Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

கடந்தகாலங்களிலும் மற்றும் இன்றும் பிறந்தநாள் காணும் அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன் று பிறந்த நாள் காணும் புரடசிகர தமிழ் தேசியனுக்கும்...ஏனையவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். நல்ல எதிர்காலமும் , எண்ணிய யாவும் நிறைவேறவும் வாழ்த்துகிறேன்.

post-5124-0-11613000-1304121914_thumb.jp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் தோழர் புரட்சிகரத் தமிழ்த்தேசியனுக்கும், சுபத்திரனுக்கும், மற்றைய கள உறவுகளுக்கும், எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்காக்கு எனது பிந்திய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் :)

புரட்சிகரத் தமிழ்த்தேசியனுக்கும், சுபத்திரனுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

ஈழத்திற்கும், தமிழர் நாட்டு உறவுகளுக்கும்.... பெரிய, கை கொடுக்கும் தோழர் புரட்சிகர தமிழ்த்தேசியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

happy-birthday7.gif

idiappom.jpg

தோழர் புரட்சிக்கு எனது பிறந்த நாள் பரிசாக....

ஈழத்தின் பிரியமான சாப்பாடான இடியப்பத்தை பரிசளிக்கின்றேன்.birthday_cake027.gif

Link to comment
Share on other sites

:)இனிய தோழன் புரட்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

slfood.jpg

Edited by thappili
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான பாடல்கள் தரும் புரட்சிகர தமிழ்த்தேசியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் தோழர் புரட்சிகரத் தமிழ்த்தேசியனுக்கும் சுபத்திரனுக்கும் மற்றைய கள உறவுகளுக்கும் எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

டிஸ்கி: நானும் நீங்களும் ஒரே நம்பர்காரர்கள் புரட்சி.

Link to comment
Share on other sites

இன்று பிறந்த நாள் காணும் தோழர் புரட்சிகரத் தமிழ்த்தேசியனுக்கும் சுபத்திரனுக்கும் மற்றைய கள உறவுகளுக்கும் எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

டிஸ்கி: நானும் நீங்களும் ஒரே நம்பர்காரர்கள் புரட்சி.

:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் காணும் புரட்சிக்கும் , சுபத்திரனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :D

Link to comment
Share on other sites

புரட்சிகர தழிழ்தேசியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி. :D

(நீண்டநாளாகிவிட்டது இந்த பக்கம் வந்து. இசைக்கலைஞன் செய்திப்பிரிவில் வாழ்த்து தெரிவித்து இங்கு அழைத்து வந்து விட்டார். நன்றி. :) )

Edited by Subiththiran
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகர தழிழ்தேசியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி. :D

(நீண்டநாளாகிவிட்டது இந்த பக்கம் வந்து. இசைக்கலைஞன் செய்திப்பிரிவில் வாழ்த்து தெரிவித்து இங்கு அழைத்து வந்து விட்டார். நன்றி. :) )

சுபத்திரன்,

நீங்கள், டங்குவாரின் ஆளா.....

வாங்கோ... உங்களுக்கு இருக்கு கச்சேரி.

Link to comment
Share on other sites

பிறந்தநாள் காணும் புரட்சிக்கும் , சுபத்திரனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..:)

Link to comment
Share on other sites

புரட்சிகர தழிழ்தேசியனுக்கு என் அன்பான பிறந்த தின வாழ்த்துகள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து ஈழ சொந்ங்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் தோழர் புரட்சிகரத் தமிழ்த்தேசியனுக்கும்; சுபத்திரனுக்கும்; மற்றைய கள உறவுகளுக்கும்; எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

Big_cake.gif

இன்று பிறந்த நாளை காணும் கல்யாண மாப்பிள்ளை புரட்சிக்கு ... எனது வாழ்த்துக்கள் ... I hope all your birthday dreams and wishes come true.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியருக்கும்,சுபத்திரனுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி அண்ணாவிற்கும் சுபித்திரனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றீ கறுப்பு புலவர் குமாராம்சாமி வாத்தியார்..தமிழ்சிறி.. வீணா..

