Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னத்தை சொல்ல.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலை நடந்த ஆர்ப்பாட்ட பேரணியிலை கலந்து கொள்ளவும் வேறை பல சந்திப்புக்களிற்காகவும்.லண்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சுவாரசியமான கதை ....முடிவும் நன்று கேட்ட ஒரு லட்சம் குரல்களில் உங்க குரலும் இருந்தது பெரு மகிழ்ச்சி நானும் என்னத்தை சொல்ல .............சர்வதேசம் தான் தூங்குகிறது .........இல்லை தூங்குறமாதிரி நடிக்கிறது ..........முடிவு ஒன்று வரத்தானே வேண்டும்.......அதற்கிடையில் நம் இனம் ? ..

ஹி ஹி... கவனயீர்ப்புக்கு போக முன்னமே உங்களின் கவனம் துனிசியா கேட் பக்கம் நின்றவள் மீது போய்ட்டுது போல...

அதைவிட சிலநேரம் ஜட்டியைகூட உருவிப்பாத்துத்தான் அனுப்புறாங்கள்..அவையள் கேட்ட பொருள்கள் எதவுமே என்னட்டை இல்லாதனாலை போடிங்மட்டையை தந்து அனுப்பிவிட்டாங்கள்..

நல்ல வேளை...இருக்கிறதை கேட்கவில்லை....கேட்டிருந்தா குடுத்துட்டெல்லோ நீங்கள் போயிருக்க வேண்டும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோக நேரங்களில் ஒரு கவனயீர்ப்பில் சம்பந்தப்பட்டதுமான மிக சுவாரசியமான சொந்தக்கதை சோகக்கதை ...கதை வசனம் எழுதுவதற்கு அருமையானவர் நீர். ரசித்தேன் சிரித்தேன் ...

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சுவாரசியமான கதை ....முடிவும் நன்று கேட்ட ஒரு லட்சம் குரல்களில் உங்க குரலும் இருந்தது பெரு மகிழ்ச்சி நானும் என்னத்தை சொல்ல .............சர்வதேசம் தான் தூங்குகிறது .........இல்லை தூங்குறமாதிரி நடிக்கிறது ..........முடிவு ஒன்று வரத்தானே வேண்டும்.......அதற்கிடையில் நம் இனம் ? ..

நிலாமதி உண்மையில் ஒரு மாதத்திற்கும் மேலாகஓடியொடி கத்திக்கொண்டுதானிருக்கிறம

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா ஒரு பேப்பர்காராள காணவில்லையே என்று பார்த்தன் வந்தீட்டீங்கள் போல

தர்மகத்தாவும் கருணாநிதியும் என்று கதை சொன்ன ஆழு இன்று என்னத்தை சொல்ல என்று ஒரு கதை சொல்லிவிட்டார் மனிசனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போகும் இடமெல்லாம் அமையுது அங்க என்னடா என்னடா என்றா தர்மகத்தாட மகள் இங்க துனிசியா நடக்கட்டும் நடக்கட்டும் :o:(:o

அருமையா இருக்கு உங்கள் உண்மை கதை... சாத்திரி அண்ணா... சிரிக்கிற மாதிரியும் இருந்தது..

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி எதுவும் நடகக்கூடாது எண்டு மருதடிப்பிள்ளையாரை மனசுக்கை நினைச்சபடி லண்டனிலை போய் இறங்கிட்டன்

கடல் கடந்தாலும் மருதடியானை மறக்க ஏலாது.............மருதடியானுக்கு அரோகரா......மருதடியானுக்கு இப்ப இராணுவம் பாதுகாப்பு கொடுக்குது.......தெரியுமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னடா ஒரு பேப்பர்காராள காணவில்லையே என்று பார்த்தன் வந்தீட்டீங்கள் போல

