Jump to content

யாழ் பல்கலைக்கழக காவாலிகள் மாணவிகள் மீது காம வெறி!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக காவாலிகள் மாணவிகள் மீது காம வெறி!! தற்கொலைக்கு முயன்ற மாணவி!!

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

 

குறித்த மாணவர்கள் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு சேரவுள்ள மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களை வாங்கி மிகக் கேவலமான முறையில் உரையாடி வருகின்றனர்.

இரண்டாம் இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள இணைப்பை அழுத்தி வாசியுங்கள்….

https://vampan.net/?p=12584

இவர்களின் தொல்லை தாங்காது மாணவி ஒருவர் பயத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை மாணவியிடம் விசாரித்த போதே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மாணவி உட்ப பல மாணவிகளிடம் 2017ம் ஆண்டு மாணவர்கள் இவ்வாறான கேவலங்களை புரிந்துள்ளார்கள். மாணவியின் தொலைபேசி இலக்கத்திற்கு ஏராளமான தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

தாங்கள் சொல்வதை எல்லாம் செய்யச் சொல்லியும் வாட்சப் குறுாப் உருவாக்கி அவர்களின் புகைப்படங்களை அதற்குள் போடச் சொல்லி தொல்லைப்படுத்துவதுடன் தனித் தனி அழைப்புக்கள் எடுத்து வட்சப் ஒன்லைனில் நிர்வாணமாக நிற்கச் சொல்லுவதாகவும் அதிர்ச்சித் தகவல்களை குறித்த மாணவி தெரிவித்துள்ளதாக அந்த தந்தை எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். நாள் தோறும் தொடர்ச்சியாக இவ்வாறான அழைப்புக்கள் குறித்த மாணவி உட்பட்ட ஏனைய மாணவிகளுக்கும் வந்து கொண்டிருக்கின்றன.

 

யாழ்ப்பாணத்தில் இளம் மாணவிகள் மற்றும் மாணவர்கள் தற்கொலை சடுதியாக அதிகரித்துள்ள காரணத்தை ஆராயமுற்படும் போது இவ்வாறான பல்கலைக்கழக காவாலிகளின் செயற்பாடுகளும் தற்கொலைக்கு துாண்டும் காரணிகளாக அமைந்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த மாணவியின் தந்தை தனது மகளுக்கு வந்த பல்கலைக்கழக மாணவர்களின் தொலைபேசி இலக்கங்களை எமக்கு அனுப்பியுள்ளார். அவ்வளவு தொலைபேசி இலக்கங்களும் இங்கு நாம் வெளியிட்டுள்ளோம்.

அத்துடன் இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்வதற்கு சம்மந்தப்பட்ட தரப்புக்கள் முயன்றுள்ளன.

இவ்வளவு தொலைபேசி இலக்கங்களின் உரிமையாளர்களுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் எனவும் அதற்காக சமூகநலன்விரும்பிகள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் எனவும் மாணவியின் தந்தை உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாணவிக்கு யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சிபீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்களால் எடுக்கப்பட்ட குறித்த தொலைபேசி இலக்கங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

0763762380
0769202125
0772488443
0774005260
0764199802
0754472445
0750412574
0764895147
0762730423
0757907530
0771827169
0776217873
0776972626
0710554374
0766353346
0767710894
0778775128
0768401384
0779972439

இதே வேளை குறித்த பல்கலைக்கழக காவாலி மாணவர்களில் சிலரின் புகைப்படங்களும் எமக்கு கிடைத்துள்ளன. இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முற்பட்ட காரணத்தால் அவற்றை நாம் இங்கு பிரசுரிக்கவில்லை.

https://vampan.net/?p=12552&fbclid=IwAR3lyoccyMV3lhHoGgCkF-381oFl4On2W2DWPQ2jKn_WKrrcDod3Rfp0lp0

 

Image may contain: 1 person, text

Image may contain: 1 person, sitting, outdoor and text

Image may contain: 1 person, text

Image may contain: 1 person, beard, closeup and text

#மீண்டும்_காம_வெறியர்களின்_சேட்டையால்_தற்கொலைக்கு_முயன்ற_பல்கலைக்கழக_மாணவி.! பெண்களின் பாதுகாப்பு என்பது எப்போதும் கேள்விக் குறி தானோ?

