Jump to content

ஜெனிலியாவின் காதலும் கைகூடியுள்ளது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதலர்

தினத்தில் ஜெனிலியாவின் காதலும் கைகூடியுள்ளது. தனது காதலரும் நடிகருமான

ரிதேஷ் தேக்முக்கை திருமணம் செய்து கொள்ள இருதரப்பிலும் பெற்றோர் சம்மதம்

தெரிவித்துள்ளனர். 'பாய்ஸ்', 'சச்சின்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்'

'உத்தமபுத்திரன்' போன்ற தமிழ் படங்களில் நாயகியாக நடித்தவர் ஜெனிலியா.

இந்தி, தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

இவருக்கும்

மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகன் ரிதேஷ் தேஷ்முக்கும்

நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலை மணமகன் வீட்டார்

எதிர்த்தனர். ஒரு நடிகை தனக்கு மருமகளாக வருவதா என்று வெளிப்படையாக

கண்டித்தார் விலாஸ்ராவ் தேஷ்முக் மனைவி. மேலும் ஜெனிலியாவுக்கும்

மிரட்டல்கள் வந்தன. ஆனால் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர் இருவரும்.

இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு

செய்துள்ளனர்.

இவ்வருடத்திலேயே

இந்த திருமணம் நடைபெற உள்ளது, ஒரு நிபந்தனையுடன். 'திருமணத்துக்கு பின்

நடிக்கக் கூடாது' என்பதுதான் அந்த நிபந்தனை. இதற்கு ஜெனிலியாவும் ஒப்புக்

கொண்டுள்ளார். இப்போது கைவசம் உள்ள படங்களை விரைவாக ஜெனிலியா முடிக்கிறார்.

படங்கள் ரிலீசான கையோடு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு

திருமணம் செய்கிறார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதித்ததைத்

தொடர்ந்து ஜெனிலியாவும், ரிதேஷும் நேற்று காதலர் தினத்தை பார்ட்டி வைத்துக்

கொண்டாடியுள்ளனர்.

படித்தது ..........பகிர்வுக்காக . .

Link to comment
Share on other sites

இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஜேர்மனியில் ஒரு பெருத்த வெடியோசைச் சத்தம் கேட்டது. :unsure: காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளார்கள்..! :mellow:

முதல்கட்ட தகவலாக, டிஷ் அன்டனாவை திருப்பி புதிய தொலைக்காட்சியில் ஜெனிலியாவைப் பார்த்து ஜொள்ளு விட நினைத்த ஒரு ஈழத்து ஆசாமியின் இதயம் வெடித்ததால் ஏற்பட்ட வெடிப்புச் சத்தம் என தெரியவந்துள்ளது..! :wub::D

Link to comment
Share on other sites

இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஜேர்மனியில் ஒரு பெருத்த வெடியோசைச் சத்தம் கேட்டது. :unsure: காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளார்கள்..! :mellow:

முதல்கட்ட தகவலாக, டிஷ் அன்டனாவை திருப்பி புதிய தொலைக்காட்சியில் ஜெனிலியாவைப் பார்த்து ஜொள்ளு விட நினைத்த ஒரு ஈழத்து ஆசாமியின் இதயம் வெடித்ததால் ஏற்பட்ட வெடிப்புச் சத்தம் என தெரியவந்துள்ளது..! :wub::D

:lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஈழத்து ஆசாமியின் இதயம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஜேர்மனியில் ஒரு பெருத்த வெடியோசைச் சத்தம் கேட்டது. :unsure: காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளார்கள்..! :mellow:

முதல்கட்ட தகவலாக, டிஷ் அன்டனாவை திருப்பி புதிய தொலைக்காட்சியில் ஜெனிலியாவைப் பார்த்து ஜொள்ளு விட நினைத்த ஒரு ஈழத்து ஆசாமியின் இதயம் வெடித்ததால் ஏற்பட்ட வெடிப்புச் சத்தம் என தெரியவந்துள்ளது..! :wub::D

