Jump to content

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தன் said:

அருமையான உருட்டல் 😎

கொஞ்சம் பொறுங்கோ! அவர் கையில் எடுத்துக் கொண்ட கிறீஸ் (grease) போத்தல் இன்னும் முடியவில்லை! 😂

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
52 minutes ago, MullaiNilavan said:

நான் உங்களுக்குச் சேறு அடிக்க வரவில்லை.

இந்த கருத்துக் களம் என்பது எல்லோராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது கண்கூடு.

உதாரணத்திற்கு இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கட்டுரைகளை எழுதும் இந்திய ராணுவத்தின் புலனாய்வு இயக்கியவரும் ஓய்வு பெற்றவருமான ஐயா  கேனல் ஹரி.....🤪 உள்ளடங்களாக அந்தந்த வேலைகளைச் செய்யும் பல நபர்கள், உன்னிப்பாக தமிழ் வலைத்தளங்களையும் அதுவும் இந்த இணையத்தை மிக நுணுக்கமாக சொல்லுக்குச் சொல் ஆராய்ச்சி  செய்கிறார்கள் என்பது நன்கு தெரியும்.

நீங்கள் ஏன் இப்படி உளறிக் கொட்டுவது, திட்டுவது ஆரோக்கியமானதாக படவில்லை.

 நான் உங்களுக்கு ஒரு விடயத்தை மட்டும் சற்று நுணுக்கமாக தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நீங்கள் தூக்கி குடை பிடிக்கும் தலைவனின் தம்பி  சுதன்.  பேங்காக், யுகே யில் குற்றவாளியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சிறைத்தண்டனை  குற்றவாளி. செய்த குற்றம், எங்களது கொச்சை பாஷையில் கள்ள மட்டை மொட்டை சுதன்.

இவர் இயக்கச்சியில் பிறந்து, அவருடைய உறவினர் ஒருவர் புலிகளின் தலைமைக்கு மிக அருகில் இருந்ததினால் வந்த தொடர்பாடல்களில், தனது இருப்புக்காக கள்ளத்தனமான பண பரிவர்த்தனைகளுக்கு புலிகளையே தான் தப்புவதற்காக தான் செய்த சீர்கேடுகளுக்கு தான் செய்த சீர்கேடுகளுக்கு புலிகளை சுமத்திய ஒரு.....

அது பின்னாளில் திரு சீமான் இடமிருந்து வந்த கல்யாணசுந்தரம் என்ற ஒரு என்பவருடன் தனது இருப்பை மெருகூட்டி ஏதோ தான் ஏதோ தானுறு தமிழர்களின் விடிவெள்ளி, தலைவனின் தம்பி என கோடிட்டு சீரழிக்கும் ஒரு புறம்போக்கு.இத்துடன் அவரைப்பற்றிய தகவல்களை முடிக்கின்றேன். உரியவர்கள்  கண்காணிப்பார்கள் கவனித்துக் கொள்வார்கள்.அது எங்கள் வேலை அல்ல.சட்டம் தன் கடமையை செய்யும்.

இதனைவிட உங்களை மிக நுணுக்கமாக அடையாளப்படுத்த முடியும் ஆனால் நான் இதில் விட்டுவிடுகிறேன்....

தயவுசெய்து அந்த பேய்களின் உடனான உறவுகளை துண்டித்து விடுங்கள்...

தயவுகூர்ந்து ஒன்றை கவனியுங்கள், தமிழர்களின் நலனே முக்கியம். அவர்களின் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் கவனிப்பாரற்ற மாந்தர்கள் அல்ல.

 

இந்த விளையாட்டு பெரிய மைதானத்தில் இப்பொழுது நடக்கின்றது. போட்டியாளர்கள் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற நிலைமாறி இப்பொழுது  பல போட்டியாளர்களாக நுழைந்துள்ளார்கள்.  விளையாட்டு நடந்து கொண்டிருக்கின்றது...

காலம் கனியும்.....

 

எங்கப்பன் குதிருக்குள்ளிருந்து வெளியே வந்திட்டீங்கள். இன்னும் ஏதாவது புலனாய்வு செய்து உங்கள் கொண்டையை மறைக்கப்பாருங்கள். 