காலம் மாறினாலும் பெண்களை ஒரு காட்சிப் பொருளாக பார்ப்பதை இன்று வரை ஆண் வர்க்கத்தினர் கைவிடவில்லை. எத்தனை பெண்கள் குடும்பம், நண்பர்கள், சமூகம், தொழில் புரியும் இடம் என்று பார்க்கும் இடம் எல்லாம் சில காம வெறியர்களின் துன்புறுத்தலால் செய்வதறியாமல் சிலர் தற்கொலை முயற்சிகளிலும், சிலர் முன்னேர முடியாமல் ஒதுங்கி அடங்குவதையும் , சிலர் அவர்களுக்கே இரையாகி தம் வாழ்வை நாசமாக்கி தொலைத்த சம்பவங்களும் நாம் அறிந்தவையே.

இன்றைய சூழலில் வாழும் பெண்கள் பெற்ற தந்தை, கூட பிறந்த சகோதரர்களையே தமது பாதுகாப்பு ரீதியில் சந்தேக கண் கொண்டு பார்ப்பதற்கு காரணம் இவர்கள் போன்ற ஒரு சிலரின் காம இச்சைக்கு உள்ளான குழந்தைகள், பெண்கள் போன்றவர்கள் பட்ட துன்பத்தினால் கண்ணீரும் கதை பேசியதாலயே.

அது போலவே வீட்டு கஷ்டங்கள், சூழல் நிலை அத்தனையும் தாண்டி படித்து பட்டம் பெற வேண்டும் என்று பல கனவுகளோடு கால் எடுத்து வைக்கும் பெண்களில் எத்தனையோ பேர் பகிடிவதை காரணமாக படிப்பை இடை நிறுத்தியும், தற்கொலை செய்து கொண்டும் உள்ளனர். இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை உங்கள் காம ஆசையால் பலியாக்க போகின்றீர்கள்?எப்போது தான் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தாமல் பெண்களின் முன்னேற்றத்திற்கு துணையாக நிற்கப் போகின்றீர்கள்?

இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்களில் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதால் தற்கொலை முயன்ற மாணவி.குறித்த மாணவியிடம் குளியலறையில் நின்று படம் எடுத்து அனுப்புமாறும்,மாணவியின் வாட்சப் குரூப்பில் படத்தையும் பகிர சொல்லி இருப்பாதாக தகவல். ஆண் வர்க்கத்தினரே சிந்தியுங்கள்.

குறித்த காவாலிகளின் தொடர்பு இலக்கங்கள்.

0763762380/ 0769202125/ 0772488443/ 0774005260/0764199802/ 0754472445/ 0750412574/ 0764895147/ 0762730423/ 0757907530/ 0771827169/ 0776217873/ 0776972626/ 0710554374/ 0766353346/ 0767710894/ 0778775128/ 0768401384/ 0779972439

Untitled-8-800x445.jpg

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ராகிங் செய்யுறன் என்ற போர்வையில் தங்களது காம வக்கிரபுத்திகளை காட்டும் இந்த போக்கிலிகளை கட்டி வச்சு உதைக்கவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sasi_varnam said:

ராகிங் செய்யுறன் என்ற போர்வையில் தங்களது காம வக்கிரபுத்திகளை காட்டும் இந்த போக்கிலிகளை கட்டி வச்சு உதைக்கவேணும்.

இயக்கங்கள் சுட்டார்கள் சுட்டார்கள் ... என்போர்த்தான் 
எமது சமூகம் எவ்ளவு கேவலமான மனிதர்களை கொண்டது  என்பதை  உணர வேண்டும் 
(மரண தண்டனைக்கு நான் எதிராளிதான்)
ஆனால் இப்படியான ஒரு காவலியை போஸ்ட்டில் தூக்கினால் 
மற்றதுகள் தானகவே வாலை சுருட்டிக்கொள்ளும் 

அந்த மாணவி இறந்து போயிருந்தால் ...?
யார் உயிரை திருப்பி கொடுத்து இருப்பார்கள்?

