Jump to content

வடக்கில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு!

1524831350-0767.jpg?189db0&189db0

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் மஞ்சளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. எனினும் இன்னமும் வடக்கிற்கு மஞ்சள் கிடைப்பதில்லை என கூறப்படுகின்றது.

அரசாங்கத்தினால் மஞ்சள் விற்பனை செய்வதற்கு நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் வடக்கில் 4000 ரூபாவுக்கும் மஞ்சள் கொள்வனவு செய்ய முடியவில்லை என வடக்கு மாகாண நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.

வட மாகாணத்தில் உணவுக்கு மாத்திரமின்றி ஆலய செயற்பாடுகள், வர்த்தக நிலையங்கள், வீடுகளில் கிருமி நீக்கம் செய்வதற்கு மஞ்சள் பயன்படுத்துகின்றனர்.

மஞ்சள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் கடை உரிமையாளர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

https://newuthayan.com/வடக்கில்-மஞ்சளுக்கு-தட்ட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

வடக்கில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு!

1524831350-0767.jpg?189db0&189db0

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் மஞ்சளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. எனினும் இன்னமும் வடக்கிற்கு மஞ்சள் கிடைப்பதில்லை என கூறப்படுகின்றது.

அரசாங்கத்தினால் மஞ்சள் விற்பனை செய்வதற்கு நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் வடக்கில் 4000 ரூபாவுக்கும் மஞ்சள் கொள்வனவு செய்ய முடியவில்லை என வடக்கு மாகாண நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.

வட மாகாணத்தில் உணவுக்கு மாத்திரமின்றி ஆலய செயற்பாடுகள், வர்த்தக நிலையங்கள், வீடுகளில் கிருமி நீக்கம் செய்வதற்கு மஞ்சள் பயன்படுத்துகின்றனர்.

மஞ்சள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் கடை உரிமையாளர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

https://newuthayan.com/வடக்கில்-மஞ்சளுக்கு-தட்ட/

எங்கட மாமாவும் ஒரு காரணமாக இருக்கலாம். என்னென்ன வடிவத்தில் மஞ்சள் கிடைக்குதோ எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வீட்டில் வைத்திருக்கிறாராம். 
சிறி, உங்களுக்கு தெரிந்த றஞ்சு மாமா தான். உங்களை பற்றி சொன்னேன். சென்னையில் உங்களுடன்   கொஞ்ச காலம் இருந்ததாகவும் ஒருமுறை உங்களுக்கு சமைத்து தந்ததாகவும், இன்னொரு முறை முகுந்தனை வழி அனுப்ப விமான நிலையம் சென்றதாகவும் சொன்னார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nilmini said:

எங்கட மாமாவும் ஒரு காரணமாக இருக்கலாம். என்னென்ன வடிவத்தில் மஞ்சள் கிடைக்குதோ எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வீட்டில் வைத்திருக்கிறாராம். 
சிறி, உங்களுக்கு தெரிந்த றஞ்சு மாமா தான். உங்களை பற்றி சொன்னேன். சென்னையில் உங்களுடன்   கொஞ்ச காலம் இருந்ததாகவும் ஒருமுறை உங்களுக்கு சமைத்து தந்ததாகவும், இன்னொரு முறை முகுந்தனை வழி அனுப்ப விமான நிலையம் சென்றதாகவும் சொன்னார்.

இதைப்பார்த்துவிட்டுபோய் மாமா வீட்டுகுள் பாய போகின்றார்கள் எல்லோரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2020 at 15:25, nilmini said:

எங்கட மாமாவும் ஒரு காரணமாக இருக்கலாம். என்னென்ன வடிவத்தில் மஞ்சள் கிடைக்குதோ எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வீட்டில் வைத்திருக்கிறாராம். 
சிறி, உங்களுக்கு தெரிந்த றஞ்சு மாமா தான். உங்களை பற்றி சொன்னேன். சென்னையில் உங்களுடன்   கொஞ்ச காலம் இருந்ததாகவும் ஒருமுறை உங்களுக்கு சமைத்து தந்ததாகவும், இன்னொரு முறை முகுந்தனை வழி அனுப்ப விமான நிலையம் சென்றதாகவும் சொன்னார்.