ஒளிக்க இடமில்லாமல் விதானை வீட்டில் ஒளிச்சிருக்கிறியள். 

நீங்கள் எதுவேண்டுமானாலும் எழுதுங்கள். ****உங்கள் புலனாய்வுப்பணி தொடரட்டும். ஆனால் இன்னமும் நீங்கள் வடிவேலுவின் சாயலாகவே தெரியிறீங்கள்.😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, shanthy said:

ஒளிக்க இடமில்லாமல் விதானை வீட்டில் ஒளிச்சிருக்கிறியள்

🤣🤣🤣  நன்றி சரி போலீஸ் வீட்டில்  ஒளிச்சி பார்ப்போம்,

 

5 minutes ago, shanthy said:

வடிவேலுவின் சாயலாகவே

ஏதோ அந்த மனுஷன்.....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

ஆமை அடிக்கடி குறுக்காக வந்து நின்று பொய்சொல்லுதே அதற்கு எனது கருத்தை எழுதுகிறேன். நீங்கள் ஆமை அதிபர் மீதான பக்தியை எழுதுங்கோ அது உங்கள் உரிமை. 

நீங்கள் உங்கள் புழுகு மூட்டைகளை அடித்துவிட்டுக்கொண்டே இருக்கலாம். அதை ரசிப்பதற்குத்தான் நிர்வாகம் இருக்கிறதே! ஆமைக்கரம் அடித்துவிடுவதை அப்படியே வேதவாக்கு என்றுநம்ப நாங்கள் ஒன்றும் மேல்தட்டு இல்லாதவர்களில்லை! சொல்லப்பட்டது பொய்யென்றால் அதை ஆதாரப்படுத்தவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

உங்களுக்கு ஒரு கதை இந்த திரியில் போய்  பாருங்க மாயா எனும் நமது ஈழத்து பாடகிக்கு சிங்களவன் செய்த கேடு கெட்ட  வேலைகள் 

சமீபத்தில் சிங்களப்பெண்ணின் பாட்டுக்கு நம்ம ஆட்கள் அடித்த பல்டி க்கு உங்களின் கருத்துக்கள் நன்றாக பொருந்துகின்றன கொப்பி ரைட்ஸ் இல்லைதானே 🤣

 

 

நான் என்ன எழுதியிருக்கன் ....நீங்கள் என்னத்தை கொண்டு வந்து இணைக்கிறீர்கள் ..அதுவும் திரியோடு சம்மந்தப்படாத ஒரு   .பதிவு ...தலையை எங்க போய் முட்டுவது ...உதே யாழில் தமிழ்த் தேசியவாதிகள் இந்த மாயாவை  கேவலமாய் கதைத்த பதிவுகள் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

கேட்டு வாங்குவீர்களோ🤣

ஆம்.... நட்புடன் கேட்டேன், கருத்துக்கு நன்றி. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

விதி மீறலை/உங்கள் நிலையைச் சுட்டிக் காட்டினால் அது "மட்டம் தட்டல்" என்றால் அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்!😉

ஜஸ்டின் யாழ்களத்தில் இது வரைக்கும் கள விதிகளை மீறாதவர் என எடுத்துக்கொள்ளலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

 

லலிதா, பத்மினியும் கேரளாதான் 🤣

ஆனால் இவர்கள் யாரும் பிராசன்ன சில்வாவின் பிள்ளைகள் இல்லை - பொயிண்ட்😎

நான் சிங்கள இனவாதத்திற்கு எதிரானவன். சிங்கள மக்களுக்கு எதிரானவன் இல்லை.

சிங்களம் பாலச்சந்திரனுக்கு செய்ததை   நாம் சிங்கள வருங்கால சமுதாயத்திற்கு செய்யக்கூடாது.

இனவாதம் தொடர்கதையாகி விட சந்தர்ப்பங்கள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

நான் சிங்கள இனவாதத்திற்கு எதிரானவன். சிங்கள மக்களுக்கு எதிரானவன் இல்லை.

சிங்களம் பாலச்சந்திரனுக்கு செய்ததை   நாம் சிங்கள வருங்கால சமுதாயத்திற்கு செய்யக்கூடாது.

