Jump to content

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

நான் எங்கே கோபப்பட்டேன் ? 

பொதுவாக ஊரவன் காசில பிடுங்திகி தின்றவனுக்கு சூடு சுரணை இருக்காது. 

சரி அது கிடக்கட்டும்... மக்கள் காசை மக்களுக்கு கொடுக்கலாமே

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

பொதுவாக ஊரவன் காசில பிடுங்திகி தின்றவனுக்கு சூடு சுரணை இருக்காது. 

சரி அது கிடக்கட்டும்... மக்கள் காசை மக்களுக்கு கொடுக்கலாமே

அவர் தான் செய்கின்ற உதவிகளை பப்பிளிசிட்டி பண்ணுவதில்லைtw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

அவர் தான் செய்கின்ற உதவிகளை பப்பிளிசிட்டி பண்ணுவதில்லைtw_lol:

இப்படி கட்டவுட் வைச்சா....😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இப்படி கட்டவுட் வைச்சா....😜

கட் அவுட் வைத்தது அவரில்லை😀 அவரின் ஆதரவாளர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

கட் அவுட் வைத்தது அவரில்லை😀 அவரின் ஆதரவாளர்கள் 

கேவலம் இப்படி எல்லாம் எழுதவேண்டி உள்ளது.

ஆளே இல்லாமல் இலையான் ஓட்டிறார்

Link to comment
Share on other sites

24 minutes ago, MEERA said:

இப்படி கட்டவுட் வைச்சா....😜

 

22 minutes ago, ரதி said:

கட் அவுட் வைத்தது அவரில்லை😀 அவரின் ஆதரவாளர்கள் 

பழைய நினைவுகள். விடுதலைப்புலிகள் பற்றிய முதல் புத்தகம் எனது கைக்கு கிடைத்த காலம். தலைவரின் வர்ணப்படம் ஒரு பக்கத்தில். விடுதலைப்பபுலிகள் யாரென்றே தெரியாத அந்த நாட்களில் அபூர்வமாக கிடைத்த சந்தர்ப்பத்தில், எதற்கும் கேள்வி கேட்கும் நான் கேட்டேன் அந்த கேள்வியை:

”இப்பிடி படம் போட்டால்?”

பதில்:

”போட்டது அவரில்லை. அவரின் ஆதரவாளர்கள்.”

 ஐரிஷ் போராளிகளின் தலைவர் யாரென்று இன்றுவரை தெரியாது. போராட்டம் சுமுகமாக முடிந்து சமாதானம் நிலவுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கற்பகதரு said:

 

பழைய நினைவுகள். விடுதலைப்புலிகள் பற்றிய முதல் புத்தகம் எனது கைக்கு கிடைத்த காலம். தலைவரின் வர்ணப்படம் ஒரு பக்கத்தில். விடுதலைப்பபுலிகள் யாரென்றே தெரியாத அந்த நாட்களில் அபூர்வமாக கிடைத்த சந்தர்ப்பத்தில், எதற்கும் கேள்வி கேட்கும் நான் கேட்டேன் அந்த கேள்வியை:

”இப்பிடி படம் போட்டால்?”

பதில்:

”போட்டது அவரில்லை. அவரின் ஆதரவாளர்கள்.”

 ஐரிஷ் போராளிகளின் தலைவர் யாரென்று இன்றுவரை தெரியாது. போராட்டம் சுமுகமாக முடிந்து சமாதானம் நிலவுகிறது.

தலமை தாங்க ஒருத்தரும்  இல்லாத போராட்டம் வேண்டும் என்றால்  அல்லது எந்த வித புகழையோ அல்லது தன்னை வெளிக்காட்ட விரும்பாத ஒருவர் வந்தாலும் அவரை எம் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா ?...தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாய் ஒரு குடைக்குள் இணைய வேண்டும்...அது சாத்தியமா?


 

Link to comment
Share on other sites

5 hours ago, ரதி said:

தலமை தாங்க ஒருத்தரும்  இல்லாத போராட்டம் வேண்டும் என்றால்  அல்லது எந்த வித புகழையோ அல்லது தன்னை வெளிக்காட்ட விரும்பாத ஒருவர் வந்தாலும் அவரை எம் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா ?...தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாய் ஒரு குடைக்குள் இணைய வேண்டும்...அது சாத்தியமா?


