Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெற்கொழுதாசனின் “ரகசியத்தின் நாக்குகள்” நூல்வெளியீட்டு விழா!

Featured Replies

Date: 09/02/14 In: BooksNews

 
IMG_2180-300x200.jpg

திருமறைக்கலாமன்றம் கலைத்தூது அழகியற்கல்லூரி மண்டபத்தில் இன்று மாலை மூன்று மணியளவில் கவிஞர் நெற்கொழுதாசனின் “ரகசியத்தின் நாக்குகள்” நூல்வெளியீட்டு விழா , கவிஞர் மற்றும் அரசியில் ஆய்வாளர் நிலாந்தனின் தலைமையில்  நடைபெற்றது.

இலக்குவிய குவிய கீதம் அறிமுகத்தோடு, புத்தக வெளியீடு நடைபெற்றது. முதல் பிரதியினை நிலாந்தன் வழங்க மீராபாரதி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து வரவேற்புரையை ஜே.வினோத் அவர்கள் வழங்கினார்கள். தலமையுரையினை வழங்கிய நிலாந்தன் அவர்கள், நெற்கொழுதாசனின் கவி ஆளுமைகள் பற்றியும், இலகுவான எழுத்துநடை  பற்றியும் சிறப்பான பாராட்டினை வழங்கியிருந்தார். தொடர்ந்து வெளியீட்டுரையினை கவிஞர் சோ.பத்மநாதன் வழங்கினார். “இளம் கவிஞர்கள் அதிகம் வாசிக்கவேண்டும். அவசரப்பட்டு படைப்புக்களை பிரசவிக்கக்கூடாது. அந்த வகையில் கவிஞர் நெற்கொழுதாசன் நேரம் பார்த்து வெளியிட்டிருக்கிறார்” என வெளியீட்டுரை வழங்கிய சோ.பத்மநாதன் தன் உரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக பிரதம நூலகர் அ.ஸ்ரீகாந்தலட்சுமி பேசும்போது, “ஒரு படைப்பை விமர்சிக்க விமர்சகர் படைப்பாளியாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று கூறினார். கவிஞர் கு.ரஜீவன் பேசும்போது ”கவிதைகள் மாறவேண்டும். சொல்லாடல்கள் புதிதாகவேண்டும்” என சுருக்கமாக முடித்துக்கொண்டார். நன்றியுரையினை மதிசுதா வழங்கியதோடு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.IMG_21641.jpgIMG_21781.jpghttp://www.ilankaikalaignan.com/ragasiyathin-naakkukal/IMG_21671.jpg


வாழ்த்துக்கள் சகோதரா .மேலும் பல படைப்புக்களை படைக்க இறைவன் அருள் புரிவாராக 

Edited by தமிழ்சூரியன்

பாராட்டுக்கள் நெற்கொழுதாசன். மென் மேலும் கலை உலகில் வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெற்கொழுதாசன்! :D

 

வளர்ந்திடு!

 

வானமே உனது எல்லையாகட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெற்கொழுதாசன்

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன், திரு.நெற்கொழுதாசன் அவர்கட்கு,

 

தங்கள் எழுத்துப்பணி, மென்மேலும்சிறக்க எனது இயற்கையைநோக்கிய வேண்டுதல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்துக்கள்
 
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் நெற்கொழுதாசன் , தொடருங்கள் வாழ்த்துக்கள்...!

  வாழ்த்துக்கள்.தொடருங்கள்.

வாழ்த்துக்கள் நேற்கொழுதாசன் ,மேலும் எழுதுங்கள் .

முதல் பிரதியை நண்பர் மீராபாரதியும் சிறப்புரையை ஆசிரியர்  சோ .பத்மநாதனும் ஆற்றியதும் மிக சந்தோசம் .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிலாந்தனினது தலைமையுரையும் மதி சுதாவினது நன்றியுரையும்  நிலாந்தனது உரை அருமை அவசியம் கேட்டுப் பாருங்கள்.

 

https://soundcloud.com/tags/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88

Edited by sathiri

மிகச் சிறப்பான  முறையில் எனது நூல் வெளியீடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த மன நெகிழ்வினை  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

 

என் படைப்புக்களில் யாழில்  இணைந்திருக்கும் ஒவ்வொருவரின் பங்களிப்புகளும் காத்திரமானதாக இருந்தது. இனியும் இருக்கும் என்று நம்புகிறேன். 

 

ஆக்கபூர்வமான கருத்தாடலும், ஆதரவும், வழிகாட்டலும் இருக்கும் வரை எந்த படைப்பாளியும் தன்னிலையில் இருந்து தவறி விடமாட்டான். 

 

என்னைபோன்றும்,என்னையும் விட சிறந்த பல படைப்பாளிகள் இனம் காணப்படாமல் அல்லது போதிய வசதிவாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்கள்.  வாருங்கள் அவர்களையும் சேர்த்துக் கொண்டு நகர உறுதி கொள்ளுவோம்.

