Jump to content

வயது வந்தோருக்கு மட்டுமான சிரிப்புகள்


Recommended Posts

ஒரு பெரியவர் பெரிய பணக்காரர். அல்லும் பகலும் வேலை பார்த்து ஏழு பெற்று பெரியவர்களாக ஆக்கினார். அதுகளோ கண்ணு தெரியாத இந்த பெரியவரை கையில் ஒரு கம்பை கொடுத்து வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.

கண் தெரியாததால் கம்பை சாலையில் தட்டி தட்டி நடந்து கொண்டு இருந்தார். அந்த சத்தத்தில் எரிச்சலுற்ற ஒருவர் ஒரு ரப்பரை வாங்கி கம்பின் முனையில் மாட்டிவிட்டு ( சத்தம் வராதிருக்க ) அந்த பெரியவர் கதையை கேட்டார் . கேட்டு முடிந்ததும் சொன்னார் . கொஞ்ச வருடம் முன்பு உம்மை பார்த்திருந்தால் வேறு ஒரு ரப்பர் வாங்கி கொடுத்து இருப்பேன் . அந்த ரப்பரை நீர் மாட்டியிருந்தால் இந்த நிலைமையே உமக்கு வந்திருக்காது என்றார்

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

ஒருவர் தன் மிதிவண்டியை தொலைத்துவிட்டு காவல் நிலைய ஆணையரிடம் முறையிட்டார். ஆணையர் கூறினார் "கவலை படாமே போய் வா . நான் மறக்காது உன் வண்டியை கண்டுபிடித்து தருகிறேன்"

வண்டி இழந்தவரும் அவருக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் இடைவிடாது தேடினார். பொழுது சாய்ந்தது. ஊருக்கு வெளியே வரை தேடி வந்த களைப்பில் ஒரு வீட்டின் திண்ணையில் சாய்ந்தார்.

வீட்டினுள் சிரிப்பும் சிணுங்கலும் வளையல் குலுங்கல் இன்னும் என்னவெல்லாமோ சத்தம் கேட்டது. களைப்பையும் மீறிய ஆர்வத்தோடு ( நம்மாட்கள் பலருக்கு இந்த பழக்கம் இருப்பதா கேள்விப்பட்டேன் . உண்மையாகவா ??? ) கதவு இடுக்கில் கண் வைத்து பார்த்தான் . உள்ளே >>>>>>>

அந்த காவல் ஆணையர் ஒரு பெண்ணோடு ஜல்சா மூடில் இருந்தார் . அந்த மூடிலேயே பெண்ணிடம் கூறினார். " கண்ணே வா ! எல்லாம் மறப்போம் ! அருகில் கதைப்போம் ! உலகை மறப்போம் ! உல்லாசமாக இருப்போம் "

வெளியிலிருந்து நம்ம ஆள் கத்தி கூவினார் " அய்யா எதை வேணும்னாலும் மறந்திடுங்க . ஆனா என் மிதிவண்டி காணாம போனதா மட்டும் மறந்திராதீங்க "

Link to comment
Share on other sites

கொஞ்ச வருடம் முன்பு உம்மை பார்த்திருந்தால் வேறு ஒரு ரப்பர் வாங்கி கொடுத்து இருப்பேன் . அந்த ரப்பரை நீர் மாட்டியிருந்தால் இந்த நிலைமையே உமக்கு வந்திருக்காது என்றார்

:wub: ஹாஹா

Link to comment
Share on other sites

:wub::o:(
Link to comment
Share on other sites

ஒருவர் தன் மிதிவண்டியை தொலைத்துவிட்டு காவல் நிலைய ஆணையரிடம் முறையிட்டார். ஆணையர் கூறினார் "கவலை படாமே போய் வா . நான் மறக்காது உன் வண்டியை கண்டுபிடித்து தருகிறேன்"

வண்டி இழந்தவரும் அவருக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் இடைவிடாது தேடினார். பொழுது சாய்ந்தது. ஊருக்கு வெளியே வரை தேடி வந்த களைப்பில் ஒரு வீட்டின் திண்ணையில் சாய்ந்தார்.