:lol::lol:

ராகு புதனின் எட்டாம் இடத்திலிருந்து கேதுவைப் பார்ப்பதால் அவரது மடிக்கும் இதயத்திற்கும் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று ஜோதிடர் சொல்லியிருந்தாராம். பரிகாரமாக ஜெனிலியாவின் படத்தை ஒவ்வொருநாளும் தரவிறக்கி ஒம்பது முறை ஜொள்ளுவிட்டால் பரிகாரம் உண்டு என்றும் சொன்னாராம். அதில்தான் ஏதோ பிழை விட்டிட்டார் போல கிடக்கு. :lol:

Link to comment
Share on other sites

மருத்துவமனையில் இருந்து ஆசாமி தப்பியோட்டம். போலீசார் அதிர்ச்சி.

பிராங்ஃபோர்ட்: மாசி 17 2011

இதய வெடிப்பினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஈழத்து ஆசாமி திடீரென தலைமறைவு ஆகிவிட்டார். இவரை பிராங்ஃபோர்ட் நகரப் பொலீசார் வலைவீசித் தேடிவருகிறார்கள். :unsure:

மருத்துவமனையை அண்மித்த காட்டுப்பகுதியில் பாட்டுச்சத்தங்கள் கேட்பதாகவும், தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் அவற்றை மொழிபெயர்த்தபோது சமையல்பாத்திரம் கீழே விழுந்து உடைந்தது எனும் தொனியில் அப்பாடல்கள் அமைவதாகவும் போலிசார் உறுதிப்படுத்துகிறார்கள். :blink:

இவரைப்பற்றிய தகவல்கள் ஏதும் கிடைத்தால் உடனடியாகத் தமக்கு தகவல் தெரிவுக்குமாறும், காட்டுக்குள் வேட்டைக்குச் செல்பவர்கள் மூஸ் என்று நினைத்து இவரை பட்டு பட்டு என்று சுட்டுவிட வேண்டாமென்றும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்..! :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

luck1.gifavatar21592_1.gif

Hey.... ஜெனிலியா.. எங்கம்மா ஓடிறே.. என்னை விட்டிட்டு எங்க ஓடிறே... லுக் பேபி.. லுக்.. ஐ ஆம் பிகைன்ட் யு பேபி.... டோன்ட் லீவ் மீ அலோன் பேபி....! :lol::D

** (Just for Joke)

Link to comment
Share on other sites

மருத்துவமனையில் இருந்து ஆசாமி தப்பியோட்டம். போலீசார் அதிர்ச்சி.

பிராங்ஃபோர்ட்: மாசி 17 2011

இதய வெடிப்பினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஈழத்து ஆசாமி திடீரென தலைமறைவு ஆகிவிட்டார். இவரை பிராங்ஃபோர்ட் நகரப் பொலீசார் வலைவீசித் தேடிவருகிறார்கள். :unsure:

மருத்துவமனையை அண்மித்த காட்டுப்பகுதியில் பாட்டுச்சத்தங்கள் கேட்பதாகவும், தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் அவற்றை மொழிபெயர்த்தபோது சமையல்பாத்திரம் கீழே விழுந்து உடைந்தது எனும் தொனியில் அப்பாடல்கள் அமைவதாகவும் போலிசார் உறுதிப்படுத்துகிறார்கள். :blink:

இவரைப்பற்றிய தகவல்கள் ஏதும் கிடைத்தால் உடனடியாகத் தமக்கு தகவல் தெரிவுக்குமாறும், காட்டுக்குள் வேட்டைக்குச் செல்பவர்கள் மூஸ் என்று நினைத்து இவரை பட்டு பட்டு என்று சுட்டுவிட வேண்டாமென்றும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்..! :lol: :lol:

