Jump to content

தமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு!!!


Recommended Posts

9 hours ago, ரஞ்சித் said:

துல்பேன்,

உங்களுக்கிருக்கும் அரசியல், சரித்திர அறிவுபற்றி நான் கண்டு வியந்திருக்கிறேன். பலவிடயங்களை மிகவும் ஆளமாக, கண்ணியம் குறையா வண்ணம் எழுதுகிறீர்கள். அதனாலேயே உங்கள் மீது மதிப்பும் வைத்திருக்கிறேன். புலிகளுக்கெதிரான உங்களின் கண்ணியமான  விமர்சனங்கள் முன்வைக்கப்படும் பாங்கிற்காகவே உங்களுக்குப் பதில் எழுதத் தூண்டுகிறது. 

உங்களின் கருத்துக்களிலிருந்து பார்க்கும்போது அரசியல் ரீதியான கோரிக்கைகளுக்கு வன்முறையினைப் பாவிப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்பதை உணர்கிறேன். அதேவேளை, ஆயுத பலம் கொண்டு எம்மீது திணிக்கப்பட்ட ஆக்கிரமிப்பினை ஆயுத ரீதியில் எதிர்கொள்வதைத்தவிர எமக்கு வேறு வழியும் இருக்கவில்லை என்பதை உங்கள் மனதில் ஏதோவொருமூலையில் நீங்களும் ஏற்றுக்கொண்டுதான் இருப்பீர்கள்.

சரி, மீனவர் பிரச்சினைக்கு வருவோம். இது தாயக தமிழக மீனவர்களுக்கிடையில் இருக்கின்ற பேசித் தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சினை. ஆனால், இப்பிரச்சினை தீர்க்கப்படக் கூடாதென்பதற்காகவே இலங்கை அரசு செயற்படுகிறதென்பது உங்களுக்குத் தெரியாததல்ல. இந்தியாவில்  நிலுவையில் இருக்கின்ற வழக்கில் இன்றுவரை தேடப்படும் பிரதான குற்றவாளியான டக்கிளஸ் தேவானந்தாவை கடற்றொழில் அமைச்சராக சிங்களம் நியமித்திருக்கும் காரணம் என்னவென்பது உங்களுக்குத் தெரியாததல்ல. அடுத்ததாக 2009 வரை நேரடியாகவே எமது மக்களையும், கடலுக்குச் சென்ற மீனவர்களையும் ஆயிரக்கணக்கில் கொன்றுகுவித்த பேரினவாதம் இன்று எமது மீனவர்களின் நலனில் திடீரென்று அக்கறை கொண்டு தமிழக மீனவர்களைக் கொல்கிறது எனும் அபத்தத்தையும் நீங்கள் இலகுவில் புரிந்துகொண்டிருப்பீர்கள். 

எம்மை லட்சக்கணக்கில் கொன்றுகுவித்து எமது தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் ஒரு எதிரி எமது மீனவர்களுக்காக தமிழக மீனவர்களைக் கொல்கிறான் என்பதை நீங்கள் எப்படி அணுகுகிறீர்களோ எனக்குத் தெரியவில்லை, ஆனால் இதுபற்றி எனக்கு தெளிவான பார்வையொன்று இருக்கிறது.

தமிழகத்தையும், தாயகத்தையும் நிரந்தரப் பகையளிகளாக மாற்றிவிட்டால், எம்மீதான தனது ஆக்கிரமிப்பிற்கு தமிழகத்திலிருந்து எதிர்ப்பு இனிமேல் வராதென்பதே அவனது உண்மையான நோக்கம். 

ஆகவேதான் தம்மில் 4 மீனவர்களைப் பலிகொடுத்து தமிழக மீனவர் சமுதாயம் துயருற்று இருக்கும் தறுவாயில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் நடவடிக்கையாக தாயக மீனவர்கள் என்கிற பேரில் தமிழக மீனவர்களுக்கெதிரான போராட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது. இது முன்னெடுத்துச் செல்லப்பட்டால் தமிழக மீனவர்களினதும், பொதுவான தமிழக உறவுகளினதும் மனநிலை எப்படியாக இருக்கும் என்பது உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தாயக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பது உண்மை. அதுவும் அத்துமீறி வரும் தமிழக இழுவைப்படகுகள் கடல்வளத்தினை நாசம் செய்கின்றன என்பதும் உண்மை. இது தீர்த்துவைக்கப்படவேண்டியது என்பதும் உண்மை. 

ஆனால், சிங்களம் செய்வதுபோல இந்தியாவுடன் இதுதொடர்பாக பேச லாயக்கற்ற ஒருவனை அமைச்சனாக நிறுத்தியும், தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்று அவர்களது படகுகளை மூழ்கடிப்பதாலும்  தீர்த்துவிட முடியாதென்பதும், பாதிக்கப்பட்ட தாயக மீனவர்களும், தமிழக மீனவர்களும் சேர்ந்தே கருத்தொருமைப்பாட்டிற்கு வருவதே சாலப் பொறுத்தம் என்பதும் எனது எண்ணம்.

இறுதியாக, நான் உங்களிடம் கேட்கவந்த கேள்வி, எதற்காக ஐய்யா புலிகளையும் மற்றைய ஆயுதக் குழுக்களையும் இந்தப் பிரச்சினையில் மேற்கோள் காட்டினீர்கள்? உங்களுக்கு அந்தத் தேவை ஏன் ஏற்பட்டது? தவிர்த்திருக்கலாமோ?!