வீட்டினுள் சிரிப்பும் சிணுங்கலும் வளையல் குலுங்கல் இன்னும் என்னவெல்லாமோ சத்தம் கேட்டது. களைப்பையும் மீறிய ஆர்வத்தோடு ( நம்மாட்கள் பலருக்கு இந்த பழக்கம் இருப்பதா கேள்விப்பட்டேன் . உண்மையாகவா ??? ) கதவு இடுக்கில் கண் வைத்து பார்த்தான் . உள்ளே >>>>>>>

அந்த காவல் ஆணையர் ஒரு பெண்ணோடு ஜல்சா மூடில் இருந்தார் . அந்த மூடிலேயே பெண்ணிடம் கூறினார். " கண்ணே வா ! எல்லாம் மறப்போம் ! அருகில் கதைப்போம் ! உலகை மறப்போம் ! உல்லாசமாக இருப்போம் "

வெளியிலிருந்து நம்ம ஆள் கத்தி கூவினார் " அய்யா எதை வேணும்னாலும் மறந்திடுங்க . ஆனா என் மிதிவண்டி காணாம போனதா மட்டும் மறந்திராதீங்க "

இதன் மறு வடிவம்: ஒரு வயதானவர் தனது ஆட்டை தொலைத்து விட்டார்.அவரும் ஊர் முழுக்க தேடி ஆட்டை கண்டு பிடிக்கவில்லை.மழையும் தூற தொடங்க வயோதிபர் அருகில் உள்ள வீட்டு திண்ணையில் ஒதுக்கினார்.

வீட்டில் காதலர்கள் சல்லாபத்தின் ஈடுபடும் சத்தம் கேட்டு வயோதிபர் தனது புலன்களை கூர்மையாக்கி கொண்டார். பெண் இன்ப அதிர்ச்சியில் "ஏழு உலகமும் தெரிகிறது" என்றும் இன்னும் பலவாறும் உளறினார். கிழவர் கதவை தட்டி என்னுடைய ஆடு நிச்சயமாக உங்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்றார். :wub:

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்.... எனக்கும் இப்படி நிறையத் தெரியும்... ஆனால் ஒரு மட்டுவாக இருந்து கொண்டு "நீ எப்படி எழுதலாம்" என்று புரட்சிகரமாக கேட்பதற்கென்றே பலர் இருக்கினம்...

Link to comment
Share on other sites

இதன் மறு வடிவம்:...

பெண் இன்ப அதிர்ச்சியில் "ஏழு உலகமும் தெரிகிறது" என்றும் இன்னும் பலவாறும் உளறினார். கிழவர் கதவை தட்டி என்னுடைய ஆடு நிச்சயமாக உங்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்றார். :o

:(:D :D :wub:

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்.... எனக்கும் இப்படி நிறையத் தெரியும்... ஆனால் ஒரு மட்டுவாக இருந்து கொண்டு "நீ எப்படி எழுதலாம்" என்று புரட்சிகரமாக கேட்பதற்கென்றே பலர் இருக்கினம்...

கவலை படாதீர் . தனி மடலில் எனக்கு மட்டும் அனுப்பி வையுங்கள். நான் என் பெயரை போட்டு பிரசுரிக்கிறேன் . பின்னால் ஏதும் பிரச்சினை வந்தால் ஒழிய உங்கள் பேரை உபயோகிக்க மாட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலை படாதீர் . தனி மடலில் எனக்கு மட்டும் அனுப்பி வையுங்கள். நான் என் பெயரை போட்டு பிரசுரிக்கிறேன் . பின்னால் ஏதும் பிரச்சினை வந்தால் ஒழிய உங்கள் பேரை உபயோகிக்க மாட்டேன்

:o:(:wub:

Link to comment
Share on other sites

மூன்று மாடி கட்டிடத்தின் கீழே நின்று ஒருவர் மேலே கட்டிடத்தை பார்த்து காது கூசும் வார்த்தைகளால் திட்டி கொண்டே இருந்தார் . அதை பார்த்த ஒரு சமூக சேவகர் (???) யாரை திட்டுகிறாய் என கேட்டதற்கு திட்டியவர் மேலே கையை காண்பித்தார்

சமூக சேவகர் முதல் மாடியாளர் கதவை தட்டி உம்மை ஒருவர் கீழே நின்று திட்டி கொண்டு இருக்கிறார் என கூற அவரோ என்னை திட்டவில்லை மேலே இருப்பவரை திட்டுகிறான் என கூறினார்.