 

என் நூல் அறிமுகத்தினை இந்த இடத்தில் பதிவு செய்த அண்ணன் தமிழ்சூரியன் அவர்களுக்கும், வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும் என் அன்புகள். 

 

யாழ் களம் என் இருத்தலில், பல உறவுகளை தந்திருக்கிறது. என் இருத்தலில் காத்திரமானதொரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய கள அமைப்பாளர்களுக்கும் என் அன்புகள்... 

 

 

என்றும் அன்புடன் நெற்கொழு தாசன் 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் நெற்கொழுதாசன் , தொடருங்கள் வாழ்த்துக்கள்...!

 
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று  பிரான்சில் நடந்த புத்தக  வெளியீட்டுக்கு போயிருந்தேன்

கோ

மைத்திரி

அஞ்சயன்

ஆகியோர் வந்திருந்தனர்...

 

கவிதைகளை  இன்னும் வாசிக்கவில்லை

அங்கு நடந்தவற்றை  வேறு  ஒரு திரியில் பேசலாம்

நெற்கொழுதாசன்  அனுமதித்தால்............

  • கருத்துக்கள உறவுகள்

இன்று  பிரான்சில் நடந்த புத்தக  வெளியீட்டுக்கு போயிருந்தேன்

கோ

மைத்திரி

அஞ்சயன்

ஆகியோர் வந்திருந்தனர்...

 

கவிதைகளை  இன்னும் வாசிக்கவில்லை

அங்கு நடந்தவற்றை  வேறு  ஒரு திரியில் பேசலாம்

நெற்கொழுதாசன்  அனுமதித்தால்............

நூல்வெளியீடு எல்லோர் மத்தியிலும் தானே நடந்தது. அது பற்றி எழுதுங்கோவன் பிறகேன் அனுமதி கேட்கிறியள் அண்ணே ?

இன்று  பிரான்சில் நடந்த புத்தக  வெளியீட்டுக்கு போயிருந்தேன்

கோ

மைத்திரி

அஞ்சயன்

ஆகியோர் வந்திருந்தனர்...

 

கவிதைகளை  இன்னும் வாசிக்கவில்லை

அங்கு நடந்தவற்றை  வேறு  ஒரு திரியில் பேசலாம்

நெற்கொழுதாசன்  அனுமதித்தால்............

  

 

பொது வெளியில் எனது அனுமதி கேட்கும் உங்களின் உயர்ந்த பண்பினை மிக மதிக்கிறேன்... 

 

படைப்பினை வெளியிட்டபின் அது வாசகர்களின் உரித்தாகி விடுகிறது 

நிகழ்வுகள் பொதுவெளியில் நடந்தவை எனவே தாராளமாக பேசலாம் இது அனுமதி வழங்குதல் அல்ல ...உங்களுக்காக உரிமை 

Edited by நெற்கொழு தாசன்

படங்கள் பார்த்தேன் .விசுகரின் பல நண்பர்களும் அங்கு நிற்கினம் :icon_mrgreen: .எழுதுங்கோ வாசிப்பம் . .

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் நெற்கொழுதாசன். மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் சகோதரா .மேலும் மேலும் பல படைப்புக்களுக்காக காத்துள்ளோம் .............உங்கள் புத்தகம் ஒன்று எனக்குத்தேவை சகோ .நன்றி.

வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் சகோதரா .மேலும் மேலும் பல படைப்புக்களுக்காக காத்துள்ளோம் .............உங்கள் புத்தகம் ஒன்று எனக்குத்தேவை சகோ .நன்றி.

 

அண்ணா முகவரியை தனிமடலில் அனுப்புங்கோ அனுப்பி வைக்கிறேன் 

நெற்கொழு கவிதையில் அழகா பேசுவான் என்பது எனக்கு தெரியுன் இங்கு என்பதால் அவரின் படைப்பு நன்றாகவே இருக்கும் என்கிற முடிவு இருந்தது அதன்படி நான் அங்கு இறுதி கணத்தில் போயிருந்தேன் இந்த கவிதைக்காரனை நேரில் காணவேணும் என்கிற ஆவலுடன் ..

 

உண்மையில் அதிகம் பேசாதவன் தான் எப்படி அவரின் எழுதுகோல் விந்தையா இவ்வளவு பேசுது... வரும் போது ரயில் பயணத்தில் படித்து முடித்தேன் சில கவிகளை அருமை வாழ்த்துக்கள் தோழரே இன்னும் உங்களிடம் பெரும் படைப்புக்களை கொண்டுவரவேணும் ...

 

உங்களில் ஒருவனாய் நான் இருப்பதில் மகிழ்ச்சி :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள் நெற்கொழுதாசன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், நேற்கொழுதாசன்!

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெற்கொழுதாசன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.