டிஸ்கி :

விடுபட்டவர் மன்னித்து கொள்ளுங்க .. :wub:

Link to comment
Share on other sites

புரட்சிகர தழிழ்தேசியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி. :D

(நீண்டநாளாகிவிட்டது இந்த பக்கம் வந்து. இசைக்கலைஞன் செய்திப்பிரிவில் வாழ்த்து தெரிவித்து இங்கு அழைத்து வந்து விட்டார். நன்றி. :) )

ஒரு குழப்பத்தில அங்கை பதிஞ்சு போட்டன்..! :wub:

மீண்டும் ஒரு வாழ்த்து, புரட்சி, சுபத்திரன் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்..! :D

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்னாப்பா   இது கூட தெரியாத ??????????????    அது வந்து   பெருவாரியா,.......அதிகமான  சிங்களமக்கள்  ஒரு தமிழருக்கு வாக்கு போட்டு  தமிழ் ஐனதிபதி ஒருவரை  தெரிவுசெய்கிறார்களா.  என்று பரிசோதித்து பார்ப்பதற்கு 🤣🤣😂😂. இதன் மூலம் இலங்கை சிங்கப்பூரை பின்பற்றுகிறாதா. ???  இலங்கை வரும் காலத்தில் சிங்கப்பூர் போல் மாறும் வாய்ப்புகள் உண்டா??  என்பதை உறுதி படுத்துவதற்காக  
    • உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால், இரு பெண்கள் இணைந்தும் குழந்தையை உருவாக்க முடியும் என்றும், ஆண்களும் கருத்தரிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இவை இயற்கைக்கு முரணானவையா? ஆம், ஏனென்றால் இயற்கையாக இவை நடக்கச் சாத்தியமில்லை இப்போதுவரைக்கும். ஆனால், இருவர் உறவில் இணைவதற்கு உடலுறவு மட்டுமே இருந்தால்ப் போதுமானதா? இதைத்தவிரவும் வேறு என்ன விடயங்கள் இருவர் இணையும் உறவில் இருக்கின்றன? புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பிடித்தவிடயங்களில் ஈடுபாடு, ஆறுதல், துணை....இப்படிப் பல விடயங்கள் இருக்கின்றனவே? ஆணும் பெண்ணும் இருக்கும் உறவில் இப்பிரச்சினைகள் எவ்வளவு தூரத்திற்குத் தீர்க்கப்பட்டிருக்கின்றன? எத்தனை ஆண்கள் அல்லது பெண்கள் தமது எதிர்ப்பால் துணையினைக் கைவிட்டு விட்டு ஓரினத் துணையினைத் தேடியிருக்கின்றனர்? ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைப்பதற்கு உணர்வதற்கு அவரில் காணப்படும் ஹோர்மோன்களே காரணமாவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எவருமே வேண்டுமென்று தமது பிறப்பில் இருந்த பாலினை விட்டு எதிர்ப்பாலிற்கு மாறுவதில்லை என்று நினைக்கிறேன். அது இயற்கையாக அவர்களில் நடக்கும் உளவியல், ஹோர்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றது என்றுதான் தான் நினைக்கிறேன்.  பாப்பாணடவர் ஓரினச் சேர்க்கையாளர் குறித்து அவதூறாகப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தனது சபையில் இவர்கள் சேர்ந்துவிட்டால், தாம் இற்றைவரை போதித்துவரும் ஓரினச் சேர்க்கைக்கெதிரான பிரச்சாரத்தை அது பாதித்துவிடும் என்று அவர் பயந்திருக்கலாம். ஆனால், ஓரினச் சேர்க்கையென்பது கிறிஸ்த்துவிற்கு முன்னைய காலத்திலிருந்து இருப்பதாக வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதைவிட,  கத்தோலிக்க மதகுருக்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், ஓரினச் சேர்க்கை போன்றவை பல நூற்றாண்டுகளாக பழக்கத்தில் இருப்பவை. அவைகுறித்துப் பேசுவதைத் தவிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பாப்பாணடவர் பேசுவது தவறு. முதலில் உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசட்டும். பின்னர் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து கருத்துக் கூறலாம்.  ஒருவர் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இவை இரண்டிற்கு இடையில் இன்னொரு இனமாகவோ நினைப்பதும், உணர்வதும், அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வதும் அவரது விருப்பம். இதில் மற்றையவர்கள் கருத்துக் கூறவோ, கட்டுப்பாடுகள் விதிக்கவோ முடியாது. 
    • தமிழ் சனாதிபதி வேட்பாளர் வேண்டும் என்று கூறுபவர்கள் எவரும் Just Married வாகனங்களின் பின்னர் கட்டித் தொங்கவிடப்படும் வெற்று Tin கள் போன்று சத்தமிடுகின்றனரே தவிர, கனதியான காரணங்களைக் கூறுகிறார்கள் இல்லை.  ☹️
    • அவருக்கு மட்டுமே புள்ளி கிடைக்கும் 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.