 

குடையை பிடிப்பவர்தான் யாருடைய தலைக்கு மேல் குடையை குடையை பிடிக்காமல் விடுவது என்று முடிவெடுக்கும் சக்தியை கொண்டிருப்பார். ஆகவே அவர்தான் தலைவர். எல்லா தமிழரும் சுத்தி நின்று அவரை மறைத்தாலும் குடை பிடிக்க ஆசைப்படுபவர்கள் கிட்ட வந்து காலை தடக்கி அவரை விழுத்திவிட்டு தாங்கள் குடை பிடிக்கும் சண்டையை ஆரம்பிப்பார்களே? என்ன செய்யலாம்?

Link to comment
Share on other sites

கட்டவுட்டுக்கு என்ன நடந்தது?  என்ன சோதனை. இந்த கம்பீரம் திரும்பவும் காணமுடியாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2020 at 06:31, ஈழப்பிரியன் said:

அவர் அந்தக் காலம் முதல் 2015 வரை பதவியில் இருந்தார். முரளிதாரனின் நிகர மதிப்பு தற்போதைய 7 1.7 பில்லியனாக உள்ளது.

கூகிள் ஆண்டவரின் மொழி பெயர்ப்பு.

🤣எனக்கு சரியான் சொத்து மதிப்பு தெரியா வேண்டும்,,,,71.7 பில்லியனா ...அல்லது  1.7 பில்லியனா ஆங்கிலத்தில் 1.7 என்று இருக்கு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2020 at 15:45, கற்பகதரு said:

 

பழைய நினைவுகள். விடுதலைப்புலிகள் பற்றிய முதல் புத்தகம் எனது கைக்கு கிடைத்த காலம். தலைவரின் வர்ணப்படம் ஒரு பக்கத்தில். விடுதலைப்பபுலிகள் யாரென்றே தெரியாத அந்த நாட்களில் அபூர்வமாக கிடைத்த சந்தர்ப்பத்தில், எதற்கும் கேள்வி கேட்கும் நான் கேட்டேன் அந்த கேள்வியை:

”இப்பிடி படம் போட்டால்?”

பதில்:

”போட்டது அவரில்லை. அவரின் ஆதரவாளர்கள்.”

 ஐரிஷ் போராளிகளின் தலைவர் யாரென்று இன்றுவரை தெரியாது. போராட்டம் சுமுகமாக முடிந்து சமாதானம் நிலவுகிறது.

படம் போட்டபடியால்தான் போராட்டம் தோற்றது என்கிறீரா ? என்ன ஒரு புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

🤣எனக்கு சரியான் சொத்து மதிப்பு தெரியா வேண்டும்,,,,71.7 பில்லியனா ...அல்லது  1.7 பில்லியனா ஆங்கிலத்தில் 1.7 என்று இருக்கு 🤣

என்ன புத்தா லோன் எடுக்கிற பிளானோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன புத்தா லோன் எடுக்கிற பிளானோ?

 குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும். இன்னும் கொஞ்சநாளில் எல்லாத்தையும் பறிகொடுத்துப் போட்டு, அம்மணமாயும் நிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

🤣எனக்கு சரியான் சொத்து மதிப்பு தெரியா வேண்டும்,,,,71.7 பில்லியனா ...அல்லது  1.7 பில்லியனா ஆங்கிலத்தில் 1.7 என்று இருக்கு 🤣

அண்ணை, keyboard இல் shift+7 = $,    அந்த shift keyயை சரியாக அமத்தாத காரணத்தால் 71.7 billion என்று வந்து விட்டது என நினைக்கிறேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன புத்தா லோன் எடுக்கிற பிளானோ?

அண்ணேட்ட லொன் எடுத்தால் வட்டி கட்டாமல் காலம் தள்ளலாம் என்ற ஓர் நப்பாசை 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

 குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும். இன்னும் கொஞ்சநாளில் எல்லாத்தையும் பறிகொடுத்துப் போட்டு, அம்மணமாயும் நிக்கலாம்.