செய்திகளில் படங்கள் இல்லை 
தொலைபேசிக்கு சொந்தக்காரர்கள் படங்கள் 
முகநூலில் பரவுகிறது  அங்கிருந்துதான் எடுத்து போட்டேன் .....

இந்த நாய்களின்  தாய்மார்  சகோதரிகள் இருப்பின் 
இனி அவர்கள் எவ்ளவு கூனி குறுகி வாழ வேண்டி இருக்கும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைத்த படங்களில் எல்லோரது cell போனிலும் பாட்டரி ஒரேமாதிரி 18% 19% என்று காட்டுகிறதே !!!
இது எதேட்சயான நிகழ்வா இல்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

நீங்கள் இணைத்த படங்களில் எல்லோரது cell போனிலும் பாட்டரி ஒரேமாதிரி 18% 19% என்று காட்டுகிறதே !!!
இது எதேட்சயான நிகழ்வா இல்லை....

இவை எல்லாம் ஒரு மாணவியின் போனில் இருந்து எடுத்தவை 
அவருக்கு வந்த தகவல்களும்  அனுப்பியவர்களும் 
எல்லா படமும் ஒரு செல்போ ன் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் மட்டுமா காவாலி.. ஆசிரியர்கள் அப்படி.. வைத்தியர்கள் அப்படி...

ஒரு வீரம் செறிந்த போராட்டத்தின் பங்காளிகளான எம் பெண்களை இப்படி நடத்துகிறார்கள் என்றால்..

எமது போராட்டத்தின் தார்ப்பரியத்தை.. எம்மவர்களே உள்வாங்கிக் கொள்ளவில்லை சரியாக என்று தானே பொருள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவையெல்லாம் சீரற்ற அரசியல் நடைமுறைகளால் வருபவை. காலாகாலமாக நடைபெற்றுவரும் பகிடிவதைகளினால் இழப்புகளும் கணக்கிலடாங்காதது. இவற்றையெல்லாம் கடுமையான சட்டங்களினால் மட்டுமே நிறுத்தமுடியும். கோத்தபாய ஜனாதிபதியாக வந்தவுடன் பகிடிவதை சம்பந்தமாக கடுமையான சட்டங்களை அறிவித்ததாக ஞாபகம்.

பாவம் பெண்பிள்ளைகள்.நம்பி பழகியிருப்பார்கள். காவாலிகளோ காமத்திற்காக பழகியிருப்பார்கள்.

என்னைப்பொறுத்த வரைக்கும் இந்த காவாலிகளுக்கு தீர்வு என்னவெனில் பழிக்குப்பழி.
இந்த சேவல்களின் கொண்டையை சீவ இதர சேவல்களின் கொண்டை தானாக சுருங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

ராகிங் செய்யுறன் என்ற போர்வையில் தங்களது காம வக்கிரபுத்திகளை காட்டும் இந்த போக்கிலிகளை கட்டி வச்சு உதைக்கவேணும்.

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமே இப்படியான செயல்கள் நடைபெறுகின்றது.
இந்த நாடுகளில் தான் குற்றவாளிகள் பணபலம் அரசியல் பலங்களினால் தப்பித்து விடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

இது ஒரு பின்தங்கிய கலாச்சரத்தின் அறிகுறி . எமது சமூகமும் இந்த மாதிரியான செயல்களுக்கு காரணம் . ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஓர் பிரிவை எப்போதுமே உருவாக்கி அதை பெரிதாக தூக்கிப்பிடித்து கொண்டேயிருப்பார்கள் . எதோ ஒரு ஆண் பெண்ணோடு கதைத்தால் அதை பெரிய ஓர் செயலாக கட்டுவது, கலியாணங்களிலோ கோவிலிலோ பிரித்து வைப்பது எல்லாமே ஒரு புரிதல் இல்லாத சமூகத்தை உருவாக்கும் செயல்கள் . உண்மையிலே மேலைத்தேய அல்லது கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஆண்களுக்கும்  பெண்களுக்கும் ஒரே ஆசா பாசங்கள் தான்  இருக்கின்றன. ஆனால்அதை சமூகம் எப்படி அணுகுகின்றது என்று பார்த்தால்  எமது போலி  கலாச்சாரத்தை practical நடைமுறையாகவே  ஆகவே அணுகுகின்றார்கள் . சமூக  சமத்துவ காலம் 2000-2009 இடையில்  நிலவியது . இப்போது .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 எத்தனை ஆண்டுகள் கண் விழித்து, உழைத்து, காத்திருந்த பெற்றோர், படித்த பிள்ளைகள். இறுதி நேரத்தில் அந்த கல்வியே அவர்களுக்கு யமனாகவும், அவமானமாகவும் அமைவதென்றால் யாரால் தாங்கிக்கொள்ள முடியும்? காரணமானவர்களை உடனடியாக பல்கலைக் கழகத்தை விட்டு துரத்துவதோடு, அவர்களின் பெயர்களையும் பகிரங்கப்படுத்தி யாரும் வேலை, எதிர்காலத்தில் பெண்  கொடுக்காமல் அலைய விடவேண்டும்.