தர்மகத்தாவும் கருணாநிதியும் என்று கதை சொன்ன ஆழு இன்று என்னத்தை சொல்ல என்று ஒரு கதை சொல்லிவிட்டார் மனிசனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போகும் இடமெல்லாம் அமையுது அங்க என்னடா என்னடா என்றா தர்மகத்தாட மகள் இங்க துனிசியா நடக்கட்டும் நடக்கட்டும் :):):icon_idea:

முனிவர் உங்களிற்கில்லாத மச்சமா??? என்றாலும் வயித்தெரிச்சல் வேண்டாம்.. :lol:

கடல் கடந்தாலும் மருதடியானை மறக்க ஏலாது.............மருதடியானுக்கு அரோகரா......மருதடியானுக்கு இப்ப இராணுவம் பாதுகாப்பு கொடுக்குது.......தெரியுமோ?

என்ன செய்ய புத்தன் மருதடியானிற்கு வந்த சோதனை.. எத்தனை கடல் கடந்தாலும் சின்னவயசிலையிருந்தே நானும் மருதடியானும் நல்ல சினேகிதம்.. மறக்க முடியாது :( :(

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நாம் சிரித்தக்கொண்டே அழுகின்றோம்

சோகத்தையும் சுவையாகச் சொல்லும் எழுத்தாற்றல் சாத்திரிக்கேஉரியது நன்றிகள்

கண்மணி அக்காவை கனகாலத்துக்கு பிறகு கண்டது சந்தோசம்.

-------------------------

சாத்திரி அண்ணை, நீங்கள் விமானத்தில போனபோது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எங்கள் பிரச்சனைகளை மற்ற ஆக்களுக்கு சொல்லி இருக்கலாமே. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இருக்கலாமே. குறைந்தது சிறீ லங்கா அரசாங்கத்தின் இன அழிப்பை நிறுத்தச்சொல்லும் ரீ-சேட்டை போட்டுக்கொண்டு போய் இருக்கலாமே.

அடுத்ததடவை அப்படிச் செய்துபாருங்கோ. இப்படியான பயணங்களின்போது எக்கச்சக்கமாக இல்லாது அளவாக உணர்வுகளை வெளிப்படுத்தலாம் என்று நினைக்கின்றேன். எக்கச்சக்கமாக போனால் பிறகு தீவிரவாதி என்று உள்ளுக்க போட்டுடுவாங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நாம் சிரித்தக்கொண்டே அழுகின்றோம்

சோகத்தையும் சுவையாகச் சொல்லும் எழுத்தாற்றல் சாத்திரிக்கேஉரியது நன்றிகள்

கண்மணியக்கா கன காலத்திற்கு பிறகு யாழில் கண்டது மகிழ்ச்சி..அழவிற்கு மீறி ஒரு மனிதனிற்கு சோகம் வந்தாலும் அதை நினைத்து அழுவதா சிரிப்பதா என்ற நிலை வந்துவிடும் அந்த நிலையில்தான் நாங்கள் இப்பொழுது.. வெள்ளைக்காரலை கேட்டால் இதுவும் ஒரு மனவியாதியெண்டு ஏதாவது ஒரு மேனியா இல்லாட்டி போபியா எண்டு ஒரு பெயரை சொல்லுவான்.. :lol:

கண்மணி அக்காவை கனகாலத்துக்கு பிறகு கண்டது சந்தோசம்.

-------------------------

சாத்திரி அண்ணை, நீங்கள் விமானத்தில போனபோது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எங்கள் பிரச்சனைகளை மற்ற ஆக்களுக்கு சொல்லி இருக்கலாமே. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இருக்கலாமே. குறைந்தது சிறீ லங்கா அரசாங்கத்தின் இன அழிப்பை நிறுத்தச்சொல்லும் ரீ-சேட்டை போட்டுக்கொண்டு போய் இருக்கலாமே.

அடுத்ததடவை அப்படிச் செய்துபாருங்கோ. இப்படியான பயணங்களின்போது எக்கச்சக்கமாக இல்லாது அளவாக உணர்வுகளை வெளிப்படுத்தலாம் என்று நினைக்கின்றேன். எக்கச்சக்கமாக போனால் பிறகு தீவிரவாதி என்று உள்ளுக்க போட்டுடுவாங்கள்.