நிச்சயம் அது மட்டும் நடக்காது கருணா சிங்கள அரசுக்கு செய்த  உதவி மாபெரும் உதவி அதை ஒரு நாளும் சிங்கள அரசும் சிங்கள மக்களும் மறக்க மாட்டார்கள் ......சேர் பொண் ராமநாதன்  செய்த உதவிக்கு சமன் ....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2020 at 10:01, கிருபன் said:

ஒஸ்லோவுக்கு பின்னால் அம்மானின் கம்பீரம் குறைந்துவிட்டது. அதுதான் போஸ்டரில் புலியாக இருந்தபோது எடுத்த கம்பீரமான படம் வைக்கிறார்கள்.

அம்மான் இப்ப இப்படித்தான் இருக்கின்றார்.

spacer.png

இது முரளிதரன்  வெளியில மேய வெளிக்கிட்ட  பின்னர்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ? 

மிகச் சரியாக சென்னீர்கள். எம் இந்த நிலைக்கு தள்ளிய இந்த கரிநாயை எப்படி ஆதரிக்கின்றார்கள்??? எனக்கு விளங்காத புதிராகவே உள்ளது

2 hours ago, putthan said:

நிச்சயம் அது மட்டும் நடக்காது கருணா சிங்கள அரசுக்கு செய்த  உதவி மாபெரும் உதவி அதை ஒரு நாளும் சிங்கள அரசும் சிங்கள மக்களும் மறக்க மாட்டார்கள் ......சேர் பொண் ராமநாதன்  செய்த உதவிக்கு சமன் ....🤣

ராமநாதன் நினைந்திருந்தால் தமிழர் அன்றே விடுதலை அடுந்திருக்கலாம் 

காலத்திற்கு காலம் பல எட்டப்பர்கள்

பல்லாக்கில் தூக்கியதால் உச்சி குளிர்ந்த ராமநாதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அதிகாரம் ஈழத்தமிழர்களின் பலத்தையும் அடையாயத்தையும் அளித்ததோ அதே அதிகாரத்தோடு சேர்ந்து இருப்பது மிகவும் கொடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ? 

இது எமது  இனத்தின் சாபக்கேடு

எல்லோருக்கும்  கொள்கை  இருக்கு

அவரவருக்கு ஆதரவாளர் இருக்கு

ஆனால் அவர்களது கொள்கை என்ன என்று கேட்டால் சொல்ல ஒன்றுமில்லை??

இந்த முரளிதரன் புலிகளை விட்டு வெளியேறியபோது என்ன கொள்கையில்  வெளியேறினார்???

எத்தனை  கொள்கை மாறி  மாறி 

இன்று என்ன கொள்கையில் நிற்கிறார்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இது எமது  இனத்தின் சாபக்கேடு

இது இலங்கை சார்ந்த விடயம் மட்டுமல்ல. பரப்பளவில் தமிழ்நாடு இலங்கையைப் போன்று எத்தனை மடங்கோ, அதை விட அதிக மடங்கில் துரோகங்கள் இந்து மகாசமுத்திரத்தின் இப்பக்கம் உண்டு. வழக்கில் உள்ளவாறு 'இது நமது இனத்தின் சாபக்கேடு' எனலாம், தோழர் ! (இலக்கண வழி 'எமது' என்பது 'நமது' என்றும் பொருள்படும் என்பது வேறு விடயம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுப.சோமசுந்தரம் said:

கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ? 

கருணாவை ஆதரிக்கும் கிழக்கு வாழ் மக்கள் விடுததலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் என்பதல்ல அர்த்தம். இறுதிவரை களத்தில் நின்ற புகழ்பெற்ற ஜெயந்தன் படையணி கிழக்கைச் சேர்ந்ததுதான். 👍

ஆனால் தற்போதைய கிழக்கின் சூழல், ஒப்பீட்டளவில்  முரளீதரனை விட்டால் வேறு நல்ல தெரிவுகள் அவர்களுக்கு இல்லை என்பதாகிறது. ☹️