ஏண்டா குரங்குக்கு பிறந்ததுகளே! உங்கட அம்மா, சகோதரிகள் குளிக்கேக்கை போய் பாருங்கோவேன் நிர்வாணமாய் பாக்க வேணுமெண்டால். உதுகளெல்லாம் என்னத்தை படிச்சு என்னத்தை சாதிக்கப் போகுதுகள்? வாள்வெட்டு, தூள் கடத்தல், கொலை, கொள்ளை, பாலியல்  பலாத்காரம் இதுகளைத்தானே செய்யுங்கள். அதுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தாலும் பரவாயில்லை. களைகளை அழிப்பதில் தப்பில்லை.  ஒரு சமூகம் அழிவதைவிட காரணமானவர்கள் அழிக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

வெளி நாட்டில் இருப்போர்  இந்த நம்பர்களுக்கு கோல் (வைபர்,வட்ஸ்ஸப்)பண்ணி கிழி கிழி ன்னு கிழித்தால் என்ன? ஒரே நாளில் 10-15 பேர் கோல் பண்ணி ஏசும் போது இயல்பாகவே பயம் வரத்தான் செய்யும் முடிந்தவர்கள் செய்யுங்கள் .அடுத்து ஏதும் செய்வதற்கு கட்டாயம் தயங்குவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அபராஜிதன் said:

வெளி நாட்டில் இருப்போர்  இந்த நம்பர்களுக்கு கோல் (வைபர்,வட்ஸ்ஸப்)பண்ணி கிழி கிழி ன்னு கிழித்தால் என்ன? ஒரே நாளில் 10-15 பேர் கோல் பண்ணி ஏசும் போது இயல்பாகவே பயம் வரத்தான் செய்யும் முடிந்தவர்கள் செய்யுங்கள் .அடுத்து ஏதும் செய்வதற்கு கட்டாயம் தயங்குவார்கள்

உண்மைதான்... அபராஜிதன்.
மற்றவர்கள்  தொலைபேசி எடுத்து கேட்கும்  போது, 
அவமானத்தில்... அடுத்த முறை இப்படியான செயல்களை செய்ய மாட்டார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

GOVERNOR.-Hon.-Mrs.-P.-S.-M.-Charlesqq.jpg

பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை – பி.எஸ்.எம்.சார்ள்ஸ்!

பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் உயர்கல்வியில் சித்தியடையும் மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியைத் தெடர்வது வழமையான செயற்பாடாக இருந்து வருகின்றது.

இதற்கு அமைவாக அண்மைக் காலமாக பகிடிவதை தொடர்பான பல குற்றச்சாட்டுக்களும், சம்பவங்களும் நடைபெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

எனினும் இன்றுவரை பல்கலைகழக மாணவர்கள் பகிடிவதை தொடர்பாக பல அசௌகரியங்களை சந்திப்பதும், கல்வி தொடர்பாக பல இழப்புக்களை சந்திப்பதும் இவர்கள் வழமையாக எதிர்கொள்ளும் சவால்களாக மாறிவருகின்றது.

வடமாகாணம் கல்வியை முதன்மைப்படுத்துகின்ற ஒரு மாகாணமாகும். அறநெறி பண்பாட்டுச் சூழல் நிலவுகின்ற இப்பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் பண்பாட்டினை சீர்குலைத்து, மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் பின்தங்கி இருக்கும் நிலையினையும் ஏற்படுத்தும்.