franfort post hotnews today

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி காவல்;துறையினரிற்கு மொழி பெயர்த்தவர் நீண்டகாலம் யெர்மனியில் வசித்து வருபவர் என்பதால் தமிழ் மொழியில் குழப்பம் ஏற்பட்டு அந்த பாடலின் வரி சட்டியா?? ஜட்டியா?? என்று புரியாமல் ஜட்டி சுட்டதடா என்றும் மொழி பெயர்த்துள்ளாராம். இதனால் குழப்பமடைந்த ஜெர்மனிய காவல்துறை சரியான தமிழ்மொழி தெரிந்த ஒருவரைமொழி பெயர்ப்பிற்காக தேடிவருவதோடு ஜட்டி எப்படி சுடும் என்கிற கோணத்திலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

franfort post hotnews today

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி காவல்;துறையினரிற்கு மொழி பெயர்த்தவர் நீண்டகாலம் யெர்மனியில் வசித்து வருபவர் என்பதால் தமிழ் மொழியில் குழப்பம் ஏற்பட்டு அந்த பாடலின் வரி சட்டியா?? ஜட்டியா?? என்று புரியாமல் ஜட்டி சுட்டதடா என்றும் மொழி பெயர்த்துள்ளாராம். இதனால் குழப்பமடைந்த ஜெர்மனிய காவல்துறை சரியான தமிழ்மொழி தெரிந்த ஒருவரைமொழி பெயர்ப்பிற்காக தேடிவருவதோடு ஜட்டி எப்படி சுடும் என்கிற கோணத்திலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சாத்திரி எழுதிய பின்னர் தான் இதன், "சமையல்பாத்திரம் கீழே விழுந்து உடைந்தது எனும் தொனியில் அப்பாடல்கள் அமைவதாகவும்", அர்த்தம் புரிந்தது :D:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிராங் ஃபெட் நகரின் சூரியஒளியே உட்புகாத அடர்காட்டினுள் அதிரடியாக வரும் இந்த பாடலைக்கேட்டு பொலிசார் அதிர்ச்சியில் விறைத்துப்போயுள்ளனர்.விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அத்துடன் பிராங்ஃபெட் புகைரதநிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவரைபொலிசார் கைதுசெய்து சோதனை செய்தபோது அவரின் பயண பொதிகளில் பீற்றூட் அளவுக்கதிகமாக இருப்பதையிட்டு...அங்கேயும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிலியாவின் காதலில் திடீர் திருப்பம்.

கோடம்பாக்கம்: மாசி 18. 2011

நேற்று ஜெனிலியாவின் கைப்பையை தற்செயலாகப் பார்த்த ரிதேஷ் தேஷ்முக்கிற்கு, ஜெனிலியா ஜேர்மனியை சேர்ந்த ஈழத்து வாலிபருக்கு எழுதிய காதல் கடிதம் சிக்கி விட்டது. அதில் ஜெனிலியா தனது தாயின் வற்புறுத்தலின் பேரிலேயே தேஷ்முக்கை காதலித்ததாகவும், ஆனால் தனது உண்மைக்காதல் ஜேர்மனியை சேர்ந்த ஐந்தெழுத்து வாலிபருடன் தான் என்றும் கண் கலங்கியவாறு கூறினார். அவரின் பெயர் என்ன என்று ஜெனிலியாவிடம் கேட்ட போது..... வருங்கால கணவரின் பெயரை சொல்லக் கூடாது என்று நாணத்தால் முகம் தக்காளிப் பழமாக சிவந்து விட்டது. தான் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்லும் போது..... பிராங்ஃபேட் நகரினூடாகவே தனது பயணத்தை ஒழுங்கு செய்யும் படி படத் தயாரிபாளர்களை கேட்டு... அதன் படி, தனது ஜேர்மனிய ஈழத்துக் காதலருடன் உல்லாசமாக இருந்ததையும் ஒப்புக்கொண்டார். நமிதா வழியில், ஜெனிலியாவும் ஈழத்து வாலிபரை காதலித்ததை கண்டு இந்திய வாலிபர்கள் விரக்தியில் உள்ளார்கள் என்று கோடம்பாக்கத்து பட்சி சொல்கின்றது.