வணக்கம் ரஞ்சித், இரு பகுதியிலும் தமிழர்கள் இருக்கும் போது சுமுகமாக பேசி தீர்ககும் வழிவகை இருக்கும் போது  இப்படி போராடங்களில் ஈடுபடுவது குறித்து தனக்கு விளங்கவில்லை என்று நெடுக்கு ஆச்சரியப்பட்டு தெரிவித்த கருத்துக்கு பதிலாகவே எனது கருத்தை எழுதினேன். ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் வாழ்ந்த ஓரே நோக்கத்தை கொண்ட  இளைஞர்கள் தமக்குள் ஏற்பட்ட  பிரச்சனைகளை தீர்க்கக முடியாமல் வன்முறை மூலம் தீர்த்த வரலற்றை மறந்து  வேற்று நாட்டு பிரஜைக்காக உள்ளவர்கள் சுமுகமாக பேசி தீர்க்கவில்லை என்ற ஆச்சரியம் அல்ல என்று குறிப்பிட்டிருந்தேன். அதாவது  எம்மவரின்  புரிந்துணர்வும் சகிப்பு தன்மையும்  என்பது எவ்வளவு   மோசமான நிலையில் இருக்கிறது என்பதையே சுட்டிக்காட்டுவதே அந்த கருத்தின் நோக்கம்.

தவிர மீனவர்களின் பிரச்சனையில் பேச்சு வார்த்தை மூலம்  சுமுக தீர்வு காணப்படவேண்டும் என்பதே எனது விருப்பமும். நீங்கள் கூறிவாறு இருபகுதி தமிழர்களையும் பிரித்து தமிழர்களை அழிப்பது எதிரியின் நோக்கம் என்றலால்,  எதிரியின் நோக்கங்களை தமது  செயல்களால் நிறைவேற்றியதற்கு  தமிழர் சார்பில் போராடிய மித வாத, தீவிர வாத அரசியல் அமைப்புக்கள் எல்லவற்றுகும் காத்திரமான பங்கு உள்ளது. அதில் புலிகளும் விதிவலக்கல்ல என்பதே எனது கருத்து.  

ஈழத்தமிழரும் தமிழக தமிழரும் தம்மிடையே  கலாச்சார், கல்வி, வர்த்தக, பொருளாதான உறவுகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.  நிச்சயமாக அது நடைபெற வேண்டும்.  இது கட்சி பேதமின்றி  தமிழகத்தில் பல்வேறு மட்ட மக்களுடன் தொடர்புகளை பேணுவதன் மூலம் நடைமுறைப்படுத்தப்டல் வேண்டும். ஆனால், தமிழக அரசியலில் தலையிட்டு, ஒரு சிலரின் குறுகி பதவி மோக அரசியல் தந்திரத்திற்க  அந்த வாய்ப்புக்களை  பலியிடுவர்கள் புலம் பெயர் நாடுகளில் வாழும்  தேசியப்பிரியர்கள் என்று தம்மை தாமே அழைக்கும் சுயநல கும்பலே ஆகும். 

நீங்கள் கூறியது போல் ஆயுதப்போராட்டத்திற்கு எதிராக மனப்போக்குடன் நான் என்றுமே  இருந்த‍தில்லை. ஆனால் ஆயுத போராட்டம் என்பது வெற்றி அல்லது தோல்வி என்ற இரு புள்ளியில் தான் முடியும். ஆனால்  அதனுடன் சேர்ந்த அரசியல் தந்திரோபாய  போராட்டங்கள் அது முன்னேறிய பாதையில் இருந்து திரும்பி வர வைக்காமல்  சந்தர்ப்பம் வரும் போது தொடரும் தன்மையுடையது. அதுவே உலக நியதி.  துரதிஷ்ரவசமாக, அரசியல் போரை மேற்கொள்ளாமல் (மற்றவர்களையும் மேற்கொள்ள விடாமல்) இராணுவ முறையிலேயே  முழு நம்பிக்கை கொண்டு அதை செய்வதிலேயே நம்மவர்கள் இருந்தனர். ஆயுத போராட்டம் இன்று  சாத்தியமற்றது என்று மக்கள் இன்று நினைப்பதற்கு அதில் ஈடுபட்டவர்களே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். (தலைப்புக்கு அப்பாற்பட்டதாயிலும் நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விக்கு பதிலாகவே இதை தெரிவித்தேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா , டக்கி  மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் ....அவர்கள் எம் எதிரியாய் இருக்கலாம் ...அதற்காய் அவர்கள் செய்யும் சின்ன விசயத்தில்  கூட பிழை பிடித்து கொண்டு இருக்க வேண்டிய தேவையில்லை.
புலிகள் இல்லாதவிடத்து, இலங்கை ஜனாதிபதி  என்ற முறையில் கோத்தா இந்த தாக்குதலுக்கு உத்தரவு இட்டு இருக்கலாம் ...இதற்கு பின்னால் சீனா கூட இருக்கலாம்.
அத்துமீறி வந்தது தமிழக மீனவர்கள் . தாக்குதல் செய்தது சிங்கள அரசு...இதில் ஈழத் தமிழருடன் கோவிப்பதற்கு என்ன இருக்கு?
இது வரைக்கும் எந்த தமிழக அரசியல்வாதியாவது தங்களுடைய மீனவர்களை எல்லை தாண்டி போய் மீன் பிடிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்களா?  இனி மேலும் சொல்ல மாட்டார்கள் ...அவர்களுக்கு அவர்களுடைய மீனவர்கள் பற்றி கணக்கேயில்லை ....அவர்களுடைய அரசு ,இந்தியன் நேவி எல்லாம் கண்டும், காணாமல் தானே இருந்தது ...ஏன் அவர்கள் தடுக்கவில்லை.
கோத்தாவும் ஈழத் தமிழர்கள் மீது கொண்ட முழு அக்கறையினால் இதை செய்யவில்லை ..ஆனால் அவர் செய்ததன் மூலம் இனி மேல் தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வர பயப்படுவார்கள் .கேரளா கஞ்சா கடத்தப்படுவது நிறுத்தப்படும் அல்லது குறையும் .
கோத்தா, இந்தியாவை தன் வழிக்கு கொண்டு வர அல்லது உங்களுக்கு பயமில்லை என்று காட்ட இதை செய்திருக்கவும் கூடும். இந்த பிரச்சனையால் தமிழகத்தவருக்கும், ஈழத் தமிழருக்கும் பிரச்சனை வந்திடும் என்று நினைப்பது சுத்த முட்டாள்தனம் ....ஈழத் தமிழர் தமது தொப்புள் கொடி உறவுகள் என்று நினைத்திருந்தால் அவர்கள் எல்லை தாண்டி வந்திருக்க மாட்டார்கள் .....உண்மையில் கவலைப்பட வேண்டியதும், பயப் பட வேண்டியதும் அவர்கள் தான் .
இப்படி தொப்புள் கோடி உறவு ,மண்ணாங்கட்டி என்று எதிர்பார்த்து தான் தமிழன் எல்லாத்தையும் இழந்து நிக்கிறான் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிந்திய மீனவர்களது அட்டகாசம் காலம் காலமாக நடந்து வருகின்றது. அது மற்றுமின்றி இவர்கள் இலங்கை மீன்வளத்தை கொள்ளளைடிப்பவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