அண்மையில் யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவியிடம் தொலைபேசி மூலம் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டதாக மாணவியின் பெற்றோர் வடமாகாண ஆளுனரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து பகிடிவதை மேற்கொண்டவர்களுக்கு எதிராகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் முகமாகவும் வட மாகாண ஆளுநரின் விசேட கவனத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணியளவில் பல்கலைக்கழக அதிகாரிகள் மேற்படி சம்பவத்திற்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது பற்றி கலந்துரையாடவுள்ளனர்.

http://athavannews.com/பல்கலைக்கழகங்களில்-இடம்/

Link to comment
Share on other sites

5 hours ago, metkucanada said:

இது ஒரு பின்தங்கிய கலாச்சரத்தின் அறிகுறி . 

பிரச்சணைகளின் மூலகாரணத்தை அறியாது விளைவுகளில் கவனம் செலுத்துவது பிரச்சணைகளுக்கு தீர்வாகாது. எம்மிடையே உள்ள பின்போற்கான கலாச்சார நடைமுறைகளை தொடரும்வரைக்கும் இப்படியான செயல்கள் நடப்பதனை தடுப்பது கடினம்.

Link to comment
Share on other sites

ஆளுநர் அவர்களின் இந்த நடவடிக்கையை பாராட்டுகிறோம்। இந்த காவலிகளை சட்ட்தின் முன் நிறுத்தி விரைவாக அதிகபட்ச்ச தண்டனையை வழங்க வேண்டும்। இந்த காவாலிகள் படிப்பதைவிட சிறையில் இருப்பது அல்லது தூக்கில் தொங்குவது வருங்கால சந்ததிக்கு செய்யும்  பெரிய புண்ணியமாக இருக்கும்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

625.500.560.350.160.300.053.800.900.160.901d-1.jpg

 

625.500.560.350.160.300.053.800.900.160.901dt.jpg

 

82313740_2561536250761450_5843717676710494208_n-1.jpg

 

83163446_2561535880761487_280976339597524992_n-Copy.jpg

 

 

கடந்த சில நாட்களாக இடம்பெற்றிருந்த தற் கொ லை சம்ப வங்களை அடுத்து அது தொடர்பாக ஆராய முற்பட்ட போது இதற்கொல்லாம் காரணமான காவா லிகள் சிலர் துகில் உரியப்பட்டமை யாவரும் அறிந்த கதை. இதனையடுத்து தொடர்ச்சியாக பல முறை ப்பாடுகள் எமது உள்பெட்டியில் குவிந்து வருகின்றன. அதில் ஒன்றை இங்கே தருகின்றோம்.

இரண்டாவது சம் பவம் வவுனியால மாட்டி இருக்கு . இவர் ஒரு Studio வச்சிருக்கிறார் . இவர் ஒரு பொண்ணு அவள்ட லவ்வரோட பார்க்ல இருந்தத போட்டோ எடுத்து வச்சிட்டு வீட்ட காட்டுவன் இல்லன்டா என்னோட படுக்க வா என்டு கூப்பிட்டிருக்கான்.

காத லனுடன் இ ளம் பெ ண் பார்கில்!! போட்டோ எடுத்து படு க்க கூப்பிடும் அடுத்த கா வாலி – படங்கள்

Img-1581044367492_copy_660x450-640x436.png

 

FB_IMG_1581043416763.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில நாட்களாக இடம்பெற்றிருந்த தற் கொ லை சம்ப வங்களை அடுத்து அது தொடர்பாக ஆராய முற்பட்ட போது இதற்கொல்லாம் காரணமான காவா லிகள் சிலர் துகில் உரியப்பட்டமை யாவரும் அறிந்த கதை. இதனையடுத்து தொடர்ச்சியாக பல முறை ப்பாடுகள் எமது உள்பெட்டியில் குவிந்து வருகின்றன. அதில் ஒன்றை இங்கே தருகின்றோம்.

