Jump to content

நானும் இரண்டு பொண்டாட்டிக்காரன் தான்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

580541_10152640454215055_1527080915_n.jp

 

தொட்டுவிட்டவள்

தொற்றிவிட்டவள்

என்றிரண்டு

பொண்டாட்டிங்க எனக்கு..!

எங்களுக்க

விவாகமுமில்ல

விவாகரத்துமில்ல

சண்டையுமில்ல

சச்சரவுமில்ல

கூவத் தெரிந்த நான்

கூனியதுமில்ல..

கொண்டை வைச்ச நான்

தலை சாய்த்ததுமில்ல..!

இவ்வளவைய

கட்டிமேய்க்கிறேன்

கனகாலமாய்..!

நானும்

இரண்டு பொண்டாட்டிக்காரன் தான். :lol:

 

Spoiler
(இப்படிக்கு வெள்ளைக் கோழி.. சிவப்புக்கோழிகளின் கணவன் செஞ்சேவல்)

 

படம்:முகநூல்

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

580541_10152640454215055_1527080915_n.jp

 

 

Spoiler
(இப்படிக்கு வெள்ளைக் கோழி.. சிவப்புக்கோழிகளின் கணவன் செஞ்சேவல்)

:D  :lol:  :icon_idea:

Spoiler
அந்தச் சேவல்... வெள்ளைக்காரியையும், ஊர்க்காரியையும் சமாளிக்கிற எங்கடை ஆக்கள் போலையிருக்கு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நன்றாக இருக்கு நெடுக்ஸ் உங்கள் சிந்தனையும் கவிதையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D  :lol:  :icon_idea:

Spoiler
அந்தச் சேவல்... வெள்ளைக்காரியையும், ஊர்க்காரியையும் சமாளிக்கிற எங்கடை ஆக்கள் போலையிருக்கு.

 

முடியலை சிறி அண்ணா, சிரிச்சு வயிறு நோகுது.. :D :D

Link to comment
Share on other sites

:D  :lol:  :icon_idea:

Spoiler
அந்தச் சேவல்... வெள்ளைக்காரியையும், ஊர்க்காரியையும் சமாளிக்கிற எங்கடை ஆக்கள் போலையிருக்கு.

 

இதை நீங்க ஒண்டும் நெடுக்கருக்கு எழுதல்லையே? :D

Link to comment
Share on other sites

நானும் ஏதோ நெடுக்கர் இரண்டை எங்கையோ விழுத்தீட்டாராக்கும் எண்டு ஓடி வந்து பார்த்தால்...... எண்டாலும் கவிதை நல்லாய் தான் இருக்கு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நல்லா இருக்கு நெடுக்ஸ்,
 
இதுல எது சின்ன வீடு?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி எண்டால் ஒரு அஞ்சாறு சமாளிக்கலாம்! :D

 

நன்றிகள், நெடுக்கர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தலைப்பை பார்த்து யாரோ கலைஞர் போல இரண்டு பெண்டாட்டிகாரர் என்று பார்த்தால் ....... இங்கு நெடுக்க்ஸ் கோழிகளை போட்டிருக்கின்றார்  :D  :lol:



நெடுக்க்ஸ் நன்றிகள்

Link to comment
Share on other sites

சேவல் ஒற்றைகாலோடை நிக்கிது . ஏதாவது பிரைச்சனையோ  :lol:  :lol:  :lol: ????  கவிதைக்குப் பாராட்டுக்கள் நெடுக்கர் :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D  :lol:  :icon_idea:

Spoiler
அந்தச் சேவல்... வெள்ளைக்காரியையும், ஊர்க்காரியையும் சமாளிக்கிற எங்கடை ஆக்கள் போலையிருக்கு.

 

எனக்குத் தெரிய ஒருவர். அவருக்கு லண்டனில ஊர்க்கோழி.. வெளில வெள்ளைக்கோழி.. அங்க ஒரு 3 மாசம்.. இங்க ஒரு 3 மாசம்.. இப்படி வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கிறார்..! ஆனால் என்ன என்றால் இரண்டு பக்கமும் குடும்பத்தைக் கவனிக்கிறார்..! நல்ல நிலையிலும் வைச்சிருக்கிறார்..! இந்தச் சேவல் போல..!