கோத்தாவின் தலைவலி இரண்டு: ஒன்று லோக்கல் லெவலில், தமிழ் பேசும் மக்களாக இணைகிறார்கள். ஆனால், இப்போது, இஸ்லாமியரோ, தமிழர்களோ, தமக்குள் மோதி, சிங்களவருடன், இணையும் நிலையில் இல்லை.

இரண்டாவது தலைவலி, தமிழகம், இலங்கை தமிழர் பகுதியில் நடக்கும் விடயங்களை உன்னிப்பாக கவனிப்பது. இதனை உடைக்க வெறுப்பினை வளர்ப்பது, அதுக்கான ஒரே வழி, கடல் தொழில் அமைச்சினை டக்கரிடம் கொடுத்ததும், பிரச்சனைகளை உருவாக்குவதும். இதன் காரணமாகவே, சிங்கள மீனவர் இந்தப்பக்கம் வருவதை, சிங்கள அரசு தடுத்துள்ளது.

சிலவாரங்களுக்கு  முன்னர், வல்வெட்டி மீனவரை தமிழக மீனவர் தாக்கியதாகவும், முல்லைத்தீவுக்கு அண்மையாக தமிழக படகுகள் காணப்பட்டன என்றும் செய்திகள் வந்தன.

இவை, உண்மையாக நடந்தாலும், வேண்டுமென்றே, தமிழக மீனவர் போல தென்னிலங்கை மீனவரால், நடாத்தப்பட்டது  என்ற கதையும் வருகிறது.  எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. தமிழக படகுகளை பறித்து வைத்திருக்கும் அரசுக்கு, நாலு பேரை, இரண்டு படகில் போட்டு, அனுப்புவது பெரிய விடயமல்ல.

சீனன், ஒழுங்கான, போக்குவரத்துக்கு வசதியே இல்லாத, மூன்று தீவுகளுக்கு, தீடீரென மின்சார ஆலைகளை அமைக்க, தேவை என்ன வந்தது? 

அதுதான் சொன்னேன், மிகப்பெரிய சதிக்குள் தள்ள முயல்வு நடக்கிறது. 

ஓமோம் தமிழக மீனவர்கள் சுத்த தங்கம் ...அவர்கள் ஒன்றுமே செய்திருக்க மாட்டார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

கோத்தா , டக்கி  மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் ....அவர்கள் எம் எதிரியாய் இருக்கலாம் ...அதற்காய் அவர்கள் செய்யும் சின்ன விசயத்தில்  கூட பிழை பிடித்து கொண்டு இருக்க வேண்டிய தேவையில்லை.
புலிகள் இல்லாதவிடத்து, இலங்கை ஜனாதிபதி  என்ற முறையில் கோத்தா இந்த தாக்குதலுக்கு உத்தரவு இட்டு இருக்கலாம் ...இதற்கு பின்னால் சீனா கூட இருக்கலாம்.
அத்துமீறி வந்தது தமிழக மீனவர்கள் . தாக்குதல் செய்தது சிங்கள அரசு...இதில் ஈழத் தமிழருடன் கோவிப்பதற்கு என்ன இருக்கு?
இது வரைக்கும் எந்த தமிழக அரசியல்வாதியாவது தங்களுடைய மீனவர்களை எல்லை தாண்டி போய் மீன் பிடிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்களா?  இனி மேலும் சொல்ல மாட்டார்கள் ...அவர்களுக்கு அவர்களுடைய மீனவர்கள் பற்றி கணக்கேயில்லை ....அவர்களுடைய அரசு ,இந்தியன் நேவி எல்லாம் கண்டும், காணாமல் தானே இருந்தது ...ஏன் அவர்கள் தடுக்கவில்லை.
கோத்தாவும் ஈழத் தமிழர்கள் மீது கொண்ட முழு அக்கறையினால் இதை செய்யவில்லை ..ஆனால் அவர் செய்ததன் மூலம் இனி மேல் தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வர பயப்படுவார்கள் .கேரளா கஞ்சா கடத்தப்படுவது நிறுத்தப்படும் அல்லது குறையும் .
கோத்தா, இந்தியாவை தன் வழிக்கு கொண்டு வர அல்லது உங்களுக்கு பயமில்லை என்று காட்ட இதை செய்திருக்கவும் கூடும். இந்த பிரச்சனையால் தமிழகத்தவருக்கும், ஈழத் தமிழருக்கும் பிரச்சனை வந்திடும் என்று நினைப்பது சுத்த முட்டாள்தனம் ....ஈழத் தமிழர் தமது தொப்புள் கொடி உறவுகள் என்று நினைத்திருந்தால் அவர்கள் எல்லை தாண்டி வந்திருக்க மாட்டார்கள் .....உண்மையில் கவலைப்பட வேண்டியதும், பயப் பட வேண்டியதும் அவர்கள் தான் .
இப்படி தொப்புள் கோடி உறவு ,மண்ணாங்கட்டி என்று எதிர்பார்த்து தான் தமிழன் எல்லாத்தையும் இழந்து நிக்கிறான் 
 