இரண்டாவது சம் பவம் வவுனியால மாட்டி இருக்கு . இவர் ஒரு Studio வச்சிருக்கிறார் . இவர் ஒரு பொண்ணு அவள்ட லவ்வரோட பார்க்ல இருந்தத போட்டோ எடுத்து வச்சிட்டு வீட்ட காட்டுவன் இல்லன்டா என்னோட படுக்க வா என்டு கூப்பிட்டிருக்கான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதர், 

ஸ்மார்ட்ஃபோனும், சமூகவலை தளங்களும், எதையும் எவருடனும் பகிரவும் கூடிய இந்தக்காலகட்டத்தில் இப்படியான சம்பவங்கள் உலகமெல்லாம் நடக்கின்றது. ஆனால் தம்மைப் பாதுகாக்க விரும்புவர்கள் முடிந்தவரை தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். சமூகத்திற்கு விழிப்புணர்வும், பாடசாலைகளில் ஒழுக்கமும் சொல்லிக்கொடுக்கப்படும்போது பெருமளவினர் இத்தகைய இழிவான வேலைகளைச் செய்யத் தயங்குவார்கள். எனவே இது சமூகத்தின் வீழ்ச்சியே.

 

ஆனால் அம்பலப்படுத்துகின்றோம் என்று தனிப்பட்டவர்களின் படங்களையும், நம்பர்களையும் வெளியிடும் கிசுகிசு இணையத்தளத்தில் இருந்து வெட்டி ஒட்டுவது யாழையும் ஒரு குப்பைத்தொட்டியாக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

மருதர், 

ஸ்மார்ட்ஃபோனும், சமூகவலை தளங்களும், எதையும் எவருடனும் பகிரவும் கூடிய இந்தக்காலகட்டத்தில் இப்படியான சம்பவங்கள் உலகமெல்லாம் நடக்கின்றது. ஆனால் தம்மைப் பாதுகாக்க விரும்புவர்கள் முடிந்தவரை தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். சமூகத்திற்கு விழிப்புணர்வும், பாடசாலைகளில் ஒழுக்கமும் சொல்லிக்கொடுக்கப்படும்போது பெருமளவினர் இத்தகைய இழிவான வேலைகளைச் செய்யத் தயங்குவார்கள். எனவே இது சமூகத்தின் வீழ்ச்சியே.

 

ஆனால் அம்பலப்படுத்துகின்றோம் என்று தனிப்பட்டவர்களின் படங்களையும், நம்பர்களையும் வெளியிடும் கிசுகிசு இணையத்தளத்தில் இருந்து வெட்டி ஒட்டுவது யாழையும் ஒரு குப்பைத்தொட்டியாக்கும். 

இந்த கோணத்தில் நான் இதை இங்கு போடும்போதும் 
அங்கு பார்க்கும்போதும் யோசித்தேன் 
எதோ தப்பு செய்கிறோமோ என்று இரண்டுமுறை யோசித்தேன் ...

நீங்கள் முதலாம் பந்தியில் எழுதிய எதுவும் அடுத்த 10 வருடத்துக்கு சாத்தியம் 
இல்லை. அந்த 10 வருடத்துக்குள் எத்தனை பெண்கள் இப்படி சீரழிந்து போவார்கள்?

அதிலும்விட முக்கிய விடயம் ..... இவர்களின் டார்கெட் அப்பாவி பெண்கள்தான் 
கொஞ்சம் தைரியமான பெண்கள் என்றால் பேசிவிட்டு போனை வைத்து விடுவார்கள் 
அப்பாவிகள்தான் என்ன செய்வது என்று அறியாது தற்கொலை வரை செல்கிறர்கள். 

இவை கிசு கிசு அல்ல ......... சென்ற வாரம் இரு மாணவிகள் தற்கொலை செய்து இறந்து விட்டார்கள் 
அவர்களின் இறப்புக்கு பின்னாலும் இவாறான மிரட்டல்  இருந்து இருக்கிறது 

இவர்கள் யாரும் சுத்தவாளிகளோ ஒன்றும் தெரியாத பாப்பாக்களோ அல்ல 
இது வாட்ஸ்அப் குரூப் சாட்டில் திட்டம் இட்டே நடந்து இருக்கிறது 

இவாறான வெளிச்சம் போட்டு காட்டும் நடவடிக்கைதான் இப்போதைக்கு 
மற்றவர்களை சிந்திக்க வைக்கும் ...... இப்போதைக்கு இன்னொரு வழி இல்லை 

நீங்கள் சொல்லும் சமூக விழிப்புணர்வு ஒழுக்கம் எல்லாம் ஏற்கனவே இருப்பதுதான் 
இந்த கேடானவைதான் அப்ப அப்ப வருவது. 