கிழக்கின் தற்போதைய மிகப் பெரிய  பிரச்சனை முசல்மான்களின் காணிபிடித்தல் (?). 😡

கிழக்கின் நிலை சட்டியில் இருந்து அடுப்பில் வீழ்ந்த கதைதான். ☹️

(கிழக்கைச் சேர்ந்த வேறு யாராவது தெளிவான விளக்கம் தந்தால் நன்று)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎-‎06‎-‎2020 at 02:53, கற்பகதரு said:

குடையை பிடிப்பவர்தான் யாருடைய தலைக்கு மேல் குடையை குடையை பிடிக்காமல் விடுவது என்று முடிவெடுக்கும் சக்தியை கொண்டிருப்பார். ஆகவே அவர்தான் தலைவர். எல்லா தமிழரும் சுத்தி நின்று அவரை மறைத்தாலும் குடை பிடிக்க ஆசைப்படுபவர்கள் கிட்ட வந்து காலை தடக்கி அவரை விழுத்திவிட்டு தாங்கள் குடை பிடிக்கும் சண்டையை ஆரம்பிப்பார்களே? என்ன செய்யலாம்?

அதே தான் ...ஒருவர் பின்னுக்கு நின்று தன்னை மறைத்து ஈழம் கிடைப்பதற்காய் பாடு பட்டாலும்,வெற்றி பெற்றால் உரிமை கோரி ஆயிரம் பேர் வருவினம் தங்கள் தான் தலைவர் என சொல்லி கொண்டு🙂 ...மீதி பேர் குறை சொல்லவும் ,போராட்டத்தை தடுக்கவும்தான் லாயக்கு... இந்த லட்சணத்தில் தமிழனுக்கு போராட்டம் ஒரு கேடு 
பின்னுக்கு நிற்பவர் எவ்வளவு திறமைசாலியாய் இருந்தாலும் ,மக்களை ஒன்றிணைக்க முடியா விட்டால் போராட்டம் வெற்றி பெறாது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சரத்குமாருக்கு… ஒரு கட்டத்தில் தமிழக முதல்வராக வர வேண்டும் என்ற ஆசையும் ஒரு ஓரத்தில் இருந்தது என்றால் பாருங்கோவன். 😂
    • டெல்லியில் aam ஆத்மி  கடும் பின்னடைவு  7 தொகுதிகளிலும் பா ஜ க  முன்னிலை.  தமிழ்நாடு மாநிலத்தில் 9 தொகுதிகளில்  காங்கிரஸ்  முன்னணியில்  தமிழ் நாடு  திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன்( பா ஜ க) பின்னடைவு  காங்கிரஸ் முன்னணியில் 
    • வாரணாசியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய பிரதமர் மோடி முன்னிலையில் 
    • முள்ளிவாய்க்கால் நிலம் - துரைராஜா ஜெயராஜா June 4, 2024   தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிறைவுபெற்றுவிட்டது. பெருமளவான மக்களின் பங்கேற்புடனும், சர்வதேச அமைப்புகளின் – சர்வதேச ஊடகங்களின் நேரடி கண்காணிப்பின் கீழும் இவ்வருட நினைவேந்தல் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. நினைவேந்தலை வெறும் அழுது, ஆறுவதற்கான சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல், இங்கு இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதையும், அதனை அடுத்தடுத்த சந்ததியினரும் நினைவுகொள்ளவேண்டும் என்பதையும் பங்கேற்பாளர்கள் உணர்த்தியிருந்தார்கள். இன்னொருவிதத்தில் சொல்வதானால், முள்ளிவாய்க்கால் மண்ணும், அது தகிப்போடு வைத்திருக்கும் நினைவுகளும் அழுதரற்றுவதற்கானவை அல்ல, தமிழ் தேசிய எழுச்சிக்கானவை என்பதை வெளிப்படுத்தின.  இவ்வாறானதொரு கற்பித்தலை செய்திருக்கும் நினைவேந்தலைக் குழப்புவதற்கு இலங்கை அரசு பல வேலைகளை முன்னெடுத்தது. அதில் முதன்மையானது, நினைவேந்தல் விடயத்தில் வடக்கு, கிழக்கு எனத் தனித்தனியாகக் கையாண்டமை. கிழக்கில் குவிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்கள், தமிழ் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்கள் இந்தப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களும் மிகுந்த