இரண்டாவது மாடியாளரும் அதே கருத்தை கூறினார்.

மூன்றாவது மாடிக்கு சென்று நம்மாள் ( சமூக சேவகர் ) கதவை தட்டினார் . இரண்டு முறை தட்டியபின் மூன்றாவது முறை ஒரு சர்தார்ஜி கதவை திறந்தார். கீழே நின்று திட்டிக்கொண்டு இருக்கும் விஷயத்தை சொல்ல சர்தார்ஜி நம்மாளை உள்ளே இழுத்து கதவை சாத்தினார்.

சிறிது நேரம் கழித்து நம்மாள் கீழே வந்து ஏற்கனவே இருந்தவரோடு சேர்ந்து கொண்டு திட்ட ஆரம்பித்தார்.

மூன்று மாடி கட்டிடத்தின் கீழே நின்று இருவர் மேலே கட்டிடத்தை பார்த்து காது கூசும் வார்த்தைகளால் திட்டி கொண்டே இருக்கின்றனர். யாழ் களத்தை சேர்ந்த யாராவது என்ன ஏதுன்னு அவர்களிடம் போய் கேட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

sardarji.jpg

வீட்டில் சர்தார்ஜீயும் மனைவியும்

இரவு குளித்து விட்டு, சர்தார்ஜீ ஆடையணிந்து பெட்ரூம் வருகிறார்:

மனைவி: பக்கத்தில வாங்க,

சர்தார்: இதோ.... இதோ.... வந்துட்டேன்,

மனைவி: என்னங்க நீங்க போட்டிருக்கிற டாப்சை கழட்டுங்க.

சர்தார்: சரி அன்பே (சர்தார் மனசுக்குள் குதூகலம், மனைவி செம மூடில் இருக்கிறார்)

மனைவி: நீங்க போட்டிருக்கிற பேண்டையும் கழட்டுங்க

சர்தார்: (உற்சாகத்துடன்) இதோ ஒரு நொடியில் கழட்டிர்றேன்.

மனைவி: அப்படியே உள்ளாடையும்......

சர்தார்: வெக்கப்பட்டு கொண்டே கழட்டுகிறார்

மனைவி: இதுவே...... கடைசி தடவையா இருக்கட்டும், எத்தனை முறை உங்களுக்கு சொல்றது, என் சுடிதாரை எடுத்து போட்டுக்காதீங்கன்னு....

.

Link to comment
Share on other sites

இதன் மறு வடிவம்: ஒரு வயதானவர் தனது ஆட்டை தொலைத்து விட்டார்.அவரும் ஊர் முழுக்க தேடி ஆட்டை கண்டு பிடிக்கவில்லை.மழையும் தூற தொடங்க வயோதிபர் அருகில் உள்ள வீட்டு திண்ணையில் ஒதுக்கினார்.

வீட்டில் காதலர்கள் சல்லாபத்தின் ஈடுபடும் சத்தம் கேட்டு வயோதிபர் தனது புலன்களை கூர்மையாக்கி கொண்டார். பெண் இன்ப அதிர்ச்சியில் "ஏழு உலகமும் தெரிகிறது" என்றும் இன்னும் பலவாறும் உளறினார். கிழவர் கதவை தட்டி என்னுடைய ஆடு நிச்சயமாக உங்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்றார். :lol:

"ஏழு உலகமும் தெரிகிறது" என்றும் இன்னும் பலவாறும் உளறினார். கிழவர் கதவை தட்டி அந்த எழு உலகில் என் ஆடு எங்காவது தெரியுதான்னு பார்த்து சொல்லும்மா என்றார்.