இதிலை என்ன கிசு கிசு இருக்கிறது 
எல்லாம் மாணவிகளின் மொபைல் போனுக்கு வந்த மெசேச்சுக்கள்தான் 
போடபட்டு இருக்கிறது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, கிருபன் said:

மருதர், 

ஸ்மார்ட்ஃபோனும், சமூகவலை தளங்களும், எதையும் எவருடனும் பகிரவும் கூடிய இந்தக்காலகட்டத்தில் இப்படியான சம்பவங்கள் உலகமெல்லாம் நடக்கின்றது. ஆனால் தம்மைப் பாதுகாக்க விரும்புவர்கள் முடிந்தவரை தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். சமூகத்திற்கு விழிப்புணர்வும், பாடசாலைகளில் ஒழுக்கமும் சொல்லிக்கொடுக்கப்படும்போது பெருமளவினர் இத்தகைய இழிவான வேலைகளைச் செய்யத் தயங்குவார்கள். எனவே இது சமூகத்தின் வீழ்ச்சியே.

 

ஆனால் அம்பலப்படுத்துகின்றோம் என்று தனிப்பட்டவர்களின் படங்களையும், நம்பர்களையும் வெளியிடும் கிசுகிசு இணையத்தளத்தில் இருந்து வெட்டி ஒட்டுவது யாழையும் ஒரு குப்பைத்தொட்டியாக்கும். 

சென்ற கால , சம கால , திணிக்கப்பட்ட நிகழ்வுகளால்  சிதறிப் போயிருக்கும் எமது சமூகத்தில் , ஒரு வயது வந்த மகளை , பொது இடத்தில் வைத்து , அநாகரிகமான  முறையில் கண்டிக்கும் ஒரு தகப்பனாரின் செயல்பாடுகளை , மன, உள வள ரீதியில் ஆராய்வதற்காகக் தொடுக்கப்பட்ட திரியை , தன்னிச்சையான முறையில் தூக்கி எறியும் இந்த மட்டுறுத்துனர் தரவளிகளிடம் இருந்து , இப்படியான நாகரிகமான செயல்பாடுகளை நீங்கள் எவ்வாறு எதிர் பார்க்க முடியும் , காமத்தையும் கலவியையும் பொது வெளியில் மணக்க மணக்க பதிவிடுவது , வரவேற்பது அவைர்களைப் பொறுத்த விடயம் , ஆகக் குறைந்தது " யாழ் " என்ற பெயரையாவது பாவியாமல் விடலாம் …..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய சமூகங்களில் இருக்கக் கூடிய நாசூக்கும் நாகரிகமும் , கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே இருக்கும் ஒரு சமூகத்திடம் ஏன் இல்லாமல் போயிற்று ?

