Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோடைக்கால விடுமுறைக்கு வடக்கு கிழக்கு சென்று அரைகுறை ஆடைகளுடன் திரியும் புலம்பெயர்த் தமிழர்கள்!

Featured Replies

mordergirls.jpg

வெளிநாடுகளில் புலம் பெயர்ந்திருப்போர் கோடை கால விடுமுறையில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கிற்கு பெருந்தொகையில் சென்று வருகின்றனர்.

 

தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=27765

  • Replies 103
  • Views 7.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்... பொது பல சேனாவின் கண்களில், அம்பிடவில்லைப் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோரது வளர்ப்பு அப்படி என்ன செய்கிறது. சந்தியில குந்திக்கொண்டிருந்ததுகள் கள்ளுக்கொட்டிலில குந்துக்கொண்டிருந்தோ இப்படியானதுகளது பிள்ளைகள் ஊருக்குப் போனால் அப்படித்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கோவிலுக்கு வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அரைகுறை ஆடைகளுடன் வருகிறார்கள் என்று செய்தி சொல்கிறது. உள்ளூர் ஆண்களே கோவிலுக்கு இடுப்புக்குமேல் பிறந்த மேனியாக எல்லாம் காட்டிக்கொண்டு போவது தான் கோவில் பண்பாடு. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பற்றி பிறகு எதற்கு குறைபாடு? இடுப்புக்கு கீழும் உரிந்துவிட்டு கோவிலுக்கு இவர்கள் போகிறார்களா?

 

014.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கோவிலுக்கு வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அரைகுறை ஆடைகளுடன் வருகிறார்கள் என்று செய்தி சொல்கிறது. உள்ளூர் ஆண்களே கோவிலுக்கு இடுப்புக்குமேல் பிறந்த மேனியாக எல்லாம் காட்டிக்கொண்டு போவது தான் கோவில் பண்பாடு. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பற்றி பிறகு எதற்கு குறைபாடு? இடுப்புக்கு கீழும் உரிந்துவிட்டு கோவிலுக்கு இவர்கள் போகிறார்களா?

 

014.jpg

செய்தி என்னத்தையோ சொல்லுது! :o

 

நீங்கள் என்னத்தையோ இதுக்குள்ளை இழுத்துக்கொண்டு வாறீங்கள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி என்னத்தையோ சொல்லுது! :o

 

நல்லூரானும் மாவீரர் ஆகிவிட்டாரோ..... அனைவரும் அகவணக்கம் செலுத்துவது போலத் தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

யூட், இடுப்புக்கு மேலை ஆடையில்லாது இருப்பது பிறந்தமேனி என்பது சரியான சொல்லாடல் இல்லை. முதலில் பிறந்தமேனி என்பதற்க்குச் சரியான விளக்கம் என்ன என்பதை அறிந்துவிட்டு கருத்தெழுதவும். கள்ளத்தோணி ஏறியோ அன்றேல் கள்ளப்பாஸ்போட் எடுதுப் பிளேன் ஏறி வெளிநாடு வந்துவிட்டால் ஊர் நடைமுறையை மறந்திட்டியள் என்பது அர்த்தம் இல்லை. அங்கை போய் அலங்கோலமாகக் கவடு தெரியிறமாதிரி உடைகள் அணிந்துபோட்டு அங்கத்தைச் சனத்துக்கு நாகரீகம் இல்லை எங்களையே உத்து உத்துப் பார்க்கிறார்கள் எண்டு சொல்லக்கூடாது. பெற்றார் தங்கள் பிள்ளைகளுக்குப் புலம்பெயர்தேசத்தில் சாமத்தியச் சடங்கு செய்யேக்க இருக்கும் கலாச்சாரம் புலத்தில் வந்தாலும் இருக்க வேண்டும். இசகுபிசகாக ஏதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலதுகளால் இங்கும்(புலம்பெயர் தேசங்களில்) பிரச்சனை, தாயகம் சென்றாலும் பிரச்சனைதான் இதுகளை திருத்தவே முடியாது ....... இதுகளால் எல்லாருக்கும் கெட்ட பேர் :(   

கலாச்சாரம் என்பது காலத்திற்கேற்ப மாறக்கூடியதுஉலகில் எந்த கலாச்சாரமும் ஒரு இடத்தில் தேங்கி நிற்பது கிடையாது. . இந்த யதார்த்தத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.ஏதே எங்கள் கலாச்சாரம் தான் உயர்வானது. மற்றவர்களில் கலாச்சாரம் தரங்குறைந்தது என்ற முட்டாள்தனமாக பார்வையை தமிழ் கலாச்சாரம் கலாச்சார சீரழிவு என்று மூக்கால் அழுபவர்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

 