நானும் இனவாதி இல்லை.  சிங்கள மக்களுக்கு என்னாலான சிறு உதவிகளையும் இங்கேயும் நாட்டிலும் செய்துள்ளேன். இனியும் செய்வேன்.

 சிறுவன் பாலசந்திரனுக்கு செய்ததை மனிதர்கள் எவரும் எவருக்கும் செய்யமாட்டர்கள்.

ஆனால் ஒரு இராணுவ தளபதியின் மகளை,  தன் தந்தையின் “வீரப்பிராதாபத்தை” யிட்டு பெருமை கொள்ளும் ஒருவரை, நிச்சயம் பிரபல்யபடுத்த மாட்டேன், கொண்டாட மாட்டேன். 

அவர் அழியவேண்டும் என நினைக்க மாட்டேன் ஆனால் இவரில் எனது ஒரு நிமிடத்துளியையும் செலவழிக்க விரும்பமாட்டேன்.

நீங்களும் அப்படித்தான் என்பது என் அனுமானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, shanthy said:

அப்போ எதற்கு தலைவர் பிரபாகரன் பற்றி பேசுகிறீர்கள்?  அவரைப் புரிந்து கொள்ளாத உங்களால் ஈழவிடுதலைப் போராட்டம் பற்றி அறிந்து கொள்ள முடியாது.

சீமான் போன்றவர்களுக்கு கோஷம் போடத்தான் முடியும்.

தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை ஈழத்தமிழர்கள் யாரை ஆதரிக்கவேண்டும் யாரை ஆதரிக்க கூடாது என்பதை இங்கே வெளிப்படையாக கூறி விடுங்கள். 
இதை நான் உங்களிடம் கேட்பதற்கான காரணம் நீங்கள் ஈழப்பிரச்சனை சம்பந்தமாக உலகறிந்த பிரமுகர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆனால் ஒரு இராணுவ தளபதியின் மகளை,  தன் தந்தையின் “வீரப்பிராதாபத்தை” யிட்டு பெருமை கொள்ளும் ஒருவரை, நிச்சயம் பிரபல்யபடுத்த மாட்டேன், கொண்டாட மாட்டேன். 

கோஷன் இதற்கான ஆதாரம் எதுவும் இருக்கிறதா? இந்த திரி குறித்தது இந்த கேள்வியை வைக்க வில்லை.
எனக்கு இது பற்றிய தகவல்கள் தேவையாய் இருக்கிறது. அவ்வளவே.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Sasi_varnam said:

கோஷன் இதற்கான ஆதாரம் எதுவும் இருக்கிறதா? இந்த திரி குறித்தது இந்த கேள்வியை வைக்க வில்லை.
எனக்கு இது பற்றிய தகவல்கள் தேவையாய் இருக்கிறது. அவ்வளவே.
 

Youtube இல் போய் රැව්වත් දෑසින් என்று தேடிப்பார்த்தால் ஆதாரம் கிடைக்கலாம் 👀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி வாலி. 
முதல் முறையாக இந்த பாடலை கேட்கிறேன்.
இதை இங்கே எழுதுவதற்கு காரணம், பல தமிழ்நாட்டு யூடூப் சானல்கள் பாரிசாலன், களஞ்சியம் போன்றவர்கள் பலவிதமாக பேசி வருகின்றார்கள். இதன் உண்மை தன்மை பற்றி அறிய விரும்பினேன்.
இந்த பாடல் ஒன்றை தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்றால் அவர்களின் புறிதலில் சில தவறுகள் இருக்கிறது. தமிழர், புலிகள், பயங்கரவாதிகள் என்ற எந்த சொற்தொடரும் இங்கே இல்லை.
ஆனால் அவர்கள் அப்படிதான் யோகானி பாடியிருக்கிறார் என்று அடித்து சொல்கிறார்கள்.

யுத்த களத்துக்கு சென்ற தந்தையை பிரிந்திருந்த காலங்கள், ஏக்கங்களை, பள்ளிநாட்களை 
மையமாக  வடித்து  இந்த பாடல் அமைந்து இருக்கிறது. ஒரு இடத்தில நீரே எனது சிப்பாய் / ராணுவவீரன்  என்றும் எங்கள் (குடும்பம்) தூயரில் மூழ்கியிருந்த போதிலும் நீங்கள் நாட்டை காத்தீர்கள் என்ற தொனியிலும் இரண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளன.