முழுசா சந்திரமுகி ஆக , மாறிவிட்ட அக்காவுக்கு,

ரெண்டும் ரெண்டகப்பை, ரெண்டும் கலண்டகப்பை எண்டு கேள்விப்பட்டிருப்பியள்... கோத்தாவை தூக்கி கொண்டாடுமளவுக்கு, அவர் யோக்கியர் இல்லை. அதேவேளை இந்தியர்களையும் நாம் நம்ம முடியாது.

உந்த மீன்பிடி பிரச்னை காலகாலமாக இருந்து வருகிறது. நிழலி சொன்னது போலை, தமிழக அரசியவாதிகள், மீன்பிடி தொழிலில் பெருமுதல் இட்டு செய்கிறார்கள்.

மறுபக்கம் அதே அரசியல்வாதிகள், சிங்களத்துடன் ஓட்டுறவை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.

இந்த மீன்பிடி பிரச்சனை இதுவரை, இலங்கை கடற்படை, தமிழக மீனவர் என இருந்ததை, திட்டமிட்டு, 4 தமிழக மீனவரை கடலில் கொலையினை செய்தபின், அதே சூட்டுடன், வடபகுதி மீனவரை தூண்டி விட்டு, பிரச்சனையினை, வேறு பரிமாணத்துக்கு தள்ளும், அரசியல் முயல்வினை பாருங்கள்.

சிங்களம், வழமைபோல, நரி மூளையுடன் செயல் படுவது புரியும். 

அவர்கள் மீன்பிடிக்கட்டும், அதிலென்ன என்று நான் சொல்லவில்லையே.

அதனை தடுக்க, ராஜதந்திர வழிமுறையே தேவை என்கிறேன். அதனையே டக்ளஸ் முன்னெடுக்க வேண்டும். அவருக்கு இந்தியாவுடன் நேரே மோத தயக்கம். காரணம், அவர் மேல் நிலுவையில் உள்ள வழக்கு. இன்டர்போல் மூலமாக, இந்திய அரசு நினைத்தால், அவரை அங்கே வர வைக்கமுடியும் என்பதால், உந்த பின்னல் இருந்து, மீனவர்களை தூண்டிவிடும் வேலைகளை மட்டும் செய்கிறார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களாக நடக்கும் தமிழக மீனவர்களின் எல்லை மீறலுக்கு நடவடிக்கை எடுப்பது ஒரு பாரிய சதியின் கூறு என எங்கள் யாழ் கள சதித்திட்ட ஆர்வலர்கள் சொல்வது சரி போலத் தான் தெரியுது! 😋

சீனாக் காரன் தமிழக மீனவ முதலாளிகள் சிலரை கைக்குள் வைத்திருந்து இப்படி தொடர்ந்து செய்து வரத் தூண்டுகிறான் என்ற சந்தேகம் வருவதைத் தடுக்க முடியவில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

தென்னிந்திய மீனவர்களது அட்டகாசம் காலம் காலமாக நடந்து வருகின்றது. அது மற்றுமின்றி இவர்கள் இலங்கை மீன்வளத்தை கொள்ளளைடிப்பவர்கள். 

சரியாகச் சொன்னீர்கள் தமிழ்நாட்டு தொப்புள் கொடி உறவுகள் இலங்கை மீன்வளத்தை கொள்ளை  அடிக்க தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அதை வைத்து அரசியல் செய்துவருகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் பிடி அத்துமீறலை தடுப்பது, கைது.... கொலை அல்ல....

இந்த போராட்டம் இந்த கொலைகளை தொடர்ந்து நடத்த தூண்டப்படுவது தான் சந்தேகத்துக்கு உரியது. கொலைகள் நடந்தமைக்கு, ஒரு கவலையாவது தெரிவிக்காமல் போராட்டம் நடாத்தும் அளவுக்கு, யாழ் மீனவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் இல்லை.

அதனாலேயே, பின்னால் ஒரு பெரிய கரம் மறைந்திருக்கிறது என்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

மீன் பிடி அத்துமீறலை தடுப்பது, கைது.... கொலை அல்ல....

இந்த போராட்டம் இந்த கொலைகளை தொடர்ந்து நடத்த தூண்டப்படுவது தான் சந்தேகத்துக்கு உரியது. கொலைகள் நடந்தமைக்கு, ஒரு கவலையாவது தெரிவிக்காமல் போராட்டம் நடாத்தும் அளவுக்கு, யாழ் மீனவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் இல்லை.

அதனாலேயே, பின்னால் ஒரு பெரிய கரம் மறைந்திருக்கிறது என்கிறோம்.

நடந்து விட்ட சம்பவத்தை தமக்குச் சாதகமாக சிங்கள அரசு பயன்படுத்தும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை! 