Link to comment
Share on other sites

அரை நிர்வாணமாக ஒரு செழுமங்கை உறங்கிக்கொண்டு இருந்தாள். அவள் மேனி முழுவதும் ஊர்ந்து உறவாடிய எறும்புகள் இரண்டு மார்பின் அருகில் வந்தது .

ஒரு எறும்பு மற்றொரு எறும்பிடம் கூறியது . பார்த்து வா வழுக்கி விழுந்து விடுவாய் .

மற்றொரு எறும்போ இதைவிட உயரமான இடங்களில் எல்லாம் ஏறியிருக்கிறேன் . இது என்ன பிரமாதம் ???

பதில் அளித்தது முதல் எறும்பு உலகமே வழுக்கி விழுகின்ற இடம் இது . நீ மட்டும் விதிவிலக்கு இல்லை .

எச்சரிக்கை

இன்னும் போக போக விபரீதமாக அசைவ சிரிப்புகள் கொட்டலாம். கள பொறுப்பாளர்களோ மட்டுறுத்துனர்களோ கவனித்து அறிவுரை வழங்குதல் நலம்

Link to comment
Share on other sites

ஒருமுறை நான் ரயிலில் பயணம் செய்தபொழுது, ஒருவர் ஏழெட்டுக் குழந்தைகளுடன் வந்திருந்தார். அவருக்கு வயது 45-க்குள்தான் இருக்கும். நான் அவரிடம் "இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அரசாங்கம் எவ்வளவோ செலவழித்து விளம்பரம்மெல்லாம் கொடுக்கிறதே அதை நீங்கள் பார்த்ததில்லையா" என்றேன்.

"அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, இந்தக் குழந்தைகளெல்லாம் கடவுள் கொடுத்த சொத்து" என்றார்.

"அது எப்படியப்பா கடவுள் கொடுக்கிறதா இருந்தாக்கூட நீ கர்பத்தடை முறைகளை கடைபிடித்தால் இரண்டோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமே. அதற்கு கடவுள் என்ன அப்ஜெக்ட்டா செய்யப் போகிறார்" என்றேன்.

அவர் கேட்பதாக இல்லை."உங்களுக்கு இதெல்லாம் புரியாது சார், இது கடவுள் கொடுத்த வரம் எத்தனையோ பேர் குழந்தை இல்லாமெ இருக்காங்களே அவர்களிடம் போய் பேசுங்கள்" என்று சொல்லிவிட்டார்.

பிறகு வண்டி கிளம்பியது, எல்லோரும் தூங்க ஆரம்பித்தோம். ஜிலு ஜிலுவென்று காற்று அடித்ததால், பாத்ரூம் செல்ல வேண்டுமென்று கீழே இறங்கினேன். அப்போது அவருடைய வேட்டி கலைந்திருந்தது. அவரை எழுப்பினேன். "வேட்டியை ஒழுங்காக கட்டிக் கொளுங்கள், கடவுள் தெரிகிறார்" என்றேன்.

அதாவது எதனால் குழந்தை பிறக்கிறது ? அதற்கு நாம் தான் காரணம் என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள். :lol::lol:

Link to comment
Share on other sites

ஒருமுறை நான் ரயிலில் பயணம் செய்தபொழுது, ஒருவர் ஏழெட்டுக் குழந்தைகளுடன் வந்திருந்தார். அவருக்கு வயது 45-க்குள்தான் இருக்கும். நான் அவரிடம் "இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அரசாங்கம் எவ்வளவோ செலவழித்து விளம்பரம்மெல்லாம் கொடுக்கிறதே அதை நீங்கள் பார்த்ததில்லையா" என்றேன்.

"அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, இந்தக் குழந்தைகளெல்லாம் கடவுள் கொடுத்த சொத்து" என்றார்.