-நன்றி சினிக்கூத்து-

Link to comment
Share on other sites

காதலில் திடீர் குழப்பம். கண்கலங்கினார் ஜெனிலியா.

கீழ்ப்பாக்கம்: மாசி 18, 2011

நடிகை ஜெனிலியா ஜேர்மனியில் வசிக்கும் ஐந்தெழுத்து ஈழத்து தமிழ் ஆசாமியைக் காதலித்து வந்தது தெரிந்ததே. ஆனால் இந்தக் காதலில் இப்போது திடீர் திருப்பமாக யார் அந்த ஆசாமி என்பதில் பெருத்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. :unsure:

இதுவரையில் டிஷ் அன்ட்டனா ஆசாமிதான் காதலர் என்று பேசப்பட்டது. ஆனால் இப்போது ஒரு கள்ளுக்கொட்டில் ஆசாமியும் ஜெனிலியாவுக்கு உரிமை கொண்டாடுவதாகச் சொல்லப்படுகிறது. :blink: தன்னுடைய நிலையை எண்ணி மனம் கலங்கிய ஜெனிலியா தாயின் விருப்பத்திற்கேற்ப தேஷ்முக்கையே மணமுடிக்க முடிவெடுத்துவிட்டதாக இன்று பத்திரிகையாளர்களிடம் முக்கினார். :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு ஒருபாராட்டு. பழசுக்கு என்றும் மவுசு உண்டு................பகிர்வுக்கு நன்றி

சிறீயுடன் சேர்ந்து கேட்டு மகிழ்வோம். சோகத்திலும் ஒரு சுகம்...... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்! இப்ப ஜெனி யார் பக்கம்! :unsure:

Link to comment
Share on other sites

அத்துடன் பிராங்ஃபெட் புகைரதநிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவரைபொலிசார் கைதுசெய்து சோதனை செய்தபோது அவரின் பயண பொதிகளில் பீற்றூட் அளவுக்கதிகமாக இருப்பதையிட்டு...அங்கேயும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தன்னுடைய நிலையை எண்ணி மனம் கலங்கிய ஜெனிலியா தாயின் விருப்பத்திற்கேற்ப தேஷ்முக்கையே மணமுடிக்க முடிவெடுத்துவிட்டதாக இன்று பத்திரிகையாளர்களிடம் முக்கினார்

அவரின் பெயர் என்ன என்று ஜெனிலியாவிடம் கேட்ட போது..... வருங்கால கணவரின் பெயரை சொல்லக் கூடாது என்று நாணத்தால் முகம் தக்காளிப் பழமாக சிவந்து விட்டது.

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி காவல்;துறையினரிற்கு மொழி பெயர்த்தவர் நீண்டகாலம் யெர்மனியில் வசித்து வருபவர் என்பதால் தமிழ் மொழியில் குழப்பம் ஏற்பட்டு அந்த பாடலின் வரி சட்டியா?? ஜட்டியா?? என்று புரியாமல் ஜட்டி சுட்டதடா என்றும் மொழி பெயர்த்துள்ளாராம். இதனால் குழப்பமடைந்த ஜெர்மனிய காவல்துறை சரியான தமிழ்மொழி தெரிந்த ஒருவரைமொழி பெயர்ப்பிற்காக தேடிவருவதோடு ஜட்டி எப்படி சுடும் என்கிற கோணத்திலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மருத்துவமனையை அண்மித்த காட்டுப்பகுதியில் பாட்டுச்சத்தங்கள் கேட்பதாகவும், தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் அவற்றை மொழிபெயர்த்தபோது சமையல்பாத்திரம் கீழே விழுந்து உடைந்தது எனும் தொனியில் அப்பாடல்கள் அமைவதாகவும் போலிசார் உறுதிப்படுத்துகிறார்கள்

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அவர்

பர்வதம் பாட்டியிடமிருந்து

உலக்கையடி வாங்கிக்கொடுக்காமல் ஓய மாட்டீர்கள் போலும் :lol::D:D

Link to comment
Share on other sites

Once upon a time, in their dreamland...