கலைஞன் நீங்கள் சொன்னதுபோல ரீ சேட் மட்டுமல்ல குடையும் கொண்டுதான் திரியிறன்.. என்ரை காரிலையும் இனஅழிப்பை நிப்பாட்ட சொல்கிற வசனங்கள்தான்.. கார் கழுவியே 3 மாதமாகிது.. :icon_idea:

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கதை அழகு

வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கதை அழகு

வாழ்த்துக்கள்

உண்மையாகவா?? நன்றிகள்.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் என்னத்தை சொல்ல .......... நல்ல கதை :D

கனகாலத்திற்கு பிறகு சிரிக்கமுடிந்தது.

sathiri Posted Yesterday, 10:47 PM

QUOTE (nige @ May 9 2009, 06:50 AM)

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கதை அழகு

வாழ்த்துக்கள்

உண்மையாகவா?? நன்றிகள்..

ஏன் இப்படி ஒரு சந்தேகம்

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி அண்ணா கதை நன்றாக இருக்குறது அது சரி உங்களை கூட்டிப் போக வந்த அந்த யாழ் கள உறுப்பினர் யார் என தெரிந்து கொள்ளலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி அண்ணா கதை நன்றாக இருக்குறது அது சரி உங்களை கூட்டிப் போக வந்த அந்த யாழ் கள உறுப்பினர் யார் என தெரிந்து கொள்ளலாமா?

உதென்ன கேள்வி ரதி :) அது பரமரகசியம். :o

சாஸ்திரி அண்ணா கதை நன்றாக இருக்குறது அது சரி உங்களை கூட்டிப் போக வந்த அந்த யாழ் கள உறுப்பினர் யார் என தெரிந்து கொள்ளலாமா?

உங்களுக்கும் தெரிந்தவர்தான் ரதி அப்படித்தான் நினைக்கிறேன் எதுக்கும் கேட்டு பாருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி அண்ணா கதை நன்றாக இருக்குறது அது சரி உங்களை கூட்டிப் போக வந்த அந்த யாழ் கள உறுப்பினர் யார் என தெரிந்து கொள்ளலாமா?

அது வந்து.. அது வந்து... மறந்து போச்சுது...... :wub:

கருத்துச்சொன்ன குமாரசாமி மற்றும் யாழ்கவி ஆகியோரிற்கும் நன்றிகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் உங்களிற்கில்லாத மச்சமா??? என்றாலும் வயித்தெரிச்சல் வேண்டாம்.. :(

யோவ் சாத்து எரிஞ்ச கொள்ளிகட்டைமாதிரி இருக்கு உடம்பு அதுக்குள்ள மச்சமா மச்சம் எது தோல் எது எண்டு கண்டு பிடிக்க முடியல்லப்பா :):unsure:

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

போடிங் எடுக்கிற இடத்திற்போனால்...அங்கை உன்னட்டை கத்தி இருக்குதா...துவக்கு இருக்குதா...குண்டு வைச்சிருக்கிறியா.. என்று சில கேனைத்தனமான கேள்வியெல்லாம் கேட்டாங்கள்..இலண்டனிலை கொக்கோ கோலா போத்திலுக்குள்ளை திரவக்குண்டு வைச்க முயற்சி செய்ததிற்கு பிறகு இங்கை விமான நிலையங்களிலை குடிக்கிற தண்ணிகூட கொண்டு போகஏலாது.. அதைவிட சிலநேரம் ஜட்டியைகூட உருவிப்பாத்துத்தான் அனுப்புறாங்கள்..அவையள் கேட்ட பொருள்கள் எதவுமே என்னட்டை இல்லாதனாலை போடிங்மட்டையை தந்து அனுப்பிவிட்டாங்கள்..