"அது எப்படியப்பா கடவுள் கொடுக்கிறதா இருந்தாக்கூட நீ கர்பத்தடை முறைகளை கடைபிடித்தால் இரண்டோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமே. அதற்கு கடவுள் என்ன அப்ஜெக்ட்டா செய்யப் போகிறார்" என்றேன்.

அவர் கேட்பதாக இல்லை."உங்களுக்கு இதெல்லாம் புரியாது சார், இது கடவுள் கொடுத்த வரம் எத்தனையோ பேர் குழந்தை இல்லாமெ இருக்காங்களே அவர்களிடம் போய் பேசுங்கள்" என்று சொல்லிவிட்டார்.

பிறகு வண்டி கிளம்பியது, எல்லோரும் தூங்க ஆரம்பித்தோம். ஜிலு ஜிலுவென்று காற்று அடித்ததால், பாத்ரூம் செல்ல வேண்டுமென்று கீழே இறங்கினேன். அப்போது அவருடைய வேட்டி கலைந்திருந்தது. அவரை எழுப்பினேன். "வேட்டியை ஒழுங்காக கட்டிக் கொளுங்கள், கடவுள் தெரிகிறார்" என்றேன்.

அதாவது எதனால் குழந்தை பிறக்கிறது ? அதற்கு நாம் தான் காரணம் என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள். :lol::lol:

:D :D :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது அவருடைய வேட்டி கலைந்திருந்தது. அவரை எழுப்பினேன். "வேட்டியை ஒழுங்காக கட்டிக் கொளுங்கள், கடவுள் தெரிகிறார்" என்றேன்.

இப்பதானே எனக்கே தெரியுது

என்னுடனும் கடவுள் இருக்கிறாரென்று.... :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதானே எனக்கே தெரியுது

என்னுடனும் கடவுள் இருக்கிறாரென்று....

விசுகு! இப்பத்தான் உங்களிடம் கடவுள் இருக்கிறார் என்று கண்டுகொண்டிங்கள், இனி நீங்கள்தான் கடவுள் என்று காண கொஞ்ச தூரம் போகவேண்டும். (அதுக்காக அவசரப்பட்டு வீட்டைவிட்டு ரோட்டில இறங்கி ஓடக்கூடாது).

தத்துவம், உபயம் கமல்.

படம், அன்பேசிவம்.

Link to comment
Share on other sites

கல்யாணமாகிச் சில வருஷங்கள் ஆகியும் தமக்கு குழந்தை இல்லை என்பதால் அந்த தம்பதியர் வைத்திய பரிசோதனைக்குச் சென்றனர். மனைவிக்கு சில பரிசோதனைகள் செய்தபிறகு, கணவனிடம் “ உங்கள் விந்தில் உயிரணு எண்ணிக்கையை (sperm count) கணக்கிட வேண்டும். அதனால் அந்த உள்ளறைக்குப் போய், இதில் உங்கள் விந்தை கொண்டுவாருங்கள்” என்று மூடியுடன் உள்ள சிறு கண்ணாடிக் குடுவை ஒன்றைக் கொடுத்துவிட்டு, மனைவியிடம், “நீங்களும் வேணும்னா ஒத்தாசை செய்யுங்க” என்று அனுப்பினார்.

அரைமணி நேரம் கழித்து அவர்கள் மூடிய குடுவையை டாக்டரிடம் நீட்டினர். அது காலியாக இருந்தது.

(கணவன்) “ஸாரி, முடியலை டாக்டர்”

(டாக்டர்) “நல்லா முயற்சி செய்து பாத்திங்களா?”

(கணவன்) “முதல்லே இடது கையால முயற்சி பண்ணேன் டாக்டர்; வரலை. அப்புறம் வலது கையால முயற்சி பண்ணேன், வரலை. பிறகு என் மனைவி தன் இடது கையாலும் அப்புறம் வலது கையாலும், அப்புறம் இரண்டு கைகளாலும் கடைசியா ********** முடிஞ்ச மட்டும் முயற்சி பண்ணா, டாக்டர், ஊஹூம், என்ன செஞ்சாலும் வரல்லை”

(டாக்டர்) “என்ன? அப்ப உங்களுக்கு விந்தே வராதா? எப்பவுமா, அல்லது இன்று மட்டுந்தானா? ************************?”