(0.25- 0.33 நிமிடங்கள்) இந்தப் பாடலின் ஹீரோ சிறி அண்ண (நடுவில் வருபவர்),

இடது பக்கம் தொப்பியோடு வருபவர் கு.சா. அண்ண,

கு.சா. அண்ணைக்குப் பின்னால் கண்ணாடியுடன் சாத்திரி அண்ண,

சாத்திரி அண்ணைக்குப் பக்கத்தில் இசைக்கலைஞன்,

கையில்லாத பனியனுடன் சிறி அண்ணைக்கு வலது பக்கத்தில் வருபவர் தப்பிலி,

இவர்களுடன் இவர்களின் கனவுக் கன்னி ஜெனிலியா...

மலரும் நினைவுகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

franfort post hotnews today

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி காவல்;துறையினரிற்கு மொழி பெயர்த்தவர் நீண்டகாலம் யெர்மனியில் வசித்து வருபவர் என்பதால் தமிழ் மொழியில் குழப்பம் ஏற்பட்டு அந்த பாடலின் வரி சட்டியா?? ஜட்டியா?? என்று புரியாமல் ஜட்டி சுட்டதடா என்றும் மொழி பெயர்த்துள்ளாராம். இதனால் குழப்பமடைந்த ஜெர்மனிய காவல்துறை சரியான தமிழ்மொழி தெரிந்த ஒருவரைமொழி பெயர்ப்பிற்காக தேடிவருவதோடு ஜட்டி எப்படி சுடும் என்கிற கோணத்திலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அது சட்டியில்லை, ஜட்டி தான் என்பதை ஜேர்மனியின் பிரபல நாளிதளான Bild செய்தியார் ஆஷ்மான் தெரிவிக்கின்றார் Zeitung.gif

உடம்பில் போட்டிருந்த ஜட்டியை தொட்டால் சுடும். கொடியில் காயப் போட்டிருந்த ஜட்டியை தொட்டால் குளிரும்.

இது...கூட விளங்காமல், ஊரில் இருந்து என்ன லாபம்.. என்று பழைய தமிழ் சினிமா பாடலையும், மேற்கோழ் காட்டினார்.