ஆனால், சம்பவத்திற்குக் காரணமான நிகழ்வு பல்லாண்டுகளாக நடந்து வருகிறது என்பதை எல்லோரும் அறிந்திருக்கிறோம்-நீங்களே ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.

 இந்திய மீனவர்களால் நீண்ட காலமாகப் பாதிக்கப் பட்ட வடக்கு மீனவர்கள் "போதும்" என்ற நிலைக்கு வந்து விட்டதால் இந்தப் பிரபலமான சந்தர்ப்பதைப் பயன்படுத்தி இதற்கு நிரந்தர தீர்வு காண விரும்பக் கூடும் என்ற அதிக probability கொண்ட நிலை ஏன் உங்கள் யோசனையில் வரவில்லை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

மீன் பிடி அத்துமீறலை தடுப்பது, கைது.... கொலை அல்ல....

இந்த போராட்டம் இந்த கொலைகளை தொடர்ந்து நடத்த தூண்டப்படுவது தான் சந்தேகத்துக்கு உரியது. கொலைகள் நடந்தமைக்கு, ஒரு கவலையாவது தெரிவிக்காமல் போராட்டம் நடாத்தும் அளவுக்கு, யாழ் மீனவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் இல்லை.

அதனாலேயே, பின்னால் ஒரு பெரிய கரம் மறைந்திருக்கிறது என்கிறோம்.

அன்று தொடக்கம் இந்த அத்துமீறல்கள் இருந்தவைதான். ஆனால் கொலைகள் நடக்கவில்லை.அந்த கொலைகளின் அகோர புகைப்படங்களை இங்கே இணைக்க முடியாது. இதில் தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பும் தேர்தல் முனைப்பாகவும் இருக்கலாம். இது அரசியல் பேச்சுக்களால் மட்டுமே தீர்க்க முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்திலிருந்து நாளொன்றுக்கு பல ஆயிரங்கள், அல்லது லட்சத்தில் மீன்பிடி கலங்கள் தொழிலுக்கு கடலுக்கு செல்கின்றன , அத்தனையும் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழைவதில்லை.

ரவுடிதனமும், குழுவாகவும் இயங்கும் சிலநூறு படகுகளே இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்றன, இலங்கை மீன் வளத்தையும் மீன்பிடி வலைகள் உபகரணங்களையும் நாசமாக்கி செல்கின்றன, போதாக்குறைக்கு இலங்கை கடற்பரப்பினுள் வைத்தே தனியே சிக்கும் இலங்கை மீனவர்களுக்கு அடி உதை மிரட்டல் வேறு விடுத்து செல்கின்றனர்.

எல்லை தாண்டி வரும் பல விசைபடகுகளின் உரிமையாளர்கள் பலர் கரையில் இருக்கும் அரசியல்வாதிகள் என கூற கேட்டிருக்கிறேன், அவர்களை பொறுத்தவரை அன்று மீன்பிடி வருமானம் கிடைக்குதோ இல்லையோ வாடகை செலுத்தியே ஆகவேண்டும், அந்த நிலையில்தான் உயிர் போனாலும் பரவாயில்லை என்று சிலபேர் போர் காலங்களில்கூட இலங்கை கடற்பரப்பில் நுழைந்து தம் உயிரை விட்டிருக்கிறார்கள்.

சட்டத்தையும் தர்மத்தையும் மதிக்காத ,நினைக்காத நாசவேலை செய்யும்  இவர்கள் எந்த வகையிலும் எம் உறவுகள் என்ற வரையறைக்குள் வரமாட்டார்கள், இவர்கள் குற்றவாளிகள்,  குற்றவாளிகளை சொந்தம் கொண்டாடுவதன் மூலம் நாம் எல்லைதாண்டி வராது தம் வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ளும் சக தமிழக உறவுகளை கேவல படுத்துறோமா?

இந்திய கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடிமுறைகளை கையாள்வதால் மீன்வளத்தை முற்றாக நாசம் செய்துவிட்டார்கள், அதனால் எல்லை தாண்டிவந்து இலங்கை கடற்பரப்பையும் வெறுமையாக்க ஒற்றைக்காலில் நிற்கிறார்கள், 

பல தசாப்தங்களாய் வாழ்வாதாரத்தை இழந்து நின்று இப்போதான் படிப்படியாக மீண்டெழும் சக தமிழ் இலங்கை மீனவர்கள்பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காத அவர்கள் தொப்புள்கொடி ,அறுணாகொடி உறவுக்குள் எல்லாம் அடங்கமாட்டார்கள், இவர்கள் பண்ணும் செயல் இந்திய சட்டப்படியே குற்றம்தான்.

பருத்திதுறை,நெடுந்தீவு,முல்லைதீவு பகுதிகளில் கரையில் நின்று பார்க்கும்போதே கடலில் அணிவகுத்து நிற்கும் இந்திய அத்துமீறல் விசைபடகுகள் அணிவகுத்து நிற்பது தெரிகின்றன என்பதை பலர் கூறவும், பத்திரிகை, காணொளி செய்திகள்மூலமும் கண்டிருக்கிறோம், தடை செய்யப்பட்ட வலைகளைபயன்படுத்தி கடல் மண்ணிலிருந்து கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் அவை மீள பெருக நீண்டகாலம் பிடிக்கும் அளவில் அள்ளிசென்று இலங்கை மீனவர்களின்  வாழ்க்கையிலும் கடற்பரப்பிலும் வெறுமையை அள்ளி விதைத்துவிட்டு செல்லும் இவர்களுடன் பேச என்னதானிருக்கிறது?