 

இதற்கு தனித்திறமை அவசியம். எந்த யுனிவேர்சிட்டிக்குப் போனாலும்.. இது சொல்லித் தரமாட்டாங்க..! இது ஒரு தனிக் கலை..! :lol::D

நானும் ஏதோ நெடுக்கர் இரண்டை எங்கையோ விழுத்தீட்டாராக்கும் எண்டு ஓடி வந்து பார்த்தால்...... எண்டாலும் கவிதை நல்லாய் தான் இருக்கு. :D

 

ஒன்றைப் பிடிச்சு வைச்சிருக்கவே தெரியாமல் திண்டாடுறம்.. இதில இரண்டு விழுத்தீட்டம் என்று ஓடி வந்திருக்கீங்களே..! ஐயோ ஐயோ..! :lol::D

மேலும் கருத்துச் சொன்ன.. வாழ்த்துச் சொன்ன எல்லா உறவுகளுக்கும் நன்றி.

 

 இந்தப் படத்தை பார்த்ததும் பக்கென்று மனசில வந்ததை எழுதிப் போட்டம். அவ்வளவும் தான். அது பலருக்கு பொருந்தி வாறது.. என்ன.. பலர் இந்த சேவலின்ர வாழ்க்கை போல.. வாழ்ந்துகிட்டு.. உலகில் இருக்காங்க என்பதையே இனங்காட்டுது. அதுக்கும் ஒரு கொடுப்பனவு வேண்டும். :lol:

மனிசரில்.. சில பேர் நிலைமை இப்படியாவதும் உண்டு..

 

225562_485714031476910_1206478939_n.jpg

படம்: முகநூல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் நெடுக்ஸ்.

உங்கள் படைப்புக்களில் எப்போதும் ஒரு புதுமை இருக்கும்.

அதுதான் உங்கள் தனி முத்திரை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உந்த மூண்டு கோழியையும் பாக்க கவிதை மனப்பான்மை எனக்கு துண்டற வரவேயில்லை.........வந்தது முழுக்க உப்பு...புளி....தூள்......பிரட்டல்  :wub:
Spoiler
 
நெடுக்கர்: அததுகள் தங்கடை புத்தியை வைச்சி யோசிக்குதுகள்.  :)  :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த மூண்டு கோழியையும் பாக்க கவிதை மனப்பான்மை எனக்கு துண்டற வரவேயில்லை.........வந்தது முழுக்க உப்பு...புளி....தூள்......பிரட்டல்  :wub:
Spoiler
 
நெடுக்கர்: அததுகள் தங்கடை புத்தியை வைச்சி யோசிக்குதுகள்.  :)  :icon_idea:

 

எனக்கென்றால் அப்படி தோனவே இல்ல. எங்கட வீட்டில வளர்த்த கோழிகள் தான் ஞாபகம் வந்திச்சு. அதுகளைப் பிடிச்சு வாலில சொப்பிங் பாக்கை கட்டி விட்டால்.. அது அந்த சலசலப்பில.. அங்கும் இங்கும் ஓடுங்கள். அப்புறம் பார்க்கப் பாவமா இருக்கும். பிடிச்சு அவிட்டு விடுவன்..! ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் வைச்சு அதுகளை வளர்க்க ஆடித் தூக்கம் என்று ஒன்று வந்து எல்லாம் பொட்டென்று போகேக்க கவலையா இருக்கும் என்றிட்டு.. ஊசி போடுவிச்சு.. மருந்து கொடுத்து.. தப்ப வைச்சு.. அதெல்லாம் ஊரில வசந்த காலங்கள்..! 

 

Kuiken.jpg

 

அடை வைச்சு.. கிட்டத்தட்ட 21 நாட்கள் கோழி அடைகாக்குதோ இல்லையோ.. நாங்க எப்படா குஞ்சு வரும் என்று காத்திருந்து.. அழகழகா அவை முட்டை உடைச்சு வெளிய வந்து உலாவித்திரியவும். பஞ்சு போன்ற அந்தக் குஞ்சுகளை உள்ளங்கையில் நிறுத்தி வைச்சு.. பார்க்க.. எவ்வளவு அழகா இருக்கும்..!