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை பாக்க.....பாக்க..... இஞ்சை ஒருத்தருக்கு உடம்பெல்லாம் பத்தி எரியப்போகுது :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பா  ஜ  க மற்றும் காங்கிரசு கூட்டணி இடைய நிலவு‌ம்  போட்டி காரணமாக இந்திய தேசிய பங்குச் சந்தை சரிவு  விருதுநகர் தொகுதியில்  முன்னணியில் இருந்த  விஜய பிரபாகர் அவர்கள் பின்னடைவு 
    • Published By: VISHNU   04 JUN, 2024 | 01:46 AM தேசிய மட்ட அபிவிருத்தித் திட்டங்களின் பயனை கிராமப்புற மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வீதி கட்டமைப்பை மேம்படுத்தி நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2014-2024 காலப்பகுதியில் நெதர்லாந்து ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தினால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 750 கிராமிய பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு 03 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.  இந்தப் பாலங்கள் ஊடாக இணைக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பல பரிமாண வறுமையை 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு என்றும், கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் இவ்வாறான திட்டங்கள் அந்த இலக்கை அடைவதற்கு மிகவும் முக்கியமானவை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டத்திற்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அந்நிறுவனம் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பொனி ஹோர்பாக்       ( Bonnie Horbach)  அவர்களுக்கு விசேட  நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கூறியதாவது: இலங்கையில் ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட 750 பாலங்களின் பணிகள் நிறைவடைந்ததை இன்று நாங்கள் ஒன்றிணைந்து கொண்டாடுகிறோம். இது அந்த நிறுவனம் வெற்றிகரமாக நிறைவேற்றிய மாபெரும் பணி என்பதைக் கூற வேண்டும். இந்த கிராமப்புறப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்ட பிரதேசங்கள் பற்றி எனக்குத் தெரியும். அவை மிகவும் பின்தங்கிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாலங்களால் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மேலும், இந்த விரிவான வீதிக் கட்டமைப்பு, முக்கிய அதிவேகப்பதைகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கும், கொழும்பு அல்லது பிற முக்கிய நகரங்களுக்கு பொருட்களை அனுப்புவதற்கும் உதவுகிறது. எனவே, இத்திட்டம் மிகவும் முக்கியமான திட்டம் என்பதை குறிப்பிட வேண்டும். மேலும் இதுபோன்ற 250 பாலங்களை அமைக்க எதிர்பார்த்துள்ளோம். நம் நாட்டில் 2019 ஆம் ஆண்டில் 15% ஆக இருந்த வறுமை விகிதம் தற்போது 25% ஆக அதிகரித்துள்ளது. 2032 ஆம் ஆண்டிற்குள் 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்பதைக் கூற வேண்டும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களை மையமாகக் கொண்டு பல பரிமாண வறுமையை 10% வரைக் குறைப்பது எமது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். அந்த இலக்கை நோக்கிச் செல்ல இது போன்ற திட்டங்கள் நமக்கு உதவுகின்றன. எனவே இந்த திட்டங்களுக்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். வடமாகாணத்தில் மக்களின் சுகாதார சேவைகளை விரிவுபடுத்தும் வகையில் 04 புதிய வைத்தியசாலைகளை திறப்பதற்கு நெதர்லாந்து தூதுவர் அண்மையில் எம்முடன் இணைந்து கொண்டார். இந்த இரண்டு திட்டங்களும் இலங்கையின் கிராமப்புற சமூகத்தை பலப்படுத்தும். நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்த திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை முன்னெடுத்துச் செல்ல நான் நடவடிக்கை எடுத்தேன். இலங்கைக்குச்  சொந்தமான புராதன பீரங்கிகளை மீள இலங்கைக்கு வழங்கியமை தொடர்பில்   நெதர்லாந்து அரசுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மோசமான வானிலை காரணமாக வெள்ள நிலைமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுவரை பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த அனர்த்தத்தினால் முற்றாக அழிந்த வீடுகளை இராணுவத்தினரின் பங்களிப்புடன்  அரச செலவில் புனரமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பகுதியளவில் சேதமடைந்த கட்டிடங்கள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்ற பின்னர், அது தொடர்பான முடிவுகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்நிலையில், இன்று பிற்பகல் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அவசர அமைச்சரவை பத்திரமொன்றை பிரதமர் சமர்ப்பிக்கிறார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் வழங்குவதற்காக தற்போது உள்ள நிதியை விடுவிக்குமாறு பணித்துள்ளேன். மேலும், தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளுக்கும் உரிய மதிப்பீடுகளை விரைவாகத் தயாரிக்க மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்த நிலைமையின்போது அன்றைய அரசாங்கம் 170 பில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. கடந்த ஆண்டு, 13 மாவட்டங்களில் அனர்த்த நிலைமை ஏற்பட்டது. இம்முறை சில மாகாணங்களில் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், இந்த வருடமும் அடுத்த வருடமும் அனர்த்த