மற்றது பார்க்கும் பார்வையில் தான் உடையில் நாகரிகம் உள்ளது. தவறான பார்வையை மனித பண்பாடற்று  நீங்கள் பார்த்து விட்டு கலாச்சார சீரழிவு என்று கத்துவதால் பிரயோசனமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பி;கு: படத்தை பார்க்கும்போது பெரிய அசிங்கமாக தெரியவில்லை ஏனெனில் இதை விட மோசமாக அங்குள்ளவர்கள் ஆடை அணிந்ததை பார்த்திருக்கின்றேன்  :blink:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் அப்படி எதுவும் தப்பாகத் தெரியவில்லை.பரபரப்புக்காக இணையத் தளங்கள் செய்திகளைப் போடுகிறார்கள்.கால மாற்றத்திற்கேற்ப எல்லாம் மாறும்.ஆண்கள் எல்லோரும் வேட்டி கட்டி கொண்டா திரிகிறார்கள்?அவர்கள் வெளிநாட்டில் ஒர உடுப்பு உள்நாட்டில் உரு உடுப்பு என்று வேடம் போடவில்லை. பார்ப்பவர் கண்களில்தான் குறைபாடு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் அப்படி எதுவும் தப்பாகத் தெரியவில்லை.பரபரப்புக்காக இணையத் தளங்கள் செய்திகளைப் போடுகிறார்கள்.கால மாற்றத்திற்கேற்ப எல்லாம் மாறும்.ஆண்கள் எல்லோரும் வேட்டி கட்டி கொண்டா திரிகிறார்கள்?அவர்கள் வெளிநாட்டில் ஒர உடுப்பு உள்நாட்டில் உரு உடுப்பு என்று வேடம் போடவில்லை. பார்ப்பவர் கண்களில்தான் குறைபாடு இருக்கிறது.

 

ம்

இதுவும்   ஒருவித அடக்குமுறை

அதிலும் பெண்கள் மீதான அடக்குமுறை

மாறவேண்டியவர்கள்  நாமே.......... :(

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆமிக்காரன் இவர்களை ஒன்றும் செய்யுறானில்லையே என்றது தான் என்ர கவலை. சும்மா ஊரில பெட்டி விக்கிற பெண்களையும்.. கச்சான் விக்கிற பெண்களையும்... காடு வெட்டிற பெண்களையும் துகில் உரிகிறவன்.. உவையை ஏன் விட்டு வைச்சிருக்கிறான். உதில.. ஒரு நாலைஞ்சை.. பிடிச்சு மிச்ச துகிலையும் உரிஞ்சால்.. அப்புறம் ஊர்ப் பக்கம் தலைவைச்சே படுக்கமாட்டார்கள். :rolleyes::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆமிக்காரன் இவர்களை ஒன்றும் செய்யுறானில்லையே என்றது தான் என்ர கவலை. சும்மா ஊரில பெட்டி விக்கிற பெண்களையும்.. கச்சான் விக்கிற பெண்களையும்... காடு வெட்டிற பெண்களையும் துகில் உரிகிறவன்.. உவையை ஏன் விட்டு வைச்சிருக்கிறான். உதில.. ஒரு நாலைஞ்சை.. பிடிச்சு மிச்ச துகிலையும் உரிஞ்சால்.. அப்புறம் ஊர்ப் பக்கம் தலைவைச்சே படுக்கமாட்டார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=127445&hl=

 

மேற்கூறிய திரியையும், இத்திரியையும் ஒப்பீடு செய்தால், நியாயமான கோபம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கோடை வந்தால் எங்க பிள்ளைகள் எல்லாம் இப்படித்தான் ஆடை அணிவாங்க.                                                                                                                                                            

 

கால சக்கரத்தை பின்னோக்கி சுளற்றும் முயற்ச்சி வீட்டுக்குள்ளேயே பலன்தராது. அந்நிய இராணுவம் நிலை கொண்டிருக்கும் நேரம் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் என்று நம் பிள்ளைகளுக்கு சொல்லலாம். சூழலின் சிக்கல் பற்றிய பிரக்ஞை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு நமது பிள்ளைகளை கொச்சைப் படுத்துவது தவறு.. 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆமிக்காரன் இவர்களை ஒன்றும் செய்யுறானில்லையே என்றது தான் என்ர கவலை. சும்மா ஊரில பெட்டி விக்கிற பெண்களையும்.. கச்சான் விக்கிற பெண்களையும்... காடு வெட்டிற பெண்களையும் துகில் உரிகிறவன்.. உவையை ஏன் விட்டு வைச்சிருக்கிறான். உதில.. ஒரு நாலைஞ்சை.. பிடிச்சு மிச்ச துகிலையும் உரிஞ்சால்.. அப்புறம் ஊர்ப் பக்கம் தலைவைச்சே படுக்கமாட்டார்கள். :rolleyes::(

அப்படி நடந்தாலும் ஆமி நல்லவன் என்று ஒரு கூட்டம் கூவும் .

இவர்கள்... பொது பல சேனாவின் கண்களில், அம்பிடவில்லைப் போலுள்ளது.