 

அப்புறம் இரண்டு நாள் பழக்கிவிட 3ம் நாள் மாமரத்தில மாலை 6 மணி என்றதும்.. ஏறிப் படுக்குங்கள்.. அதுகளின்ர வாழ்க்கையும் மனிசங்க எங்கட வாழ்க்கையும் ஒரு அண்டஸ்ராண்டிங்கோட.. எவ்வளவு ஒத்திசைவா போய்க்கிட்டு இருக்கும். எல்லாம் போயி.. இப்ப எல்லாம் கோழியைக் காணவே முடியாது. செத்து பொரிச்ச நிலைல வாய்க்குள்ள போக ரெடியாத்தான் அவற்றைக் காண முடிகிறது. அவற்றின் மீதான அந்த ஜீவகாருணியமே செத்துப் போச்சுது. அப்படியான இடத்தில மனிசங்க மீது மனிசங்களுக்கே காருணியம் வருமா என்ன. அதுதான் நாளும் கத்திக் குத்தும் வழிப்பறியும் கொலையும்.... கொள்ளையும்..! காசு வசதி இருந்தும்... என்ன இவற்றை தடுக்க முடியல்லையே..! :):D

 

800px-Hen_and_chickens.jpg

=========================

 

தங்கள் கருத்திற்கு நன்றி யாழ்வாலி (உங்களை யாரேனும் மறைஞ்சிருந்து போட்டுத்தள்ளிடப் போறாங்க.. இராமாயன.. வாலி மறுபிறப்பு என்று) வந்திக்கும் நன்றி..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள படங்களில்.....................

 

ஒரு ஆண் (romantic பண்ணிற நினைப்பில) எங்கே நிமிர்ந்து நிற்கிறார்கள் என்று பாருங்க...

 

 

பெண் (தாய்) எங்கே நிமிர்ந்து நிற்கிறாள் என்றும் பாருங்க..

 

இங்க தான்.. பிரச்சனை ஆரம்பமாகுது.. நம்ம ஆணுகளுக்கு..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை பகிர்வா க்கிய உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள். கோழியும் அதன் குஞ்சுகளும் பருந்து  எதிரி களிடம் இருந்து காப்பாற்றும் திறமை இருகிறதே அது ...ஒரு ஜீவ மரண ப்போராட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அண்ணை,

உங்கட குறும்புகளுக்கு ஒரு எல்லையே இல்லை!.....:)

 

ஆம்பிளையள் எத்தனை பொம்பிளையைக் கட்டினாலும் சமாளிக்கலாம்!! ஆனால் ஒரு பொம்பிளை ஒரே ஒரு ஆம்பிளையைக் கட்டிப்போட்டு படுற பாடு இருக்கே:)))))))))))))))))!!!!....கஷ்டமப்பா:))))

 

**நீங்கள் சொன்ன ஜீவகாருண்யத்தைச் சொன்னபோது மனசுக்கு மிகுந்த வேதனையாய் இருந்தது அண்ணை.

 

ம்ம்ம்.....மனுஷன் தான் வாழுறதுக்காக என்னவெல்லாமோ செய்வான்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி மாமரத்தில படுத்திருந்த கோழி ஒன்றை பிடித்து, கழுத்தினை திருகி விட்டு, பார்த்து விட்டோம் என்றவுடம், பவ்வியமாக வந்து, கேப்டன் சப்பாத்திக்கு கோழிக் கறி கேட்கிறார்... அதுதான்... என்று தலை சொரிந்த இந்திய கோழிக் கள்ளர், ச.. அமைதி காத்த படையினை பத்தியும் சொல்ல விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணை,

உங்கட குறும்புகளுக்கு ஒரு எல்லையே இல்லை!..... :)

 

ஆம்பிளையள் எத்தனை பொம்பிளையைக் கட்டினாலும் சமாளிக்கலாம்!! ஆனால் ஒரு பொம்பிளை ஒரே ஒரு ஆம்பிளையைக் கட்டிப்போட்டு படுற பாடு இருக்கே :)))))))))))))))))!!!!....கஷ்டமப்பா :))))

 

**நீங்கள் சொன்ன ஜீவகாருண்யத்தைச் சொன்னபோது மனசுக்கு மிகுந்த வேதனையாய் இருந்தது அண்ணை.

 

ம்ம்ம்.....மனுஷன் தான் வாழுறதுக்காக என்னவெல்லாமோ செய்வான்.