அதுதவிர இருக்கும் மீத வரிகள் எல்லாம் ஒரு மகள், தனது தந்தை இல்லாத நாட்கள், அவரை பிரிந்து இருந்த அவலம், பள்ளி நாட்கள்  பற்றியே பேசுகிறது. 

என்னை பொருத்தவரை யோகானி ஒன்னும் பெரிய இசை நட்சத்திரம் அல்ல. நேற்று பெய்த டிக்டாக்  மழையில் முளைத்த காளான், நாளைக்கு இருக்கும் இடம் தெரியாமல் போவார். இன்னும் ஒரு காளான்  முளைத்துக்கொண்டு இருக்கிறது.
அவரின் அப்பா யுத்தக்குற்றவாளி, முள்ளிவாய்க்கால் கொலைகளின் முக்கிய சாட்சியம் என்பதில் இரு கருத்துகள் கிடையாது.

 

රැව්වත් දෑසින් එක හෙලින්

දැනුනා නුඹේ ආදර වදන්

මට සිහිවේ

ඔබේ ගුණ කඳ මං ගයමි දැන්

මගේ ආලෝකය නුඹ සෑම කල්

ඔබ වන්දේ

තේරෙන් නෑ මේක පටන් ගන්න තැන

මට මගේම හීනෙක තනිවෙන්නට

වරම් නෑ මේක ඇදන් යන්න කමක් නෑ

මට විදිහක් නෑ මේක කියන්න

මේකයි මං ආස විදිහ නුඹේ ගුණ වයන්න

මගේ ආදරේ තරම කියන්න

කියන් ඔබේ සවන්

යොමන් ඔබෙ අකීකරු දෝනිගේ කතාව අහන්න

එනකන් මග බලන් හිටිය අපි වරු ගණන්

දින ගණන් ඔබ නැති මෙසේ කෑවත් නෑ බඩ පිරුණේ නෑ

ඔබ දකිනකන් ගෙට වඩිනකන්

පියතුමනි අපිට පද හැදුවා බේගල් තැනුවා

ඔබ ළඟ නැති හින්දා අපි වින්දා මව නින්දා

වින්දා මම ඒ දෙස බලන් රහසින් ඉකි බින්දා

කළුවර රෑ තනි කෙරුවට ඔබයි පිය රජින්දා

උතුරත් දකුණත් යා කල බල සෙන් නිරින්දා

අපි දුක් වින්දට දිවා රෑ නුඹ රට රැකුවා

වඳින්නේ දෑත් මුදුන් කොට නුඹයි මගේ විරුවා

තිබුන් නෑ හරි ළමා කාලයක්

තිබුනෙම ගැහෙනා නිහඬ බාවයක්

රටින් රටට පිය මනින කාලයක්

එකට කෑවෙ නෑ සැහෙන කාලයක්

එන්නෙපා පාසල් කියපු රාවයක්

ගොදුරක් වෙයි අපි උඹ නිසා

රැව් දෙයි ඒ වදන් කන් පුරවලා

වෙඩි නොවදින වවුනියාව

මතකද නංගිගේ හුරතල් හිනාව

මට තාම මතකයි ඔබ ගාව සුවඳයි

හැම රෑම හඬවයි

අම්මේ තාත්තා කෝ

ගණ කැලයක තනිවෙලා

නුඹ වදිනවා යුද දිවි පසෙකලා

ඒ බව මගේ හිත දැනං හිටි නිසා

හැම දින නුඹ හට ආදරේ කළා

රැව්වත් දෑසින්...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

கோஷன் இதற்கான ஆதாரம் எதுவும் இருக்கிறதா? இந்த திரி குறித்தது இந்த கேள்வியை வைக்க வில்லை.
எனக்கு இது பற்றிய தகவல்கள் தேவையாய் இருக்கிறது. அவ்வளவே.
 