அமெரிக்கா செல்பவர்களுக்கு பிரித்தானியா செல்பவர்களை விட அதிக சோதனைகள் செய்வார்கள். வெள்ளைக்காரர்கள் ,ஆசியர்கள், கறுப்பர்கள் என்று எல்லோரையும் விடாமல் சோதனை செய்வார்கள். ஆனால் வட இந்திய நடிகர் சாருக்கான் தன்னைச் சோதனை செய்து விட்டார்கள். தான் ஒரு பெரிய நடிகர். தன்னை அவமதிப்புச் செய்துவிட்டார்கள் என்று அவர் சொன்ன செய்தி இந்திய ஊடகங்களில் வந்தது. உடனே ஒரு சில ஊடகங்கள் அமெரிக்கா இனவெறி நாடு என்றும் எழுதியது. உப்பிடித்தான் அவுஸ்திரெலியாவில் ஒரு இந்தியர் குடிச்சுப் போட்டு செய்த கலாட்டாவினால் அடி வாங்கிய போது, தமிழக அப்பாவி மீனவர்கள் கொல்லப்பட்ட போது வாய் திறக்காத இந்திய ஊடகங்களும் அவுஸ்திரெலியா இனவெறி நாடு என்று செய்தி வெளியிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கல்லுப் பிள்லையார் மாதிரி நாங்களும்தான் விமான நிலையங்கலால் போய்வருகிறம். பொறாமைப் படவில்லை சாஸ்திரி இயலாமையின் குரல் மட்டுமே. லண்டன் ஊர்வலம்போல பல பெரும் அணி திரளல்கள் இரச தந்திரரீதியான குறைபாடுகளால் தரவேண்டிய கனிகலை நிறைவாகத் தரவில்லை. எங்கள் மக்கலை நிரகரிக்காத நாடுகள்கூட எங்கள் சின்னங்களை நிராகரித்து விட்டது. அவர்களுக்கு எங்கள் சின்னங்கள் தற்கொலைக் குண்டு தாரிகளின் சின்னங்களாகவும் ஜெனிவாவில் பேச மாட்டோம் என்று சொன்னவர்களின் சின்னங்களாகவும் மேற்க்கு நாடுகளில் குற்றச் செயல்களோடு சம்பந்த பட்ட சின்னங்களாகவுமே தென்படுகிறது. இதைவிட முல்லைக் கடற்க்கரையில் இருந்து துப்பாக்கிக் காயங்களோடு வந்த மக்கள் ஐசிஆர்சியிடம் அழுதளுது சொன்ன கதைகளின் தாக்கம் வேறு. உலக அரசியல் நிலமைக்கு வெளியில் தனிப்பட்ட ஆதரவு காட்டுவதற்க்குக்கூட உலகம் தயராக இல்லை. எங்கள் சின்னங்களா எங்கள் மக்களா என்ற கேழ்விக்கு சின்னங்கள் என்கிற பதில்தான் புலத்தில் இருந்து எழுகிறது. சர்வதேச சமூகம் அதனை ஏற்கும் நிலையில் இல்லை என்றுதான் தோன்றுகிறது. யார் இதையெல்லாம் கேட்க்கப் போகிறார்கள்?

பொயற்,

நீங்கள் மிக மோசமான முறையில் ழகர, ளகர, லகரப் பிழைகள் விடுவதற்கு என்ன காரணம்?

பிள்லையார்

நிலையங்கலால்

கனிகலை

மக்கலை

அழுதளுது

கேழ்விக்கு

இன்னும் ஒரு முக்கிய விடயம். வல்லின மெய்கள் அடுத்தடுத்து வரக் கூடாது.

வல்லின மெய்கள்: க், ச், ட், த், ப், ற்

இதில் நீங்கள் விட்டுள்ள தவறுகள்

மேற்க்கு

கடற்க்கரையில்

காட்டுவதற்க்குக்கூட

கேட்க்கப் போகிறார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.