 

குறும்பு.. குசும்பு.. குழப்படி எல்லாம் எங்களோட கூடப்பிறந்ததுகள். :)

 

நன்றி சகோதரி உங்கள் கருத்திற்கு.

 

நிலா அக்காவிற்கும் நன்றி. :)

 

நாதமுனிக்கும் நன்றி... இந்திய ஆமி ஈழத்தில.. கள்ளக் கோழி மட்டுமில்ல கள்ளாடும் திருடினது..! அதுக்கு மட்டும் தனிய அவங்களை விசாரிக்கனும்..! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை வீட்டையும் கோழி அடைவைச்சு அது முட்டையாலை குஞ்சுவரேக்க பாக்க வடிவாய் இருக்கும்...பஞ்சுப்பொதிமாதிரி தடவ தடவ ஆசையாய் இருக்கும்..ஒவ்வொண்டும் ஒவ்வொரு கலரில பாக் பாக் எண்டு கத்திக்கொண்டு திரியும்பொழுது..சிலநேரம் எங்கையோ இருந்து குறுக்கால பாய்ஞ்சு வந்து கோழிக்குஞ்சை பருந்து தூக்கிப்போய்விடும்..அப்பொழுது அந்தக்குஞ்சுகளும் தாய்க்கோழிகளும் அந்தரிப்பதையும் படும்பாட்டையும்தான் நாங்களும் புக்காரா சீப்பிளேன் கெலி எண்டு வந்து குத்தி அடிக்கேக்க பட்டம்...குஞ்சை இழந்த தாய்க்கோழி அன்று முழுவதும் காணி எல்லாம் கத்திக்கதறிக்கொன்டு திரியும்..அப்படித்தானே தங்கள் பிள்ளைகளை விமானக்குண்டுவீச்சுக்கு பறிகொடுத்த பெற்றோர்களின் வலியும்...கழுத்தில் செட்டை இல்லாமல் பிறக்கும் கோழிக்குஞ்சை சோனகக்குஞ்சு என்று வீட்டில் சொல்லுவார்கள்..எனக்கு இண்டு வரை ஏன் அப்படி சொல்லுகிறவர்கள் என்றுதான் புரியவில்லை...கோழியை வைத்து நல்ல கற்பனை நெடுக்ஸ் அண்ணா..அத்துடன் உள்ளத்துக்குள் ஒழிந்துகிடந்த பால்யகால ஞாபகங்களையும் கிண்டிவிட்டீர்கள்..நன்றி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்திற்கு நன்றி சுபேஸ். :)

 

சோனகர் தலையில் தொப்பி போட்டு மொட்டையாக தெரிவது போல அந்தக் கோழிக்குஞ்சும் தெரிவதாலாக இருக்கலாம்.

 

அறிவியல் ரீதியில் ஜீன் விகாரம் இந்த நிலையை தோற்றியுள்ளதாகத் தெரிகிறது. வான்கோழிகளும் இந்த நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை வான்கோழிக் கலப்புகள் அல்ல..!

 

chicken + turkey =/= churkey

 


article-1366748-0B32C2C600000578-78_468x

 

Researchers found that the way vitamin A is converted by the bird's skin, combined with a protein in the flesh,
allowed it to shed feathers around its neck

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழுத்தில் செட்டை இல்லாமல் பிறக்கும் கோழிக்குஞ்சை சோனகக்குஞ்சு என்று வீட்டில் சொல்லுவார்கள்..எனக்கு இண்டு வரை ஏன் அப்படி சொல்லுகிறவர்கள் என்றுதான் புரியவில்லை...
 

எனக்கும் முன்னர் புரியவில்லை.....இதில் நீங்கள் எழுதியதை பார்த்ததும் ஊகிக்க கூடியதாக இருக்கிறது. :rolleyes::icon_idea:

 

 

 