ஜேர்மன் கடைகளிலும் முன்பு தாராளமாக கிடைத்த மஞ்சள், இஞ்சி போன்றவை ...
கொரோனா அமளி வந்த பின்.... தட்டுப்பாடாகவும், 
அப்படி கிடைத்தாலும்... முன்பை விட இரு மடங்கு விலைகளில் தான் விற்கிறார்கள்.
ஜேர்மன்காரரே... கொரோனா  வராமல் தடுப்பதற்கு, 
இவை நல்லவை என்று விரும்பி வாங்குகிறார்கள்.
ஆனால்... இவை மருத்துவ ரீதியாக, எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

நில்மினி.... றஞ்சு மாமாவுக்கு, மஞ்சளில்  இவ்வளவு ஆசை வந்ததை நினைக்க சிரிப்பாக உள்ளது.
நான், சென்னையில் இருந்த போது... அவர் செய்த உதவிகளை மறக்க முடியாது.
ஊரில் இருந்த காலங்களில்.... ஆலடி சந்தியில் தான், 
நாம் ஒரு குழுவாக   "அரட்டை" அடித்துக்  கொண்டு இருப்போம்.
அந்தக் காலங்கள்... இனி வராது என்ற போது, ஏக்கமாகத் தான் உள்ளது.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

ஜேர்மன் கடைகளிலும் முன்பு தாராளமாக கிடைத்த மஞ்சள், இஞ்சி போன்றவை ...
கொரோனா அமளி வந்த பின்.... தட்டுப்பாடாகவும், 
அப்படி கிடைத்தாலும்... முன்பை விட இரு மடங்கு விலைகளில் தான் விற்கிறார்கள்.
ஜேர்மன்காரரே... கொரோனா  வராமல் தடுப்பதற்கு, 
இவை நல்லவை என்று விரும்பி வாங்குகிறார்கள்.
ஆனால்... இவை மருத்துவ ரீதியாக, எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

நில்மினி.... றஞ்சு மாமாவுக்கு, மஞ்சளில்  இவ்வளவு ஆசை வந்ததை நினைக்க சிரிப்பாக உள்ளது.
நான், சென்னையில் இருந்த போது... அவர் செய்த உதவிகளை மறக்க முடியாது.
ஊரில் இருந்த காலங்களில்.... ஆலடி சந்தியில் தான், 
நாம் ஒரு குழுவாக   "அரட்டை" அடித்துக்  கொண்டு இருப்போம்.
அந்தக் காலங்கள்... இனி வராது என்ற போது, ஏக்கமாகத் தான் உள்ளது.    

மாமாவுக்கு உங்கள் பதிவை கொப்பி பண்ணி அனுப்பினேன் சிறி . உண்மைதான் இங்கயும் அமெரிக்கர்கள் தேங்காய்ப்பால், மஞ்சள் தண்ணி குடித்து, முருக்கம்  இலை , வல்லாரை இலை பவுடர் எல்லாம் சாப்பிடுகிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nilmini said:

மாமாவுக்கு உங்கள் பதிவை கொப்பி பண்ணி அனுப்பினேன் சிறி . உண்மைதான் இங்கயும் அமெரிக்கர்கள் தேங்காய்ப்பால், மஞ்சள் தண்ணி குடித்து, முருக்கம்  இலை , வல்லாரை இலை பவுடர் எல்லாம் சாப்பிடுகிறார்கள் 

சிவனே என்று இருந்த மனிசனுக்கு பேதி கொடுத்திருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2020 at 15:25, nilmini said:

எங்கட மாமாவும் ஒரு காரணமாக இருக்கலாம். என்னென்ன வடிவத்தில் மஞ்சள் கிடைக்குதோ எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வீட்டில் வைத்திருக்கிறாராம். 
சிறி, உங்களுக்கு தெரிந்த றஞ்சு மாமா தான். உங்களை பற்றி சொன்னேன். சென்னையில் உங்களுடன்   கொஞ்ச காலம் இருந்ததாகவும் ஒருமுறை உங்களுக்கு சமைத்து தந்ததாகவும், இன்னொரு முறை முகுந்தனை வழி அனுப்ப விமான நிலையம் சென்றதாகவும் சொன்னார்.