விசுவாசத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் கிழக்கில் கட்டுப்படுத்திக்கொடுத்தனர். முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியவர்களை, ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். நினைவேந்துவோரை களத்தில் இறங்கி அச்சுறுத்தினர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்குசெய்த நினைவேந்தல் நிகழ்வைக் காலால் தட்டிவிட்டுக் குழப்பியடித்தனர். ஆனால் வடக்கில் இந்த அடக்குமுறையை மேற்கொள்ளவில்லை. பல இடங்களில் இராணுவமும், இராணுவப் புலனாய்வாளர்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகினர். இறுதி நாள் நினைவேந்தலில் கூட வடக்கு, உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சீருடையணித்த பொலிஸாரையோ, இராணுவத்தினரையோ காணமுடியவில்லை. எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கிழக்குப் பக்கமாகவோ,இலங்கைத் தீவுக்குள் வடக்குத் தவிர்த்து தமிழர்கள் வாழும் ஏனைய பிராந்தியங்களுக்குள்ளோ பரவவிடாது தடுத்துவிட்டனர். நினைவேந்தல் விடயத்தில் வடக்கை தனியாகவும், கிழக்கை தனியாகவும் கையாளத்தொடங்கியிருக்கின்றனர். இனிவரும் காலங்களில் ஒரு தேசமாகத் தமிழர்கள் நினைவேந்தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கக்கூடும்.  இம்முறை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் அம்னெஸ்டி இன்டர்நெனல் அமைப்பின் செயலாளர் நாயகம் கலந்துகொண்டார். நினைவேந்தல் நிகழ்வுக்கு முதல்நாள் மாலையே முல்லைத்தீவிற்கு வருகைதந்திருந்த அம்மணி, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்தார். “சிறீலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இப்போது என்ன உணர்கிறீர்கள்” என்றவகையறாக் கேள்விகளை சந்தித்த அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். மறுநாள் அதாவது நினைவேந்தல் அன்று, வட்டுவாகல் பாலத்தில் இறங்கி நடந்தார். நினைவேந்தல் மையத்திற்கு வருகைதந்து, இனப்படுகொலையானவர்ககளுக்கு மலர்வணக்கம் செலுத்தினார். அவரைக் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், தம் சகோதரியைப் போல அழைத்துவந்தனர். ஊடகங்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அம்மணியைக் கட்டியணைத்து அழுவார்கள், தம் வலியைச் சொல்வார்கள், அந்நேரம் ஏதாவது ஒளிப்படங்கள் எடுக்கலாம் எனக் காத்திருந்தன. ஆனால் அவ்வாறான எவ்வித “அசம்பாவிதங்களும்” ஏற்படாதபடிக்கு, 17ஆம் திகதி காலையே முல்லைத்தீவுக்கு வருகைதந்துவிட்ட தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் “கவனித்துக்கொண்டார்கள்”. அம்மணியின் வருகையை அமைதியாக வழிநடத்தினர்.  நினைவேந்தல் மையத்திற்கு வெளியே வந்த அம்மணி, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். எந்தப் பதிலிலும் இனப்படுகொலை என்ற வார்த்தை இடம்பெறவில்லை. தப்பித்தவறிகூட அந்த வார்த்தை வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தார். அவ்விடத்தில் அவர் அளித்த பதில்கள் மிக நுணுக்கமானவை.  இம்முறை நினைவேந்தலில், ஏ.பி, ஏ.எவ்.