நிலாந்தன் ஒரு பத்தி எழுதியிருக்கின்றார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sasi_varnam said:

யுத்த களத்துக்கு சென்ற தந்தையை பிரிந்திருந்த காலங்கள், ஏக்கங்களை, பள்ளிநாட்களை 
மையமாக  வடித்து  இந்த பாடல் அமைந்து இருக்கிறது. ஒரு இடத்தில நீரே எனது சிப்பாய் / ராணுவவீரன்  என்றும் எங்கள் (குடும்பம்) தூயரில் மூழ்கியிருந்த போதிலும் நீங்கள் நாட்டை காத்தீர்கள் என்ற தொனியிலும் இரண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளன.

இது போதாத சசி இதை புறக்கணிக்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Sasi_varnam said:

யுத்த களத்துக்கு சென்ற தந்தையை பிரிந்திருந்த காலங்கள், ஏக்கங்களை, பள்ளிநாட்களை 
மையமாக  வடித்து  இந்த பாடல் அமைந்து இருக்கிறது. ஒரு இடத்தில நீரே எனது சிப்பாய் / ராணுவவீரன்  என்றும் எங்கள் (குடும்பம்) தூயரில் மூழ்கியிருந்த போதிலும் நீங்கள் நாட்டை காத்தீர்கள் என்ற தொனியிலும் இரண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளன.

நீங்கள் சொல்வது போல தந்தையை பிரிந்திருந்திருந்த நாட்களையும் தாங்களை மற்றவர்கள் பார்த்த விதங்களையும் கூறிய பாடல்.. மேலும், அந்த பாடலில் 

උතුරත් දකුණත් යා කල බල සෙන් නිරින්දා”

வடக்கையும் கிழக்கையும் இணைத்த படைகள் அவமானப்படுத்தப்பட்டன என்ற கருத்தைத்தானே மேலுள்ள வரிகள் கூறுகிறது!!

என்னைப்பொறுத்தவரை இந்த பாடலுக்கோ இல்லை இவருக்கே எங்கள் மக்கள் இந்தளவு முக்கியத்துவம் கொடுக்கத்தேவையில்லை.. இதைவிட பொட்டு மற்றும் ஆறாம் நிலம் படத்தை தயாரித்த தமிழ்பெண் நவயுகாவின் முயற்சிகளை பாராட்டி அவரை ஊக்குவிக்கவேண்டும்.. 

இந்தப்பாடலைப்பற்றியும் பாடகியை பற்றியும் கருத்துக்கள் வந்தமையாலேயே இதை இங்கே எழுதுகிறேன்.. 

Link to comment
Share on other sites

3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் சொல்வது போல தந்தையை பிரிந்திருந்திருந்த நாட்களையும் தாங்களை மற்றவர்கள் பார்த்த விதங்களையும் கூறிய பாடல்.. மேலும், அந்த பாடலில் 

උතුරත් දකුණත් යා කල බල සෙන් නිරින්දා”

வடக்கையும் கிழக்கையும் இணைத்த படைகள் அவமானப்படுத்தப்பட்டன என்ற கருத்தைத்தானே மேலுள்ள வரிகள் கூறுகிறது!!

என்னைப்பொறுத்தவரை இந்த பாடலுக்கோ இல்லை இவருக்கே எங்கள் மக்கள் இந்தளவு முக்கியத்துவம் கொடுக்கத்தேவையில்லை.. இதைவிட பொட்டு மற்றும் ஆறாம் நிலம் படத்தை தயாரித்த தமிழ்பெண் நவயுகாவின் முயற்சிகளை பாராட்டி அவரை ஊக்குவிக்கவேண்டும்.. 

இந்தப்பாடலைப்பற்றியும் பாடகியை பற்றியும் கருத்துக்கள் வந்தமையாலேயே இதை இங்கே எழுதுகிறேன்.. 

பிரபா நீங்கள் கூறிய ரொஹானியின் தந்தையை பற்றிய பாடலை தமிழர்கள் எவரும் கொண்டாடவில்லை.  அவரின் ஜனரஞ்சக பாடலான மெனிகே மகே ஹித்தே  பிடித்திருப்பதால் தமக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். அதில் எந்த தவறும் இருப்பதான எனக்கு படவில்லை.  சில காலத்தின் பின்னர் பத்தோடு பதினொன்றாக அதுவும் போய்விடும். கொலைவெறி பாடலை கூட எமக்குள் பகிர்ந்து கொண்ட எமக்கு அதை விட இனிமையான இந்த பாடலை பகிர்ந்து கொண்டதுல் தவறு இல்லை. அது இயல்பானது. 