நெடுக்ஸ்...உங்களின் கவிதைக்கும் 15 ஆவது கருத்துக்கும் ஒரு பச்சை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்கு நன்றி சபேஷ்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எந்த உலகத்திலை இருக்கிறியள் ?? நாங்கள்தான் இப்ப உங்களை போலை ஆக்களை   மேச்சுகொண்டிருக்கிறம் . கவிதைக்கு பாராட்டுறன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று நண்பன் ஒருத்தனுக்கு வாட்சப்  போன் டேய் எங்கு இருக்கிறாய் சோமாலி க்கு பக்கத்தில் ஏதோ இடத்து கடல் பாசையில் அது இங்கு வேணாம்   அப்ப பிறகு ஆறுதலா போன் போடுகிறேன் இல்லையட இப்பத்தான் ரிலக்ஸ்சா இருக்கிறம் உலக நாட்டு நேவி முழுக்க இங்குதான் நிக்குரான்கள் இவங்களுக்கு பியுள் புல் பண்றதிலே நமக்கு மாதம் முழுதும் இதுதான் வேலையாகி போகுது .   மேற்குலகு என்ன முடிவில் உள்ளது என்பது விளங்குது .
    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - நான்கு ------------------------------------------------------------------- ஊருக்கு பயணம் போனால் ஊரில் சிலரை போய் பார்ப்பது தவிர்க்க முடியாத ஒரு விடயம். அவர்கள் வயதான நெருங்கிய சொந்தமாகவோ, அல்லது ஆசிரியர் போன்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் காட்டும் அன்பும், வாஞ்சையும் உண்மையானது, அதை உணரக் கூடியதாகவே இருக்கும். பலர் எங்களை இன்னும் சிறுவர்களாகவே நினைத்தும் கதைப்பார்கள். எங்களின் கதைகளை கேட்பதை விட, அவர்களின் கதைகளை சொல்வதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். மீண்டும் சந்திக்கும் அடுத்த முறை என்று ஒன்று இருக்குமா அல்லது இல்லையா என்று தெரியாததால், அவர்கள் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சிலவற்றை சொன்னாலும், அது ஒரு பெரிய அசௌகரியத்தை உண்டாக்குவதில்லை. மாறாக, பார்த்து விட்டு கிளம்பும் போது, மனம் கொஞ்சம் கனக்கும்.   முதல் போன இடத்திலேயே, 'நீ இந்த தலைமயிரை முதலில் வெட்டு. இது என்ன கோலம். முக்கால்வாசி வெள்ளையாக வேற இருக்குது...' என்றார் நான் பார்க்கப் போனவர். 'சரி, வெட்டிறன்...' என்று தலையை நன்றாகவே ஆட்டினேன். சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் இருந்தே இந்த 'நீட்டுத் தலைமயிர்' பிரச்சனை தொடருகின்றது. பள்ளிக்கூடத்தில் இன்றைக்கு யாருக்கு எதுக்கு அடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்ற சில ஆசிரியர்கள், ஏன் தலைமயிரை வெட்டவில்லை என்று அதில் பிடித்து இழுத்தே அடிப்பார்கள். பின்னர் வீட்டில், பின்னர் ஊரில் என்று தடைகள் வந்து கொண்டேயிருந்தது. இன்று எல்லாமே கொட்டி விட, மிச்சமாக இருக்கிற நாலு முடியை நீட்டாக வளர்க்க நினைத்தாலும், அதுவும் முடியாது போல.   ஒரு புதிதாகக் கட்டப்பட்ட சிறிய வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அவரின் துணை சில மாதங்களின் முன் இறந்து போயிருந்தார். இங்கு ஊரில் புதிதாக கட்டப்படும் வீடுகள் மூன்று வகைகளில் இருக்கின்றன. முதலாவது மிகவும் அடக்கமான சிறிய வீடுகள். வீட்டின் முன்பக்கம் திறந்த ஒரு விறாந்தை. அங்கு இருக்கும் கதவை திறந்தால், உள்ளே ஒரு சிறிய மண்டபமும் இரண்டு அறைகளும். அதன் பின்னால் ஒரு சிறிய மண்டபம்/நடை, அதன் பின்னால் ஒரு சமையலறை. உள்ளிருக்கும் மண்டபத்தின் முடிவில் ஒரு குளியலறையும் கட்டப்பட்டிருக்கும். மிகவும் சிறிய ஒரு காணித் துண்டுக்குள்ளேயே, அரை பரப்பு அளவுள்ளது, இந்த மாதிரி வீட்டை பலரும் கட்டியிருக்கின்றனர். ஊருக்குள் காணிகள் என்றும் பெரிதாக இருந்ததில்லை. மிகவும் நெருக்கமாக அமைந்த வீடுகள். ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பவர்கள் இந்த மாதிரி புது வீட்டைக் கட்டிக் கொள்கின்றனர். கடைசிக் காலத்தில் ஊரில் வந்து இருக்கப் போவதாக சில புலம் பெயர்ந்தவர்களும் இதே போன்ற அடக்கமான வீடுகளை கட்டியிருக்கின்றனர்.   அடுத்த வகை புது வீடுகள் மிகப் பெரியவை, ஆடம்பரமானவை. அமெரிக்க பாணியில் அமைந்த வீடுகள். கனடா, அவுஸ்திரேலியாவிலும் இதே போன்ற வீடுகள் பின்னர் அமெரிக்காவைத் தொடர்ந்து கட்டப்பட்டன. இப்பொழுது இவை ஊரில் கட்டப்படுகின்றன. இரண்டு அல்லது மூன்று மாடிகளும் உண்டு. ஊருக்கு கொஞ்சம் வெளியே அயல் கிராமங்களில் ஓரளவு பெரிய காணியை வாங்கி இந்த மாதிரியான வீடுகளை கட்டிக் கொள்கின்றனர். ஊருக்குள்ளே என்றால் சிறிய இடத்தில் மேலே மேலே அடுக்கடுக்காக கட்டிக் கொள்கின்றனர். சில வீடுகளில் பல நிறங்களில் விட்டு விட்டு எரியும் மின் விளக்குகள் உள்ளேயும், வெளியேயும் பளிச்சிடுகின்றன. சில கோடிகளில் மொத்த செலவை சொல்கின்றனர். இந்த வகை வீடுகளுக்குள் போய் வரும் போது, ஒரு இலட்சியத்தின் முடிவு இந்த வீடுகளோ என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிலர் வெளிநாட்டில் இருந்து வீட்டை கட்டி விட்டு, வருடம் முழுவதும் வீடுகளைப் பூட்டியே வைத்துள்ளனர். சிசிடிவியின் துணையுடன் வீட்டைப் பார்த்துக் கொள்கின்றனர்.   சில வருடங்களின் முன் மிக அதிகமாக இருந்த திருட்டுப் பயம் இப்பொழுது பெருமளவு குறைந்து விட்டது. பல வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவியே அதற்குக் காரணம். ஒரு வீட்டில் இருக்கும் சிசிடிவி சுற்றிவர இருக்கும் பல வீட்டை காவல் காக்கின்றது. ஆனால் இந்த சிசிடிவியால் தேவையில்லாத சில புதுப் பிரச்சனைகளும் உண்டாகியிருக்கின்றது. உங்கள் வீட்டு சிசிடிவி பதிவுகளை பார்க்க வேண்டும் என்று சிஐடி மற்றும் போலீசார் சில வீடுகளுக்கு வந்து, துப்பு துலக்கிய நிகழ்வுகளும் உண்டு. அப்படி சிஐடி பதிவுகளைத் துப்புத் துலக்கி ஒரு பெரிய கேரளா கஞ்சா கடத்தலை பிடித்ததாக ஒரு கதையையும் சொன்னார்கள்.   மூன்றாவது வகை புது வீடுகள் அரசாங்கத்தின் வீடு கட்டும் திட்ட உதவியுடன் கட்டப்படுவன. இந்த திட்டம் மிக நன்றாக செயற்படுகின்றது போன்று தெரிகின்றது. ஒரு வீட்டைக் கட்ட அரசாங்கத்தால் பத்து இலட்ச ரூபாய்கள் ஒரு குடும்பத்திற்கு பகுதி பகுதியாக வழங்கப்படுகின்றது. இரண்டு அறைகள், ஒரு மண்டபம், சமையலறை கொண்ட ஒரே மாதிரியான வீடுகள். பலர் வீட்டைக் கட்டும் போதே, பின்னர் அதை நீட்டி பெரிதாக்க்கும் திட்டத்துடன் கட்டி, பெரிதாக்கியும் உள்ளனர். சில கட்டுப்பாடுகள் இருப்பதாகச் சொன்னார்கள், உதாரணம்: கூரை ஓட்டுக் கூரையாக இருக்க வேண்டும், அஸ்பெஸ்டாஸ் சீட் பாவிக்கக் கூடாது.   'தனிய இருக்க இரவில் பயமாக இருக்குது...' என்றார். என்ன சொல்வது என்று தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இவர் லண்டன் போய் பிள்ளைகளுடன் சில வருடங்கள் இருந்து விட்டு, அங்கு இருக்க முடியாது, இருக்க விருப்பம் இல்லை என்று திரும்பி ஊர் வந்தவர். இப்பொழுது பிள்ளைகள் வந்து கூட்டிக் கொண்டு போகப் போகின்றனர் என்றார். வேறு வழி ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை.   