(கணவன்) “விந்து வரதை பத்தி யார் சொன்னாங்க? இந்தக் குடுவையின் மூடியை திறக்கவே முடியலைன்னு சொன்னேன் டாக்டர்.”

:rolleyes::lol::lol:

Link to comment
Share on other sites

இடைக்கிடை நாங்களும் சிரிக்கதானே வேண்டும்.

ஒரு மாஸ்ரர் மாணவர்களுக்கு பாடம் நடாத்திக் கொண்டிருந்தார்.அவரின் பான்ஸ் ஸிப் சாடையாக கழண்டிருந்தது.இதை அவதானித்த மாணவர்கள் அவர் திரும்பும் போதெல்லாம் சிரித்துகொண்டிருந்தார்கள்.அவர்கள் சிரிப்பதைப் பார்த்து கோபமடைந்த மாஸ்ரர் சொன்னார்."நீங்கள் இப்படியே பல்லை காட்டிகொண்டிருந்தால் பிடிச்சு வெளியில விட்டுவிடுவன்"

Link to comment
Share on other sites

இடைக்கிடை நாங்களும் சிரிக்கதானே வேண்டும்.

ஒரு மாஸ்ரர் மாணவர்களுக்கு பாடம் நடாத்திக் கொண்டிருந்தார்.அவரின் பான்ஸ் ஸிப் சாடையாக கழண்டிருந்தது.இதை அவதானித்த மாணவர்கள் அவர் திரும்பும் போதெல்லாம் சிரித்துகொண்டிருந்தார்கள்.அவர்கள் சிரிப்பதைப் பார்த்து கோபமடைந்த மாஸ்ரர் சொன்னார்."நீங்கள் இப்படியே பல்லை காட்டிகொண்டிருந்தால் பிடிச்சு வெளியில விட்டுவிடுவன்"

:rolleyes::lol: good one.

Link to comment
Share on other sites

மருந்துக் கடைக்காரரிடம் ஒரு பெண் விஷம் கேட்கிறாள்.

“டாக்டர் சீட்டு இல்லாம அதெல்லாம் தர முடியாது”

“என் வீட்டுக்காரர் சின்னவீடு வெச்சிருக்கார். அவருக்கு சாப்பாட்டுல கலந்து கொடுக்கணும்”

“எத வெச்சு அவர சந்தேகப்படறீங்க?”

“இதோ பாருங்க” என்று அவள் கணவன் வேறொருத்தியுடன் இருக்கும் புகைப்படத்தைக் காண்பிக்கிறாள்.

உடனே மருந்துக் கடைக்காரர் இரண்டு விஷ பாட்டில்களைத் தருகிறார்.

“எதுக்கு ரெண்டு?”

“ஃபோட்டோல உன் புருஷனோட இருக்கறது என் பொண்டாட்டி. ரெண்டு பேருக்கும் குடு!”

..........................................................................................

* மக்கள் தொகை கணக் கெடுப்பின் போது, அதிகாரி

கேட்டார்… “உங்கள் கணவர் இறந்து நான்கு வருடங்கள்

ஆகிவிட்டது என்கிறீர்களே… ஆனால், உங்கள் கையில்

இரு சிறு குழந்தைகள் உள்ளனவே…’

பொறுமையாக பதில் சொன்னார் அந்த பெண்…

“நான் இன்னும் சாகலியே!’

…… எப்படி இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மச்சான் டல்லாக இருக்கிறாய்?

அதையேன் கேட்கிறாய்! நாங்கள் காதலிக்கும்போது நான் அவள் வீட்டை போனால் அவள் சந்தோசமாய் வரவேற்பாள், வேலைக்காரி என்னைபாத்து ஏசுவாள். இப்ப வேலைக்காரி மிக அன்பாக இருக்கிறாள், இவள் முறைக்கிறாள்! :rolleyes::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.