Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

animiertes-geburtstag-bild-0209.gifsun.thumb.gif.552c4ab473c8142d50970d1385197969.gifanimiertes-geburtstag-bild-0217.gif

animiertes-geburtstag-smilies-bild-0058. நேற்று முன்தினம் பிறந்தநாளை கொண்டாடிய @குமாரசாமி அண்ணைக்கு... 
உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  animiertes-geburtstag-smilies-bild-0061.

தாமதமாக வாழ்த்து தெரிவிப்பதற்கு மன்னிக்கவும். 🙏

நோய், நொடி இல்லாமல் பல்லாண்டு  வாழ்க, வாழ்க என வாழ்த்துகின்றோம். animiertes-geburtstag-smilies-bild-0056.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  சாமியர்...வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் குமாரசாமி அண்ணை, வாழ்க வளத்துடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

சென்ற புதன்கிழமை பிறந்தநாள் கொண்டாடிய எங்கள் குமாரசுவாமி அவர்கள், 🏃நொடி இல்லாமல் பல்லாண்டு  வாழ்க, வாழ்க என வாழ்த்துகின்றோம்.!!🙌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்       குமாரசாமி  அண்ணை   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் குமாரசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

குத்தியன் வருடத்தில எத்தனை நாள் பிறந்தநாள் கொண்டாடுகிறார்?

தமிழ்கலண்டர் ஆங்கில கலண்டர் என்று போகுதோ?

Link to comment
Share on other sites

கு. மா  அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அதே வேளை அண்மையில்  பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கு . சா .........எல்லா நலமும் பெற்று சுகமாக வாழ வாழ்த்துகின்றோம் ..........!

joyeux-anniversaire-carte-avec-bouquet-d

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 "எல்லாச்செல்வங்களைப்பெற்று வளமோடும் நலமோடும் வாழ்க "

என்று வாழ்த்தும் எனது வாழ்த்து உங்களைச்சேரட்டும்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்….!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் குமாரசாமி  அண்ணை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2024 at 06:48, தமிழ் சிறி said:

உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

On 16/8/2024 at 07:07, alvayan said:

உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  சாமியர்...வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்

On 16/8/2024 at 07:51, ஏராளன் said:

பிறந்தநாள் வாழ்த்துகள் குமாரசாமி அண்ணை, வாழ்க வளத்துடன்.

23 hours ago, Paanch said:

சென்ற புதன்கிழமை பிறந்தநாள் கொண்டாடிய எங்கள் குமாரசுவாமி அவர்கள், 🏃நொடி இல்லாமல் பல்லாண்டு  வாழ்க, வாழ்க என வாழ்த்துகின்றோம்.!!🙌

23 hours ago, Kandiah57 said:

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்       குமாரசாமி  அண்ணை   

18 hours ago, ஈழப்பிரியன் said:

சிங்கன் குமாரசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

குத்தியன் வருடத்தில எத்தனை நாள் பிறந்தநாள் கொண்டாடுகிறார்?

தமிழ்கலண்டர் ஆங்கில கலண்டர் என்று போகுதோ?

18 hours ago, nunavilan said:

கு. மா  அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அதே வேளை அண்மையில்  பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

16 hours ago, suvy said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கு . சா .........எல்லா நலமும் பெற்று சுகமாக வாழ வாழ்த்துகின்றோம் ..........!

14 hours ago, ரசோதரன் said:

குமாரசாமி அண்ணா, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!

14 hours ago, நிலாமதி said:

 "எல்லாச்செல்வங்களைப்பெற்று வளமோடும் நலமோடும் வாழ்க "

என்று வாழ்த்தும் எனது வாழ்த்து உங்களைச்சேரட்டும்.    

13 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கு.சா..

12 hours ago, புங்கையூரன் said:

குமாரசாமி அண்ணருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்….!

11 hours ago, Ahasthiyan said:

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் குமாரசாமி  அண்ணை

@யாயினி

உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் ஆசீர்வாதத்திற்கும் மனமார்ந்த நன்றிகள். 💟

  • Like 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நேற்றைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடிய @நந்தன் அண்ணைக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.

spacer.png

Edited by ஏராளன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

animiertes-geburtstag-bild-0249.gif 

நந்தனுக்கு,  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் அவர்களுக்கு  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துள்!!🎂🤝🙌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் பிந்திய பிறந்த நாள் நல் வாழத்துகள் நந்தண்ண..✍️🖐️

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.