 

தெரியாமலும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் நிகழும் தவறுகளுக்குபேச்சு வார்த்தை நடத்துவதில் சமாதானமாக போவதில் அர்த்தமிருக்கு, பல தசாப்தங்களாய் கைது,உயிர்பலி,மீன்பிடி படகுகள் இழப்பு என்று அத்தனையையும் எதிர்கொண்ட பின்னரும் மீண்டும் மீண்டும் இன்னொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்து தெரிந்தே வேண்டுமென்றே சக இனத்தின் வாழ்க்கையில் வறுமையை விதைத்து போகும் இந்த   மீனவர் பெயரில் இயங்கும் சிலகும்பல்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள்.

தொப்புள்கொடி உறவென்பதை இலங்கை மீனவர்கள் மட்டுமல்ல, எல்லை தாண்டி வரும் ரவுடி மீனவர்களும் உணர்ந்தால்தான் அந்த உறவுக்கு அர்த்தமிருக்கும் மரியாதையிருக்கும்.

இவர்கள் எல்லை தாண்டி வராது தம் வாழ்வாதாரத்தை தேடும் எம் வலிகளை கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலு,ம் உணர்ந்த பல லட்சம் சக தமிழக உறவுகளிற்குள் சேரமாட்டார்கள். அவர்கள் வேறு இவர்கள் வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

அன்று தொடக்கம் இந்த அத்துமீறல்கள் இருந்தவைதான். ஆனால் கொலைகள் நடக்கவில்லை.அந்த கொலைகளின் அகோர புகைப்படங்களை இங்கே இணைக்க முடியாது. இதில் தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பும் தேர்தல் முனைப்பாகவும் இருக்கலாம். இது அரசியல் பேச்சுக்களால் மட்டுமே தீர்க்க முடியும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, valavan said:

தமிழகத்திலிருந்து நாளொன்றுக்கு பல ஆயிரங்கள், அல்லது லட்சத்தில் மீன்பிடி கலங்கள் தொழிலுக்கு கடலுக்கு செல்கின்றன , அத்தனையும் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழைவதில்லை.

ரவுடிதனமும், குழுவாகவும் இயங்கும் சிலநூறு படகுகளே இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்றன, இலங்கை மீன் வளத்தையும் மீன்பிடி வலைகள் உபகரணங்களையும் நாசமாக்கி செல்கின்றன, போதாக்குறைக்கு இலங்கை கடற்பரப்பினுள் வைத்தே தனியே சிக்கும் இலங்கை மீனவர்களுக்கு அடி உதை மிரட்டல் வேறு விடுத்து செல்கின்றனர்.

எல்லை தாண்டி வரும் பல விசைபடகுகளின் உரிமையாளர்கள் பலர் கரையில் இருக்கும் அரசியல்வாதிகள் என கூற கேட்டிருக்கிறேன், அவர்களை பொறுத்தவரை அன்று மீன்பிடி வருமானம் கிடைக்குதோ இல்லையோ வாடகை செலுத்தியே ஆகவேண்டும், அந்த நிலையில்தான் உயிர் போனாலும் பரவாயில்லை என்று சிலபேர் போர் காலங்களில்கூட இலங்கை கடற்பரப்பில் நுழைந்து தம் உயிரை விட்டிருக்கிறார்கள்.

சட்டத்தையும் தர்மத்தையும் மதிக்காத ,நினைக்காத நாசவேலை செய்யும்  இவர்கள் எந்த வகையிலும் எம் உறவுகள் என்ற வரையறைக்குள் வரமாட்டார்கள், இவர்கள் குற்றவாளிகள்,  குற்றவாளிகளை சொந்தம் கொண்டாடுவதன் மூலம் நாம் எல்லைதாண்டி வராது தம் வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ளும் சக தமிழக உறவுகளை கேவல படுத்துறோமா?

இந்திய கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடிமுறைகளை கையாள்வதால் மீன்வளத்தை முற்றாக நாசம் செய்துவிட்டார்கள், அதனால் எல்லை தாண்டிவந்து இலங்கை கடற்பரப்பையும் வெறுமையாக்க ஒற்றைக்காலில் நிற்கிறார்கள், 

பல தசாப்தங்களாய் வாழ்வாதாரத்தை இழந்து நின்று இப்போதான் படிப்படியாக மீண்டெழும் சக தமிழ் இலங்கை மீனவர்கள்பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காத அவர்கள் தொப்புள்கொடி ,அறுணாகொடி உறவுக்குள் எல்லாம் அடங்கமாட்டார்கள், இவர்கள் பண்ணும் செயல் இந்திய சட்டப்படியே குற்றம்தான்.

பருத்திதுறை,நெடுந்தீவு,முல்லைதீவு பகுதிகளில் கரையில் நின்று பார்க்கும்போதே கடலில் அணிவகுத்து நிற்கும் இந்திய அத்துமீறல் விசைபடகுகள் அணிவகுத்து நிற்பது தெரிகின்றன என்பதை பலர் கூறவும், பத்திரிகை, காணொளி செய்திகள்மூலமும் கண்டிருக்கிறோம், தடை செய்யப்பட்ட வலைகளைபயன்படுத்தி கடல் மண்ணிலிருந்து கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் அவை மீள பெருக நீண்டகாலம் பிடிக்கும் அளவில் அள்ளிசென்று இலங்கை மீனவர்களின்  வாழ்க்கையிலும் கடற்பரப்பிலும் வெறுமையை அள்ளி விதைத்துவிட்டு செல்லும் இவர்களுடன் பேச என்னதானிருக்கிறது?

