரிமையாகக் கேட்பதற்கு ஏனண்ணா "யாரோ" என்ற பீடிகை??? :(

கருத்துக்களத்தில் அடிபட்டாலும் நான் மானசீகமாக நேசிக்கும் ஒருவர் தாங்கள். ஒரே நாட்டில் தான் இருக்கிறோம். நீங்கள் விரும்பினால் எப்பவும் பிரியாவுடன் வந்தே உங்களைச் சந்திக்கலாம். :D

 

எதுக்காகவும் நான்  அவளின் விருப்பத்திற்கு தடை போட்டதில்லை அண்ணா. நீ ஏன் யாழுக்கு போவதில்லை என்றும் கேட்டதில்லை. நான் கூடத் தான் முன்னர் போல எழுதுவதும் இல்லை, யாழுடன் நேரம் செலவளிப்பதும் இல்லை. ஒரே ஒரு காரணம் முன்னர் போல நான் உட்பட யாழுறவுகளுடன்  நல்ல நட்புநிலை இல்லை. மாம்ஸ் எனறும்,அண்ணா என்றும் , மச்சி, நண்பா என்றும் ஒரு நெருக்கத்துடன் பழகினோம் ஆனால் இது வரைக்கும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரையும் யாழில் நான் காணவில்லை என்பது தான் என்னை வருந்தச் செய்கிறது. பலரிடம் நான் என் தனிப்பட்ட விடையங்களைக் கூடப் பகிர்ந்திருக்கிறேன். எல்லாருமே ஏதோ ஒருவகையில் அவற்றை இன்னொருவருக்குக் காவும் காவிகளாகவே இருந்துள்ளனர். முகமூடிகளுடன் நட்புவைக்க முடியாது என்பது தான் கண்டுகொண்ட பாடம். :icon_idea:

 

நாங்கள் தான் எங்கள் மனதை பலப்படுத்த வேண்டும் பண்படுத்தவேண்டும்......தொடர்ந்து யாழில் வலம்வாங்கோ....கிட்டதட்ட 6 வருடங்கள் நிலைத்து நிற்கின்றேன் .....வந்த புதுதில் நாய் என்றும் திட்டியிருக்கிறார்கள் ஆனால் புத்தன் அசையவில்லை..:D

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இது வரைக்கும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரையும் யாழில் நான் காணவில்லை என்பது தான் என்னை வருந்தச் செய்கிறது. பலரிடம் நான் என் தனிப்பட்ட விடையங்களைக் கூடப் பகிர்ந்திருக்கிறேன். எல்லாருமே ஏதோ ஒருவகையில் அவற்றை இன்னொருவருக்குக் காவும் காவிகளாகவே இருந்துள்ளனர். முகமூடிகளுடன் நட்புவைக்க முடியாது என்பது தான் கண்டுகொண்ட பாடம். :icon_idea:

 

நானுமா???

 

பிரியாவுக்குப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறியண்ணாஎன்னிடம் உரிமையாகக் கேட்பதற்கு ஏனண்ணா "யாரோ" என்ற பீடிகை??? :(

கருத்துக்களத்தில் அடிபட்டாலும் நான் மானசீகமாக நேசிக்கும் ஒருவர் தாங்கள். ஒரே நாட்டில் தான் இருக்கிறோம். நீங்கள் விரும்பினால் எப்பவும் பிரியாவுடன் வந்தே உங்களைச் சந்திக்கலாம். :D

 

எதுக்காகவும் நான்  அவளின் விருப்பத்திற்கு தடை போட்டதில்லை அண்ணா. நீ ஏன் யாழுக்கு போவதில்லை என்றும் கேட்டதில்லை. நான் கூடத் தான் முன்னர் போல எழுதுவதும் இல்லை, யாழுடன் நேரம் செலவளிப்பதும் இல்லை. ஒரே ஒரு காரணம் முன்னர் போல நான் உட்பட யாழுறவுகளுடன்  நல்ல நட்புநிலை இல்லை. மாம்ஸ் எனறும்,அண்ணா என்றும் , மச்சி, நண்பா என்றும் ஒரு நெருக்கத்துடன் பழகினோம் ஆனால் இது வரைக்கும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரையும் யாழில் நான் காணவில்லை என்பது தான் என்னை வருந்தச் செய்கிறது. பலரிடம் நான் என் தனிப்பட்ட விடையங்களைக் கூடப் பகிர்ந்திருக்கிறேன். எல்லாருமே ஏதோ ஒருவகையில் அவற்றை இன்னொருவருக்குக் காவும் காவிகளாகவே இருந்துள்ளனர். முகமூடிகளுடன் நட்புவைக்க முடியாது என்பது தான் கண்டுகொண்ட பாடம். :icon_idea:

 

ஜீவா.. மாம்ஸ் என்று சொன்னதால் எழுதுகிறேன்.. :D

 

இணையத்தின் மூலம் ஏற்படும் நட்பு இணைய நட்பு மட்டுமே.. அது அதற்குரிய குணவியல்புகளுடன் மட்டும்தான் இருக்கும்.. நட்பு என்பது சும்மா பேசி சிரித்தவுடன் வருவதல்ல.. நேரில் பழகி, அதன் பின் வருடங்கள் கழிந்தே உண்மை நட்பு உருவாகக் கூடும்.. ஆகவே, நீங்கள் வருந்துவதற்கு ஏதுமில்லை.. அதீத எதிர்பார்ப்பு அவதியில் முடியும்.. :D

 

ஆனால் அதற்காக இங்கே உள்ளவர்களுடன் நேரில் பழகும்போது சிறந்த நட்பு கிடைக்காது என்றும் சொல்வதற்கில்லை.. ஆகவே அது அதை அந்த அந்த இடத்திலேயே வைத்திருங்கள்.. :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறியண்ணாஎன்னிடம் உரிமையாகக் கேட்பதற்கு ஏனண்ணா "யாரோ" என்ற பீடிகை??? :(

கருத்துக்களத்தில் அடிபட்டாலும் நான் மானசீகமாக நேசிக்கும் ஒருவர் தாங்கள். ஒரே நாட்டில் தான் இருக்கிறோம். நீங்கள் விரும்பினால் எப்பவும் பிரியாவுடன் வந்தே உங்களைச் சந்திக்கலாம். :D

 

எதுக்காகவும் நான்  அவளின் விருப்பத்திற்கு தடை போட்டதில்லை அண்ணா. நீ ஏன் யாழுக்கு போவதில்லை என்றும் கேட்டதில்லை. நான் கூடத் தான் முன்னர் போல எழுதுவதும் இல்லை, யாழுடன் நேரம் செலவளிப்பதும் இல்லை. ஒரே ஒரு காரணம் முன்னர் போல நான் உட்பட யாழுறவுகளுடன்  நல்ல நட்புநிலை இல்லை. மாம்ஸ் எனறும்,அண்ணா என்றும் , மச்சி, நண்பா என்றும் ஒரு நெருக்கத்துடன் பழகினோம் ஆனால் இது வரைக்கும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரையும் யாழில் நான் காணவில்லை என்பது தான் என்னை வருந்தச் செய்கிறது. பலரிடம் நான் என் தனிப்பட்ட விடையங்களைக் கூடப் பகிர்ந்திருக்கிறேன். எல்லாருமே ஏதோ ஒருவகையில் அவற்றை இன்னொருவருக்குக் காவும் காவிகளாகவே இருந்துள்ளனர். முகமூடிகளுடன் நட்புவைக்க முடியாது என்பது தான் கண்டுகொண்ட பாடம். :icon_idea:

 

வணக்கம் ஜீவா, உங்கள் பதில் மூலம் உண்மையை அறிந்து கொண்டேன்.