 கலைஞர்களை இனவேறுபாடு கூறி பகிரங்கமான எதிர்ப்பது ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதாவது பலனை தரப்போவதில்லை. பிடிக்காத பாடல்களை புறக்கணிக்கலாம். தவறில்லை.

ஈழத்தமிழ் பன்முக கலைஞர் நவயுகா நிச்சயமாக எம்மால் கொண்டாட படவேண்டியவர். அவர் ஏற்கனவே சிங்கள திரையுலகம் கூட அவருக்கான அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. சிங்கள குறும்படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழ் மக்களின் வலிகளை கூறிய ஆறாம் நிலம் திரைப்படம் நவயுகா  இயக்கியது அல்ல. ஐ.பி.சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ஆனந்தரமணனால் இயக்கப் பட்டது. 

அத்திரைப்படத்திற்கு இசையமைதவர் சித்தாங்க ஜெயக்கொடி என்ற சிங்களவர். அத்திரைப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களாக சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்தே பணியாற்றியிருந்தனர். 

பொட்டு திரைப்படம் நவயுகாவின் முழு இயக்கத்தில் வெளிவந்த குறும்படம்.  அதை விட நந்தி குவேனி என்ற யாழ் மண்ணில் தயாரிக்கப்ட்ட திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

பிரபா நீங்கள் கூறிய ரொஹானியின் தந்தையை பற்றிய பாடலை தமிழர்கள் எவரும் கொண்டாடவில்லை.  அவரின் ஜனரஞ்சக பாடலான மெனிகே மகே ஹித்தே  பிடித்திருப்பதால் தமக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். அதில் எந்த தவறும் இருப்பதான எனக்கு படவில்லை.  சில காலத்தின் பின்னர் பத்தோடு பதினொன்றாக அதுவும் போய்விடும். கொலைவெறி பாடலை கூட எமக்குள் பகிர்ந்து கொண்ட எமக்கு அதை விட இனிமையான இந்த பாடலை பகிர்ந்து கொண்டதுல் தவறு இல்லை. அது இயல்பானது. 

 கலைஞர்களை இனவேறுபாடு கூறி பகிரங்கமான எதிர்ப்பது ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதாவது பலனை தரப்போவதில்லை. பிடிக்காத பாடல்களை புறக்கணிக்கலாம். தவறில்லை.

ஈழத்தமிழ் பன்முக கலைஞர் நவயுகா நிச்சயமாக எம்மால் கொண்டாட படவேண்டியவர். அவர் ஏற்கனவே சிங்கள திரையுலகம் கூட அவருக்கான அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. சிங்கள குறும்படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழ் மக்களின் வலிகளை கூறிய ஆறாம் நிலம் திரைப்படம் நவயுகா  இயக்கியது அல்ல. ஐ.பி.சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ஆனந்தரமணனால் இயக்கப் பட்டது. 

அத்திரைப்படத்திற்கு இசையமைதவர் சித்தாங்க ஜெயக்கொடி என்ற சிங்களவர். அத்திரைப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களாக சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்தே பணியாற்றியிருந்தனர். 

பொட்டு திரைப்படம் நவயுகாவின் முழு இயக்கத்தில் வெளிவந்த குறும்படம்.  அதை விட நந்தி குவேனி என்ற யாழ் மண்ணில் தயாரிக்கப்ட்ட திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். 

 

வணக்கம் துல்பன் அண்ணா, 

உண்மைதான் .. மறுக்கவில்லை.. ஆனால் அவருடைய மெனிக்கே மகே ஹித்தே பாடலை நாங்கள் விளம்பரபடுத்த முன்பு சிலவிடயங்களை யோசித்திருக்கவேண்டும் என்பது என் எண்ணம். ஏனெனில் எங்களுக்கு பிடித்த இசை, பாடல், படம், அல்லது ஒரு நாவலை பற்றி எழுதும் பொழுது அதை நாங்கள் மறைமுகமாக விளம்பரபடுத்துகிறோம் என நான் நம்புவதுண்டு..  அந்த வகையில் இதனை பலருக்கு “forward” செய்வதை தவிர்த்திருக்கலாம் என நினைப்பதுண்டு. அவ்வளவே. 