 

தெரியாமலும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் நிகழும் தவறுகளுக்குபேச்சு வார்த்தை நடத்துவதில் சமாதானமாக போவதில் அர்த்தமிருக்கு, பல தசாப்தங்களாய் கைது,உயிர்பலி,மீன்பிடி படகுகள் இழப்பு என்று அத்தனையையும் எதிர்கொண்ட பின்னரும் மீண்டும் மீண்டும் இன்னொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்து தெரிந்தே வேண்டுமென்றே சக இனத்தின் வாழ்க்கையில் வறுமையை விதைத்து போகும் இந்த   மீனவர் பெயரில் இயங்கும் சிலகும்பல்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள்.

தொப்புள்கொடி உறவென்பதை இலங்கை மீனவர்கள் மட்டுமல்ல, எல்லை தாண்டி வரும் ரவுடி மீனவர்களும் உணர்ந்தால்தான் அந்த உறவுக்கு அர்த்தமிருக்கும் மரியாதையிருக்கும்.

இவர்கள் எல்லை தாண்டி வராது தம் வாழ்வாதாரத்தை தேடும் எம் வலிகளை கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலு,ம் உணர்ந்த பல லட்சம் சக தமிழக உறவுகளிற்குள் சேரமாட்டார்கள். அவர்கள் வேறு இவர்கள் வேறு.

முதலில் இங்குள்ள முதலாளிதானத்தினை புரியாவிடில் ஒன்றுமே தெளிவில்லாமல் போய் விடும். இங்கே, இலங்கை, தமிழரோ, இந்திய தமிழரோ, சிங்களவரோ கிடையாது. இது அரசியவாதிகளின், பணம் பாயும், சதுரங்க விளையாட்டு. சும்மா, ஈஸி சேர்ல இருந்து, நியாப்பிழைப்புகளை விட்டு விட்டு, இதன் பின்புலத்தினை அறிந்து கொள்வோமா.

இந்திய மத்திய அமைச்சராக இருந்த T R பாலு, கனிமொழி போன்ற, திமுக முதலைகள் மீன்பிடித்தொழிலில், ரோலர் போன்ற இயந்திரங்களில் முதலீடு செய்து, பெரும் பணம் சம்பாதிக்கின்றனர்.

 இவர்களே,மறுபுறம், இலங்கை அரசியல்வாதிகளுக்கும், இலங்கை கடற்படை வடபகுதி தலைமைகளுக்கும் லஞ்சம் கொடுத்து, பிரச்சனை இல்லாமல் மீனை பிடிக்கின்றனர்.

லஞ்சம் கொடாமல், வரும் அப்பாவி மீன்பிடிப்படகுகளே, இலங்கை கடற்படை தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

இந்த, ஜில்மார்ட் விசயங்களை அறியாதது போலவே, நடித்துக் கொண்டே, ராஜதந்திர வேலைகளையும் செய்யாமல், அப்பாவி மக்களை வெறுமனே கிளப்பி விடும், பம்மாத்து வேலைகளை தான் பிழை என்கிறேன். 

இலங்கையின் ஐரோப்பாவுக்கான வருடாந்த மீன் ஏற்றுமதி மட்டுமே $70m. இது $100ம் ஆகும் நாள் விரைவில் வரும். அதனை செய்வது, சிங்கள முதலாளிமார். இதனை, இந்திய அரசியல் முதலாளிமார் இலக்கு வைப்பதால், இது ஒரு போட்டிக்குரிய, லஞ்ச, லாவண்யம் புகுந்து விளையாடும் களம் ஆகி உள்ளது..

இப்போது நடந்த கொலைகள் தமிழக மீனவருக்கு சொல்லும் செய்தி என்ன? லஞ்சம் கொடுக்கும், குறித்த, அரசியல் முதலைகளின் படகுகள், மட்டுமே மீன் பிடிக்கலாம். வேறு யாரேனும் சும்மா போய், உசிரை கொடாதீர்கள்.

வடபகுதி மீன் தொழிலில், முதலீடு செய்வது தொடர்பில், சில நண்பர்களுடன் சேர்ந்து, நடத்திய ஆய்வில் வந்த விடயங்களில் சிலவே இவை.

இதனையும் தாண்டி, முதலீடு செய்வதனால், இலங்கையின் கொழும்பு அரசியல் மட்டத்தில், பெரும் செல்வாக்கு தேவை. இன்றய நிலையில் அதுக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் திட்டம் முடங்கி உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடபகுதி மீனவருக்கு ஒரு வாழ்வாதார அச்சுறுத்தல் இருக்கிறது! அதை அவர்கள் முன்னிலைப்படுத்தி அழுத்தம் கொடுக்க முயல்கிறார்கள்! 

இதற்குள் அரசியல் வாதிகளின் தொழில் முதலீடு, இலஞ்சம், அப்பாவி மீனவர்கள் மட்டுமே எல்லை தாண்டும் போது அடி வாங்குவதாக ஒரு மாயையை பரப்ப நாதம் முனைவது: 

 

Abuse: Gaslighting - Album on Imgur

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

Copy & parting! Easy chair !! 🤦‍♂️

தெரிந்ததை copy & parting செய்வதில் தவறில்லை! 