தமிழ்சிறியண்னோய் கவனம் முருகனும் செக்சியாய் நிக்கிறார் என்று பொது பல சேனா கிளம்பிடுவாங்கள் 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

கலாச்சாரம் என்பது வேறு ஒரு சமூகத்தின் மதநம்பிக்கை என்பது வேறு. தனிப்பட்ட கருத்தகளை  யாரும் பொதுவாக இவ்விடையத்தில் புகுத்தமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்... பொது பல சேனாவின் கண்களில், அம்பிடவில்லைப் போலுள்ளது.

பொதுபலனோவுக்கு மூடினால்தால் புடிக்காது.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கலாச்சாரம் என்பது வேறு ஒரு சமூகத்தின் மதநம்பிக்கை என்பது வேறு. தனிப்பட்ட கருத்தகளை  யாரும் பொதுவாக இவ்விடையத்தில் புகுத்தமுடியாது.

 

மார்ட்டின் லூதர் ஒரு கிறித்தவத் துறவியும், பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார். இவரது தனிப்பட்ட கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரீகத்தின் போக்கையே மாற்றியது.

ஒரு சிலதுகளால் இங்கும்(புலம்பெயர் தேசங்களில்) பிரச்சனை, தாயகம் சென்றாலும் பிரச்சனைதான் இதுகளை திருத்தவே முடியாது ....... இதுகளால் எல்லாருக்கும் கெட்ட பேர்  :(   

பி;கு: படத்தை பார்க்கும்போது பெரிய அசிங்கமாக தெரியவில்லை ஏனெனில் இதை விட மோசமாக அங்குள்ளவர்கள் ஆடை அணிந்ததை பார்த்திருக்கின்றேன்   :blink:

 

 

ஒரு சாதாரண நவ நாகரீக உடையுடன் பெண்களை கண்டவுடன் மனத்தை அலைபாய விடுபவர்களே கலாச்சார சீரழிவு பற்றி கதையளக்கிறார்கள். மற்றயவர்கள் இதை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை . எவருக்கும் தாம் விரும்பும் உடைகளை அணிய உரிமை உண்டு. கலாச்சார காவலர்கள் என்று தம்மை கூறிக்கொண்டு கண்டபடி அலைபாயவிடும் தமது பார்வையை  கலாசார சிரழி்வு என்று ஓலமிடுவோர் திருத்தி கொள்ள வேண்டுமே தவிர புலம்பெயர் இளம் தலைமுறை அல்ல.


ஒரு சாதாரண நவ நாகரீக உடையுடன் பெண்களை கண்டவுடன் மனத்தை அலைபாய விடுபவர்களே கலாச்சார சீரழிவு பற்றி கதையளக்கிறார்கள். மற்றயவர்கள் இதை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை . எவருக்கும் தாம் விரும்பும் உடைகளை அணிய உரிமை உண்டு. கலாச்சார காவலர்கள் என்று தம்மை கூறிக்கொண்டு கண்டபடி அலைபாயவிடும் தமது பார்வையை  கலாசார சிரழி்வு என்று ஓலமிடுவோர் திருத்தி கொள்ள வேண்டுமே தவிர புலம்பெயர் இளம் தலைமுறை அல்ல.

1)இது புலம்பெயர் தமிழரலால் அங்கு கலாச்சாரம் கெடுகுது என்று பிழையான பிரச்சாரம் செய்ய உதவுகிறது 

2)இங்கு ஒன்று இரண்டு தான் அப்பிடி ஆனால் அங்கு ஒன்று இரண்டை தவிர எல்லாமே அப்பிடி 

3)அங்கு  பக்கத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை   நடக்கும் போது மானாட மயில் ஆட பார்த்து விசில் அடிச்ச ஆக்கள் அவை 

4)இதுகள் உடையை விட்டாலும் உரிமைய விடாமல் குளிருக்குள் வீதியில் இறங்கிய ஆக்கள் 

5)அவை அஜித் விஜை படம் வந்தால் பாலாபிஸெகம் செய்து தோரணம் கட்டி விசில் அடிக்கும் ஆக்கள்

6) இவர்கள் படம் வந்தால் பார்த்து விட்டு அடுத்த் வேலை பார்க்கப் போகும் ஆக்கள் இவை 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான உடைகளை முப்பது வருடங்களுக்கு முன்னரே எங்கள் பெண்கள் தாயகத்தில் அணிந்திருக்கின்றார்கள்
இப்போது மட்டும் சிலருக்குக் குடையுது

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்த்தால் அங்குள்ள பசங்க குதூகலமாயிடுவாங்க.. :D அதை ஏன் கெடுக்க நிக்கிறீங்க?! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்த்தால் அங்குள்ள பசங்க குதூகலமாயிடுவாங்க.. :D அதை ஏன் கெடுக்க நிக்கிறீங்க?! :wub:

 

 

இங்கு பிறந்த  பிள்ளைகளை  தாயகத்துக்கு கொண்டு பொய் அப்படிச்செய்யாதே  இப்படிச்செய்யாதே என்பது ஆபத்தான  பின் விளைவுகளைத்தரக்கூடியது.

அவர்கள்  இங்கு பிறந்திருந்தால்

அங்குள்ள  காலநிலைக்கு மூடிக்கட்ட சொன்னால்.............??? :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.