நீங்கள் தான்... பிரியாவை எழுத வேண்டாம் என்று சொல்லி விட்டீர்களோ என்று தான் நினைத்துக் கொண்டிருந்ததால்... உங்கள் மீது வெறுப்பே ஏற்பட்டது. அதனால்... தான் பெயரை எழுதவே... கூச்சப் பட்டேன். :lol:

இப்போது நிலைமை விளங்கி விட்டது. நன்றி ஜீவா. :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

photo-652.gif?_r=0

 

யாழ்களத்தில் எம்முடன், கருத்தாடிய அமரர் வசம்பு, இன்று நம்மிடையே... இருந்து மறைந்து விட்டாலும்,
இன்று அவரின், பிறந்தநாளில் அவரை நினைவு கூருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் எம்முடன், கருத்தாடிய அமரர் வசம்பு, இன்று நம்மிடையே... இருந்து மறைந்து விட்டாலும்,
இன்று அவரின், பிறந்தநாளில் அவரை நினைவு கூருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய் நாளில் வசம்பு அண்ணாவை நினைவு கூறுகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை வாசம், பிரியா ஜீவா, மற்றும் வசம்பு,

 

எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

imagephptd.jpg

 

அண்ணன் வசம்புவை நினைவு கூருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு அண்ணாவை நினைவு கூருகிறேன்..!

ஒருவர் எப்படிப்பட்ட கருத்தாளராக இருந்தாலும்...  சக கருத்தாளராக இருந்த அவர் இல்லாத இடத்தில் எல்லாவற்றையும் மறந்து அவரை நினைவுகூரும் உறவுகளின் நற்பண்பு பாராட்டப்படவேண்டிய விடயம்.

அவரின் பிறந்தநாளன்று அவரை நினைவுகூர்வதில் ஆத்ம திருப்தியடைகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு அண்ணாவை நினைவு கூருகிறேன்..!

 

பிறந்த தின வாழ்த்துகளுக்கு உரிய ஒரு திரியில் இறந்த ஒருவரிற்கு நினைவு கூர்வது சரியாகப் படவில்லை (அவர் கள உறவே ஆனாலும்). துயர் பகிர்வோம் பகுதியில் புதிய திரி திறந்தோ அல்லது ஏற்கனவே இருக்கும் வசம்பு தொடர்பான திரியிலோ நினைவு கூர்வதே சரி என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த தின வாழ்த்துகளுக்கு உரிய ஒரு திரியில் இறந்த ஒருவரிற்கு நினைவு கூர்வது சரியாகப் படவில்லை (அவர் கள உறவே ஆனாலும்). துயர் பகிர்வோம் பகுதியில் புதிய திரி திறந்தோ அல்லது ஏற்கனவே இருக்கும் வசம்பு தொடர்பான திரியிலோ நினைவு கூர்வதே சரி என்று நினைக்கின்றேன்

 

சரி தவறு நடந்துவிட்டது.....இங்கிருக்கும் சம்பந்தப்பட்ட கருத்துக்களை சுண்டல் ஆரம்பித்த  இந்த http://www.yarl.com/forum3/index.php?showtopic=127328&hl=  திரியில் வெட்டிக்கொத்தி சரிப்பண்ணி விடாமல் வாய்பார்த்துக்கொண்டிருப்பதும் ஒரு மட்டுறுத்தினருக்கும் அழகல்ல. 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தானைத்தலைவர்....... தன் மானச்சிங்கம்........ புரட்சி வீரன் ..... யாழ் களத்தின் நாயகன் ...... முப்பதாம் புலிகேசி நந்தன் அண்ணா அவர்கள் இன்று தன்னுடைய 21 ஆவது பிறந்த நாளை London மாநகரே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்....... அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

  • கருத்துக்கள உறவுகள்

23082012kaipakkuvam1-250x250.jpg

 

நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

நண்டனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துக்கின்றோம்!!

  • கருத்துக்கள உறவுகள்

நண்டனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துக்கின்றோம்!!

 
  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
நந்தனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் நோய் நொடி இன்றி வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றேன் !!
 
  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தானைத்தலைவர்....... தன் மானச்சிங்கம்........ புரட்சி வீரன் ..... யாழ் களத்தின் நாயகன் ...... முப்பதாம் புலிகேசி நந்தன் அண்ணா அவர்கள் இன்று தன்னுடைய 21 ஆவது பிறந்த நாளை London மாநகரே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்....... அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

வாழ்த்துக்கு நன்றி சுண்டல்  :) (அதோட வயசில இருபதை குறைச்சதுக்கு  :D )

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நந்தன்!

  • தொடங்கியவர்

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் நந்தன்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.