தெரியாததை வைத்து கட்டுரையே எழுதும் உலகில் அல்லவா வாழ்கிறோம்!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Justin said:

இதற்குள் அரசியல் வாதிகளின் தொழில் முதலீடு, இலஞ்சம், அப்பாவி மீனவர்கள் மட்டுமே எல்லை தாண்டும் போது அடி வாங்குவதாக ஒரு மாயையை பரப்ப நாதம் முனைவது: 

அவர் கடற் கொள்ளையருக்காக தொடர்ந்து  ஒவ்வொரு சாட்டுகளை களைக்காமல் வைக்கிறாரே 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத் தமிழர்கள் தமிழக உறவுகளுக்கு மட்டும் எதிராக இல்லை.தாயகத் தமிழ் உறவுகளே எல்லை தான்டி வியாபாரம் செய்தாலும் போர்க் கொடி துக்கவார்கள்.இதை தமிழக தாயக முரன்பாடு என்று மட்டும் பாக்க முடியாது.ஆனால் இதை சிங்களம் தனக்கு சாதகமாக பயன் படுத்தும் எனபது மட்டும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் புதன்கிழமை மாபெரும் போராட்டம்

-என்.ராஜ்

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டை கண்டித்து, எதிர்வரும் புதன்கிழமை யாழ். மாவட்டத்தில் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக, யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் சம்மேளனத் தலைவர் அன்னராசா தெரிவித்தார்.

அதாவது எதிர்வரும் புதன்கிழமை காலை யாழ். - பண்ணை சுற்று வட்டத்தில் இருந்து பேரணி ஆரம்பித்து, கடற்றொழில் திணைக்களம், இந்திய துணை தூதரகம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று.,  இந்திய மீனவர்கள் அத்துமீறி தடுத்து நிறுத்துமாறு கோரி மகஜர் கையளிக்கவுள்ளதாகவும், அவர் கூறினார்.

Tamilmirror Online || யாழில் புதன்கிழமை மாபெரும் போராட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு தமிழர்கள்  கொல்லப்பட்டிருக்கிறார்கள்

அதென்னமோ  தெரியல

தமிழர்களால் மற்றவர்கள் கொல்லப்பட்டால்  தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள்

தமிழர்கள் கொல்லப்படும்போது வேறு வழியில்லை  என்கிறார்கள்

இவ்வளவு  தான்  தமிழரின் உயிர் மதிப்பு????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2021 at 01:44, nedukkalapoovan said:

யாழ் பண்ணைக் கடலில் இருந்து புங்குடுதீவு... நயினாதீவு.. எழுவைதீவு.. வடமராட்சி எல்லாம் கடந்த 2020 இன் ஆரம்பத்தில் தான் போய் வந்தம்.

சிங்களக் கடற்படையே மீன்பிடிக்குது கடலுக்குள் இறங்கி. காரைநகர்.. ஊர்காவற்றுறை கடற்கரைகளில்.. முதலில் கடற்படைக்கு சப்பிளை அனுப்பனும்.. நயினாதீவில்.. கடற்படைக்கு காட்டி மிச்சம் தான்.. வெளியேறும்.

பாசையூர்.. நாவாந்துறை.. மீனவ சமூகத்துக்குள் ஈபிடிபியின் ஆழ ஊடுருவல் இருக்கிறது. சில மீனவ தொழிற்சங்களை அவர்களே ஊடுவி கண்காணிக்கிறார்கள். கப்பம் பெறப்படுகிறது.

உங்களுக்கு விசயம் தெரியாட்டி.. உலகத்துக்கே தெரியாதுன்னு நினைக்கக் கூடாது.

பண்ணை.. மண்டைதீவு காவலரண் திறக்கப்பட்டு.. எல்லா மீன் வியாபாரிகளும்.. வான்களும் சோதிக்கப்படுகின்றன. கேட்டால் கஞ்சா வருகிறதாம்... சோதிக்கினமாம். அங்கு எல்லாமே கட்டுப்படுத்தப்பட்டு தான் உள்நுழைகிறது... கப்பத்துக்கு அளவு அங்கு தீர்மானமாகிறது.

இதை எல்லாம் ஏன் தட்டிக்கேட்டு ஒரு கதவடைப்பும் செய்யவில்லை...????! ஏன்னா செய்ய முடியாத சூழலை.. சிங்கள எஜமானக் கூலிகளும்.. ஆக்கிரமிப்பும் உருவாக்கி உள்ள நிலையில்..

தமிழக மீனவர்களோடு பகை முடிவதன் நோக்கம் என்ன..???!

நான் மீனவர்கள் பிரச்சினை பற்றி எழுதினால் நீங்கள் அதை தாண்டி வேறோங்கோ போகிறீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் - மீனவர்களுக்கு அழைப்பு

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டை கண்டித்து எதிர்வரும் புதன்கிழமை யாழ் மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் சம்மேளன தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார்.

spacer.png

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

நீண்ட காலமாக இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டின் காரணமாக வடக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் எனினும் அண்மையில் அத்துமீறி இந்திய மீனவர்களுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள்.

அவர்களுக்கு எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு மேலும் தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை அரசாங்கம் தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாண நகரில் மாபெரும் கண்டனப் பேரணி நடாத்த உள்ளோம்.

அதாவது எதிர்வரும் புதன்கிழமை காலை யாழ் பண்ணை சுற்று வட்டத்தில் இருந்து ஆரம்பித்து கடற்தொழில் அமைச்சு இந்திய துணை தூதரகம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு பேரணியாகச் சென்று  இந்திய மீனவர்கள் அத்துமீறி தடுத்து நிறுத்துமாறு மகஜர் கையளிக்கவுள்ளதாக தெரிவித்ததோடுகுறித்த போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் தமக்கு ஆதரவு வழங்கவேண்டும்.

நேற்றைய தினம் அனைத்து மாவட்ட மீனவ சங்கங்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும்  தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினரும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் தடுக்க உதவி புரிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் - மீனவர்களுக்கு அழைப்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இத எங்கட வாக்காளக் குஞ்சுங்கோ எல்லோரும் ஒருமுறை பாருங்கோ..

வடகடலின் அடிப்படை புரியாமல் வாள் வீசினால் வெட்டு விழத்தான் செய்யுமுங்கோ..🤘

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.