Link to comment
Share on other sites

1976 ஜூன் மாசம் யாழ்பல்கலைகழகத்தில் அனுமதிபெற்றேன். நான் சாதி சமுக்க கொடுமைகளுக்கு எதிரான வன்முறையாளனாக பெயர் எடுத்திருந்ததால் என்னை ரக்கிங் பண்ண பலரும் துணியவில்லை. முதுநிலை மாணவர்கள் தனியாக என்னை சந்தித்து, “உங்களை ரக் பண்ண யாருக்கும் துணிவில்லை” என மாணவிகள் தங்களை கேலி செய்வதாக கெஞ்சினார்கள்.  உங்கள் மீசையை வெட்ட அனுமதிக்க வேண்டுமெனவும் பேரம் பேசினர். அதன் அடிப்படையில் என்னை சலூனுக்கு அழைத்துச் சென்று மீசை வெட்டுவதாகவும்   மாலை எனக்கும் நண்பர்களுக்கும் விருந்துவைப்பதாகவும் என்னோடு ஒப்பந்தம் செய்தனர். அடுத்தவாரம்- ரக்கிங் முடிய முன்னமே - நான்  நாம் பல்கலைகழக மாணவர் தலைவனாக தெரிவு செய்யபட்டேன். மீண்டும்ரக்கிங் வன்முறையும் அருவருப்புமாக மோசம்டைய முற்பட்டது. மலையக மாணவர்கள் இழிவு செய்யப் பட்டனர். இதனால் ஓரிருநாள் மிக திட்டமிட்ட  எதிர் வன்முறைமூலம் வன்முறையாளர்களைப் பணிய வைக்க நேர்ந்தது.  அதன்பின் மாணவர்களை திரட்டி நிர்வாகத்தினதும் ஊரவர்களதும் உதவியுடன் ராக்கிங்கை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தேன். நான் மாணவர் தலைவராக இருந்த 1976, 1977, 1978 காலப்பகுதியில் ராக்கிங் நட்ப்புரீதியான விழையாட்டும் வரவேற்ப்புமாக கட்டுப்பட்டுக்குள் இருந்தது. முன்னணி மாணவர்கள், நிவாகம், ஊர்த் தலைவர்களை அணி திரட்டாமால் வெறும் குற்ற நடவடிக்கையாக ராக்கிங்கை கையாளுவது சிரமம். என் காலத்தில் பல்கலைக் கழக மாணவர்களாக இருந்த யாழ்கழ உறுப்பினர்களின் கருத்தை வரவேற்க்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Maruthankerny said:

இதிலை என்ன கிசு கிசு இருக்கிறது 
எல்லாம் மாணவிகளின் மொபைல் போனுக்கு வந்த மெசேச்சுக்கள்தான் 
போடபட்டு இருக்கிறது ?

எல்லாவற்றையும் மூடி மறைக்கவேண்டாம் என்று சொல்லவரவில்லை. 

இலங்கையில் உள்ள தொடர்பாடல் சட்டங்களுக்குள்ளேயே இப்படியானவர்களைத் தண்டிக்கமுடியும். வம்பன்.நெற் சமூகசேவை செய்வதாகத் தெரியவில்லை!

அப்பாவிப் பெண்கள் (ஆண்களும் இருக்கலாம்), சிறுவர்கள், குழந்தைகள், பாதிக்கப்படுவதைத் தடுக்க நீண்டகால விழிப்புணர்வுத் திட்டங்கள் தேவை. அதேபோன்று பல்கலைக்கழகத்திலும் இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். உளவளத் துறை மூலம் உதவலாம். பல்கலைக்கழகத்தை விட்டே நீக்கவும் செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அப்பாவிப் பெண்கள் (ஆண்களும் இருக்கலாம்), சிறுவர்கள், குழந்தைகள், பாதிக்கப்படுவதைத் தடுக்க நீண்டகால விழிப்புணர்வுத் திட்டங்கள் தேவை. அதேபோன்று பல்கலைக்கழகத்திலும் இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

எவ்வளவு காலத்தின்பின் இது சாத்தியமாகும்? இவ்வளவு அழிவை சந்தித்த பின்னும் திருந்தாத ஜென்மங்கள் விழிப்புணர்வினால் திருந்துங்களா? அதற்குள் எத்தனைஉயிர்கள் அவலமாய் போய்முடிந்துவிடும்? இதுகளை அடக்க இன்னொரு பிரபாகரன் பிறந்து வரவேண்டும். இப்பிடிப்பட்டதுகள் எமது சமுதாயத்தை பிடித்த பீடைகள். பெண்கள் இறப்பதால் இந்தக் காவாலியல்  தப்பவும், பெருகவும் வாய்ப்பாகும். ஒழுங்காய் படித்து வந்ததுகள் இப்பிடிப்பட்ட அசிங்கங்களை செய்யாதுகள். தறுதலையள் உதுகளின்ர  அடுத்த நேர சாப்பாட்டுக்கும், படிப்புக்கும் உதுகளை பெத்ததுகள் எப்பிடி தங்களை வருத்தி கனவோடு காத்திருக்க, அதுகளுக்கும் துரோகம் செய்யுதுகள். பெத்த குற்றத்துக்கு தண்டனை.. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.