பி, கெட்டிஇமேஜஸ் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் கலந்துகொண்டிருந்தன. முள்ளிவாய்க்காலில் சிதறிக் கிடக்கும் போரின் எச்சங்கள் தொடக்கம், இடிந்து கிடக்கு கட்டடஙகள் வரையில் அனைத்தையும் ஒளிப்படம் எடுத்தன. நினைவேந்தலில் கலந்துகொண்ட மக்கள் வடித்த ஒவ்வொரு கண்ணீர்த்துளியையும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டன. எவ்விடத்திலும், எந்தக் கெமராவும், தமிழினப்படுகொலை என்ற பாதகையைக்கூட ஒளிப்படமெடுக்கவில்லை. தமது ஊடகச் செய்தி அறிக்கைகளில் அந்த வார்த்தையையோ, அந்த வார்த்தையை வெளிப்படுத்தும் ஒளிப்படங்களையோ வெளியிடவில்லை. “தமது ஊடகம் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை” என வெளிப்படையாகவே சொன்னார் ஒரு வெள்ளைக்கார ஊடகர். இதன்காரணத்தினாலேயே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலில் வாசிக்கப்பட்ட அறிக்கையை எந்த சர்வதேச ஊடகங்களும் வெளியிடவுமில்லை.  இம்முறை நினைவேந்தல் ஏற்பாடுகளில் மதம் சார்ந்த சில சலசலப்புகள் ஆங்காங்கே ஏற்பட்டன. அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியாவிட்டால், எதிர்காலத்தில் மிகுந்த பாதிப்பினை அது ஏற்படுத்தும். நினைவேந்தலுக்கு மூன்று நாட்கள் மீதமாக இருக்கும்போது, நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தாது, அதனை ஒரு சமூக இயக்கமாக மாற்றுவதற்கு நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழு தயாராகவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மதவாத சக்திகள் நினைவேந்தல் நிகழ்வொழுங்குகளுக்குள் தலையிடுவதைத் தடுக்க முடியும்.  இம்முறை நினைவேந்தலில் அவதானிக்கப்பட்ட மிகமுக்கியமான விடயங்களில் ஒன்று, நினைவேந்தல் இடம்பெறும் காணி சம்பந்தமானது. தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் வளாகமானது, அரசுக்கு சொந்தமானது. அந்தக் காணியைக் கரைச்சி பிரதேச சபையின் கீழ் கொண்டுவந்து, நினைவேந்தல் மையமாகப் பிரகடனம் செய்வதற்கான பணிகள், வட மாகாண சபை இயங்கும் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளும், நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழுவும் அதிக கவனமெடுக்காமை காரணமாக, எவ்வித முன்னேற்றமும் இடம்பெறவி்ல்லை. தற்போது, பிரதேச சபைகள் செயலற்றிருக்கின்ற நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மையம் நிலஅளவைத் திணைக்களத்தின் அளவீடு செய்யப்பட்டிருக்கின்றது. எந்த அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கவில்லை. தமது எதிர்ப்பை வெளியிடவில்லை. எனவே குறித்த நினைவேந்தல் மையத்தினை அரசு தன் நிலம் என வர்த்தமானி அறிவிப்புச் செய்து, அபகரித்துக்கொள்ள அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பின் குறியீடாக இன்றும்எஞ்சியிருப்பது முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தைக் கட்டடம் மாத்திரமே. பதுங்குகுழியின் எச்சங்கள், துப்பாக்கி ரவை பதிந்த சுவர்கள், போராளிகளின் ஆடைகள், பொதுமக்களின் பாவனைப்பொருட்கள் என அந்தச் சூழலில் இனப்படுகொலையை நினைவுபடுத்துகின்ற பல விடயங்கள் இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதி மாவீரர் மண்டபமாகவும் அந்தச் சந்தைக் கட்டடத்தொகுதி செயற்பட்டிருக்கின்றது. எனவேதான் அதனையாவது இனப்படுகொலையின் நினைவாக அப்படியே பேணிப்பாதுகாப்பதும், ஆவணப்படுத்துவதும் அவசியமானதாகும். ஆனால் அந்தக் கட்டடத்தை இடித்துப் புதிய சந்தைத்தொகுதியொன்றை அவ்விடத்தில் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.  முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், வலையன்மடம், வட்டுவாகல் ஆகிய பகுதிகள் இறுதிப்போர் காலத்தில் முக்கியமான இடங்களாக இருந்தன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும், இனப்படுகொலையான தமிழர்களின் புதைகுழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும் போர்க்காலத்தை நினைவுபடுத்துகின்ற பொருட்கள் சிதறிக்கிடந்தன. இறுதியா உணவு உண்ட உணவுப் பாத்திரம் தொடக்கம், பதுங்குகுழிக்கு பயன்படுத்திய உடுபுடவைகள் வரைக்கும் அந்நிலமெங்கும் சிதறிக்கிடந்தன. ஆனால் இன்று அவை அனைத்தும் திட்டமிட்ட வகையில் அகற்றப்பட்டிருக்கின்றன. தெற்கிலிருந்து வருகைதரும் இரும்பு வியாபாரிகளுக்கு அப்பொருட்களை உள்ளூர் மக்கள் வியாபாரம் செய்துவிட்டனர். காணிகளைத் துப்பரவு செய்கிறோம் என்கிற பெயரில், அங்கு கிடந்த துணிகள் உள்ளிட்ட பொருட்களை எரித்துவிட்டனர். தன் வரலாற்றைச் சரியாகப் பேணவும், ஆவணப்படுத்தவும் தெரியாத இனமாகத் தமிழர்கள் இருக்கின்றமையும், இது குறித்த விழிப்புணர்வு தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருக்கின்றமையுமே இதற்குப் பிரதான காரணமாகும். உலகம் முழுவதும் இனப்படுகொலைக்குள்ளான இனங்கள் இதுபோன்ற விடயங்களை பல நூற்றாண்டுகள் கடந்தும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன. மிகப்பெரிய இனப்படுகொலையின் பின்னர் இஸ்ரேலியர்கள் தமக்கான நாட்டைக் கட்டமைத்துக்கொண்டாலும், தம் மீது ஜேர்மனியர்கள் நடத்திய இனப்படுகொலையை நினைவுபடுத்தும் ஆவணங்களை, ஆவணக்காப்பகங்களில் இன்றும் வைத்திருக்கின்றனர். உலகப் போர்க்காலத்தில் அணுகுண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்கள் அந்தப் பாதிப்பின் எச்சங்களை இன்றும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றனர். உலகம் நன்கு வளர்ச்சியடைந்துவிட்ட யுகத்தில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலைக்குள்ளான இனமொன்று, அதற்கான ஆவணங்களைத் தவறவிட்டிருப்பது எவ்வளவு துயரமானது? அடுத்து வட்டுவாகல் பாலம். இறுதிப் போரின் நாட்களை நினைவுகூறும் எவராலும் வட்டுவாகல் பாலத்தைத் தவிர்க்க முடியாது. பாலத்தைக் கடந்த பலர் இன்று உயிரோடில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டு விட்டனர். பாலத்தில் இறுமருங்கிலும் இராணுவத்தால் சுடப்பட்ட நிலையில் இறந்து மிதந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். இவ்வளவு பெறுமதிமிகு நினைவுகளைக் கொண்டிருக்கும் வட்டுவாகல் பாலம் மிக விரைவில் மீளப் புனருத்தானம் செய்யப்படப்போகின்றது. அந்த பாலத்தை நீக்குவிட்டுப் புதிய பாலமொன்றை அமைத்துத் தரும்படி உள்ளூர் மக்களே அரசைக் கோரியிருக்கின்றனர்.  இப்படியாக தமிழ் இனப்படுகொலையின் பௌதீக சாட்சியங்களாக இருக்கின்ற பல விடயங்களும் விரைவாகவே அழிக்கப்பட்டு வருகின்றன. அனேகமாகத் தமிழினப் படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவேந்தல் செய்யும் மேற்குறித்த எந்த நினைவேந்தல் எச்சங்களும் முள்ளிவாய்க்காலில் இருக்கப்போவதில்லை.  சர்வதேச நிறுவனங்களும், ஊடகங்களும், தமிழர்களும் முள்ளிவாய்க்கால் எனப்படும் தமிழினப் படுகொலையின் குறியீட்டு நிலத்தை எப்படி மாற்றிவருகின்றனர் என்பதற்கான சில விடயங்கள்தான் இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நிலம் அமைதியாகக் கிடந்து எதிர்கொள்ளும் சவால்கள், சதிகள் பலநூறு.   https://www.ilakku.org/முள்ளிவாய்க்கால்-நிலம்/
    • வணக்கம் பாஞ் அண்ணா  உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.