சிலர் இருக்கிறார்கள் படத்தை படமாக பார்க்கவேண்டும்.. கலைஞர்கள் அரசியலிற்கு அப்பாற்பட்டவர்கள் என்பது சரியாக இருந்தாலும் என்னால் மெனிக்கே பாடலை ரசிக்கமுடியவில்லை.. என்னுடைய நட்புவட்டத்திலும் இதையே கூறுகிறேன்.. 

இரண்டாவது, தவறாக ஆறாம் நிலம் பற்றிய தகவலை எழுதிவிட்டேன்..  அந்தப்படத்தில் நடித்தவர் இயக்கவில்லை. மேலும் උතුරත් දකුණත් යා කල බල සෙන් නිරින්දා” இதுகூட வடக்கையும் தெற்கையும்(தகுணத்) இணைத்த என்று வந்திருக்கவேண்டும்.. மன்னிக்கவும்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான் கொடுத்த கடிதத்திற்கு பிரான்ஸ் டென்மார்க் சுவிஸ்லாந்து நாடுகள் குடியுரிமை கொடுக்கின்றது என்ற முழுமையான பொய்  பாடல் இசையால் திசைமாறியது சீமானுக்கு நல்ல  நிம்மதி😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

பிரபா நீங்கள் கூறிய ரொஹானியின் தந்தையை பற்றிய பாடலை தமிழர்கள் எவரும் கொண்டாடவில்லை.  அவரின் ஜனரஞ்சக பாடலான மெனிகே மகே ஹித்தே  பிடித்திருப்பதால் தமக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். அதில் எந்த தவறும் இருப்பதான எனக்கு படவில்லை.  சில காலத்தின் பின்னர் பத்தோடு பதினொன்றாக அதுவும் போய்விடும். கொலைவெறி பாடலை கூட எமக்குள் பகிர்ந்து கொண்ட எமக்கு அதை விட இனிமையான இந்த பாடலை பகிர்ந்து கொண்டதுல் தவறு இல்லை. அது இயல்பானது. 

 கலைஞர்களை இனவேறுபாடு கூறி பகிரங்கமான எதிர்ப்பது ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதாவது பலனை தரப்போவதில்லை. பிடிக்காத பாடல்களை புறக்கணிக்கலாம். தவறில்லை.

ஈழத்தமிழ் பன்முக கலைஞர் நவயுகா நிச்சயமாக எம்மால் கொண்டாட படவேண்டியவர். அவர் ஏற்கனவே சிங்கள திரையுலகம் கூட அவருக்கான அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. சிங்கள குறும்படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழ் மக்களின் வலிகளை கூறிய ஆறாம் நிலம் திரைப்படம் நவயுகா  இயக்கியது அல்ல. ஐ.பி.சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ஆனந்தரமணனால் இயக்கப் பட்டது. 

அத்திரைப்படத்திற்கு இசையமைதவர் சித்தாங்க ஜெயக்கொடி என்ற சிங்களவர். அத்திரைப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களாக சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்தே பணியாற்றியிருந்தனர். 

பொட்டு திரைப்படம் நவயுகாவின் முழு இயக்கத்தில் வெளிவந்த குறும்படம்.  அதை விட நந்தி குவேனி என்ற யாழ் மண்ணில் தயாரிக்கப்ட்ட திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். 

 

நிச்சயமாக இல்லை துல்பன்.

உண்மையிலேயே உங்களுக்கு ஒரு சாதாரண சிங்கள பாடகியின் ஏதோ ஒரு பாட்டுக்கும், ஒரு படைதளபதியின் மகள் தன் தந்தையை, அவரின் படைகளை புகழ்ந்து glorify பண்ணி பாடிய பாட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

அப்படி என்றால், வழமையாக துல்லியமாக செயல்படும் உங்கள் தார்மீக திசைகாட்டியில் (moral compass) எதோ ஒரு சறுக்கல் என்றுதான் நான் சொல்வேன்.

இதே பாடகி காதலை அல்லது வேறு ஒரு உணர்சியை பாடி இருந்தால் கூட பரவாயில்லை. அவர் வீரமாக புகழ்ந்து பாடி இருப்பது எதை? செஞ்சோலையை. 