பொதுவாக, ஒரு துணை போய் விட, தனியாக இருப்பவர்கள் தனிமையில் ஒரு துயரத்துடனும் பயத்துடனும் இருக்கின்றனர் போன்றும், இருவராக இருப்பவர்கள் சாதாரணமாக இருப்பது போன்றும் தோன்றியது.   இதே போன்ற இன்னொருவரிடம் போயிருந்த பொழுது, அவருக்கு நோர்தேர்ன் தனியார் மருத்துவமனை மீது இருந்த ஆதங்கம் முழுவதையும் சொன்னார். அவரின் துணைக்கு உடம்புக்கு மிகவும் முடியாமல் போக, யாழ் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு ஆரம்பத்தில் இருந்தே, வாசல் காவலாளிகள் உடபட, எவரும் தன்மையுடன் நடக்கவில்லை என்றார். மூன்று நாட்களின் பின்னர் நீங்கள் நோர்தேர்ண் போங்கள் என்று யாழ் பெரியாஸ்பத்திரியிலிருந்து இவர்களை நோர்தேணிற்கு அனுப்பியிருக்கின்றனர்.    நோர்தேர்ணில் 'பாசத்தை பணமாக்கினார்கள்' என்பது அவர் எனக்கு சொன்ன அதே வார்த்தைகள். 15 நாட்கள் மேல் அங்கிருந்த அவரின் துணை, அதற்கு மேல் அவர்களின் நிதி நிலைமையால் முடியாதென்று வீடு வந்து, இரண்டோ மூன்று நாட்களில் இறந்து போனார். பல இலட்சங்கள் ஒரு பயனும் இல்லாமல் செலவழிந்தது என்றும் சொன்னார். ஆனால் ஒரு தடவை கூட ஒரு வைத்தியரும் தன்னை சந்திக்கவில்லை என்றார். அவர் தினமும் அங்கே இருந்திருக்கின்றார். ஆனால் தினமும் மாலையில் வரும் கணக்குச் சீட்டில், வைத்தியர் வந்து பார்த்ததிற்கான கட்டணம் இருந்தது என்றார்.   பின்னர் இலங்கையில் இருக்கும் எனக்குத் தெரிந்த ஒரு வைத்தியர் ஒருவருடன், அவர் அங்கு நோர்தேணில் வேலை செய்வதில்லை, இப்படியான நிலைமைகள் குறித்து பொதுவாகக் கதைத்தேன்.   (தொடரும்........)
    • கட்டுரை எழுதிய ச.அருணாசலம் இன்னொரு கட்டுரையும் எழுதியுள்ளார் .ஒக்டோபர் 7 ஹமாஸ் பயங்கரவாதிகள் பெண்கள் குழந்தைகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரை படுகொலை செய்ததை இஸ்ரேலிய துருப்புகள் 1200 பேர் மீதான ஹமாஸ் தாக்குதல் என்றும் அதற்கு பழிவாங்க இஸ்ரேல் பாலத்தீனிய மக்களை கொல்கின்றது என்று எழுதியவர்.
    • இது ஜப்பான முஸ்லிம் https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_916.html இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய சம்பவம் பதிவு.  Madawala News  14 hrs ago        கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .   இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது . இது மடுவலவை https://www.madawalaenews.com/2024/05/blog-post_97.html விமான நிலையத்தில் ராஜாங்க அமைச்சரின் சண்டித்தனம் Thursday, May 16, 2024  சர்வதேசம்     கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .         இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது .   இரண்டு முஸ்லிம் இணையமும் ஒரே மாதிரி எழுதி உள்ளன யாவரும் கவனிக்க இங்கு தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கி குளிர் காய்பவர்கள் யார் என்று புரிந்து கொள்க . இலங்கையில் நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் போர் முடிந்தபின் வேறு வழி கிடையாது இன்னும் எழுதலாம் வேணாம் காலையில் நிம்மதியாய் எழுந்து கோப்பி குடிக்கணும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.