சேதங்களை புனரமைக்கத் தேவையான அனைத்து நிதியையும் வழங்க எதிர்பார்த்துள்ளோம்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  நெதர்லாந்து நாட்டுத்  தூதுவர் பொனி ஹோர்பாக்( Bonnie Horbach),  கடந்த 10 வருடங்களில் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்த ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று ஜனாதிபதியுடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதை நான் கௌரவமாக கருதுகின்றேன். ஜென்சன் பிரிஜிங் நிறுவனம் கடந்த 10 வருடங்களாக இலங்கை முழுவதும் பாலங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவை பெரும்பாலும் நமக்குத் தெரிந்த அலங்காரமான பாலங்கள் அல்ல. ஆனால், தேசிய வளர்ச்சித் திட்டங்களுடன் மக்களின் வாழ்க்கையை இணைப்பதோடு, கிராமப்புற மக்களுக்கு நேரடிப் பலன்களை வழங்கும் திட்டங்கள் என்பதைக் கூற வேண்டும். தலைமைத்துவம் என்பது மக்களின் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறப்பதாகும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அந்த சந்தர்ப்பத்தில் தலைமைத்துவப் பண்புகளை பிரதிபலித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.  இப்போது நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறார். அதன்போது, அனைத்து மக்களும் பயன்பெறும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முன்னேற்றத்தின் பலன் குறைந்த வருமானம் பெறும் மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நெதர்லாந்து பிரதித் தூதுக் குழுவின் தலைவர் இவன் ருஜென்ஸ் (Iwan Rutjens),, எக்சஸ் குழுமத்தின் தலைவர் சுமல் பெரேரா,  போர்சைட் இன்ஜினியரிங் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தியோ பெர்னாண்டோ, ஜென்சன் பிரிஜிங் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டிர்க்  பிரான்சென் (Dirk Fransen) உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185249
    • வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ஒரு லட்சம்  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை  தமிழ் நாடு  முன்னிலை  திமுக  கூட்டணி 39 பா ஜ க  1  
    • Published By: VISHNU 03 JUN, 2024 | 07:23 PM   களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும் முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும்  அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 ஆம் திகதி திங்கட்கிழமை கொலன்னாவ, களனி, அம்பத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். கொலன்னாவை சேதாவத்த வெஹெரகொட ரஜமஹா விகாரையில் நடைபெற்ற  கலந்துரையாடலில்  ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள அம்பத்தளை, கல்வான புராண ரஜமஹா விகாரை, சேதவத்த வெஹெரகொட புராண ரஜமஹா விகாரை, கொலன்னாவ டெரன்ஸ் .எஸ். சில்வா வித்தியாலயம் மற்றும் வெல்லம்பிட்டி காமினி வித்தியாலய பாதுகாப்பு நிலையம் என்பவற்றுக்குச் சென்ற ஜனாதிபதி, மக்களின் நலன்களைக் கேட்டறிந்ததோடு, அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை தொடர்ச்சியாக பூர்த்தி செய்யும் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். கொலன்னாவையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று இரவு முதல் உணவு வழங்குமாறு கொலன்னாவை  பிரதேச செயலாளருக்கு அறிவித்த ஜனாதிபதி, அந்த மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து நிரந்தர வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குழாய்களை பயன்படுத்தி வெள்ளம் வேகமாக வடிந்து செல்ல வழிசெய்து, மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அனர்த்த சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம்  பிரதானியுமான சாகல ரத்நாயக்க அங்கு சுட்டிக்காட்டினார். கொலன்னாவ பிரதேச   செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அவர், பிரஜைகள் பொலிஸாரின் பங்களிப்புடன் நடமாடும் ரோந்து சேவைகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் என்று இராணுவத்தினருக்கு பணிப்புரை வழங்கிய  சாகல ரத்நாயக்க, மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார். மேலும்,  அனர்த்த நிலை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளணி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையமொன்றை அமைக்குமாறு அறிவுறுத்திய அவர், வெள்ளம் குறைந்த பிறகு ஏற்படக் கூடிய டெங்கு, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.  அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் இராணுவத்தினரின் பங்களிப்புடன் நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர்  மேலும் தெரிவித்தார். பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, சட்டத்தரணி பிரேமநாத்.சி.தொலாவத்த, எஸ்.எம்.மரிக்கார், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்  ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படை தளபதி  வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியுடனான மேற்பார்வை விஜயத்தில் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185244
    • பின்புலம் தெரியாமல் கேட்கும்போது கொடுப்பதால் இப்படியானவர்கள் ஏமாற்றி வாழ்கின்றார்கள். 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.