இதை எதிர்ப்பது வீண் வேலைதான்.

ஆனால் இதன் பின்புலத்தை, பாடல் வரிகளை பற்றி எதுவுமே சொல்லாமல்,  எதோ இன்னுமொரு சிங்கள பாடல் என சிங்களம் தெரியாத எம்மக்கள் மத்தியில் பரப்பி, எம்மை கொடுமை செய்தவர்களை வீரர்களாக கொண்டாடும் பாடலை எமது வாய்களை கொண்டே முணுமுணுக்க வைத்த கயமை உங்களுக்கு உறைக்கவில்லையா?

 

Link to comment
Share on other sites

15 minutes ago, goshan_che said:

நிச்சயமாக இல்லை துல்பன்.

உண்மையிலேயே உங்களுக்கு ஒரு சாதாரண சிங்கள பாடகியின் ஏதோ ஒரு பாட்டுக்கும், ஒரு படைதளபதியின் மகள் தன் தந்தையை, அவரின் படைகளை புகழ்ந்து glorify பண்ணி பாடிய பாட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

அப்படி என்றால், வழமையாக துல்லியமாக செயல்படும் உங்கள் தார்மீக திசைகாட்டியில் (moral compass) எதோ ஒரு சறுக்கல் என்றுதான் நான் சொல்வேன்.

இதே பாடகி காதலை அல்லது வேறு ஒரு உணர்சியை பாடி இருந்தால் கூட பரவாயில்லை. அவர் வீரமாக புகழ்ந்து பாடி இருப்பது எதை? செஞ்சோலையை. 

இதை எதிர்ப்பது வீண் வேலைதான்.

ஆனால் இதன் பின்புலத்தை, பாடல் வரிகளை பற்றி எதுவுமே சொல்லாமல்,  எதோ இன்னுமொரு சிங்கள பாடல் என சிங்களம் தெரியாத எம்மக்கள் மத்தியில் பரப்பி, எம்மை கொடுமை செய்தவர்களை வீரர்களாக கொண்டாடும் பாடலை எமது வாய்களை கொண்டே முணுமுணுக்க வைத்த கயமை உங்களுக்கு உறைக்கவில்லையா?

 

கோஷான்,

தமிழ் ரசிகர்களால் புகழ்ந்து பாராட்டப்பட்ட  'மெனிக்கே மகே ஹித்தே...' என்ற பாடல் சிங்கள இராணுவத்தை புகழ்ந்து பாடப்பட்ட பாடல் அல்ல. அது ஒரு பெண்ணைப் பற்றிய சாதாரண பாடல்.

சிங்கள இராணுவத்தை புகழ்ந்த வரிகளைக் கொண்ட பாடல் பெரியளவில் பிரபலமாகவில்லை. மெனிக்கே பாடலின் பின் தான் அவர் முன்னர் பாடிய பாடல்களை தேடிப் பார்த்து கேட்க முனைகின்றனர்.

மெனிக்கே பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே உள்ள இணைப்பில் உள்ளது.

 

 

https://www.lyricstrip.com/manike-mage-hithe-lyrics-english-translation/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

 

இந்த பாட்டுக்குத் தான் முக புத்தகத்தில் ஒரு லிங் உலாவுது என்று நினைக்கிறேன்.. சாம்பிராணி தட்டொடு ஒருவர் டான்ஸ் ஆடுவார்..😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, யாயினி said:

இந்த பாட்டுக்குத் தான் முக புத்தகத்தில் ஒரு லிங் உலாவுது என்று நினைக்கிறேன்.. சாம்பிராணி தட்டொடு ஒருவர் டான்ஸ் ஆடுவார்..😄

காலையில் பார்த்தேன் இப்ப தேடவேண்டி இருக்கு சாமியாரின் டான்சும் நல்லா இருக்கு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

காலையில் பார்த்தேன் இப்ப தேடவேண்டி இருக்கு சாமியாரின் டான்சும் நல்லா இருக்கு 🤣

 | Facebook

இதைப் பாரத்துட்டு இரவு யாருக்காவது கெட்ட கனவு வந்தால் நாமள் பொறுப்பல்ல..🤭

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.