அந்த ஒருமுறைதான் சிறியர் அவரின் சமையலை சாப்பிட்டது.... போற உயிர் நிலத்தில போனால் என்ன வானத்திலே போனால் என்ன என்று அடுத்த பிளேனில் கொரியருக்குள்  பூந்தவர்தான். பிறகு ஜெர்மனியில்தான் குதித்தவர்....இதையும் லைட்டா றஞ்சி மாமாவின் இயரில போட்டு விடுங்கோ.....!   😁

Link to comment
Share on other sites

நஞ்சு கலந்த போலி மஞ்சள் 

4 minutes ago, கற்பகதரு said:

நஞ்சு கலந்த போலி மஞ்சள் 

As turmeric and other spices are commonly sold by weight, the potential exists for powders of toxic, cheaper agents with a similar color to be added, such as lead(II,IV) oxide ("red lead"). These additives give turmeric an orange-red color instead of its native gold-yellow, and such conditions led the US Food and Drug Administration (FDA) to issue import alerts from 2013 to 2019 on turmeric originating in India and Bangladesh.[37] Imported into the United States in 2014 were approximately 5.4 million kilograms (12 million pounds) of turmeric, some of which was used for food coloring, traditional medicine, or dietary supplement.[38] Lead detection in turmeric products led to recalls across the United States, Canada, Japan, Korea, and the United Kingdom through 2016.[38]

Lead chromate, a bright yellow chemical compound, was found as an adulterant of turmeric in Bangladesh, where turmeric is used commonly in foods and the contamination levels were up to 500 times higher than the national limit.[39] Researchers identified a chain of sources adulterating the turmeric with lead chromate: from farmers to merchants selling low-grade turmeric roots to "polishers" who added lead chromate for yellow color enhancement, to wholesalers for market distribution, all unaware of the potential consequences of lead toxicity.[39]

Another common adulterant in turmeric, metanil yellow (also known as acid yellow 36), is considered an illegal dye for use in foods by the British Food Standards Agency.[40]

 


மஞ்சள் மற்றும் பிற மசாலாப் பொருட்கள் பொதுவாக எடையால் விற்கப்படுவதால், ஈயம் (II, IV) ஆக்சைடு ("சிவப்பு ஈயம்") போன்ற நச்சு, மலிவான முகவர்களின் பொடிகளைச் சேர்ப்பதற்கான சாத்தியம் 
உள்ளது. இந்த சேர்க்கைகள் மஞ்சளுக்கு அதன் சொந்த 
தங்க-மஞ்சள் நிறத்திற்கு பதிலாக ஆரஞ்சு-சிவப்பு நிறத்தை
 அளிக்கின்றன, மேலும் இதுபோன்ற நிலைமைகள் அமெரிக்க 
உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) இந்தியா 
மற்றும் பங்களாதேஷில் தோன்றும் மஞ்சள் குறித்து 
2013 முதல் 2019 வரை இறக்குமதி எச்சரிக்கைகளை 
வெளியிட வழிவகுத்தது. [37] 2014 ஆம் ஆண்டில் 
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 
தோராயமாக 5.4 மில்லியன் கிலோகிராம் (12 மில்லியன் பவுண்டுகள்) மஞ்சள் இருந்தது, அவற்றில் சில உணவு வண்ணம்,
 பாரம்பரிய மருத்துவம் அல்லது உணவு 
நிரப்பிக்கு பயன்படுத்தப்பட்டன. [38] 
மஞ்சள் தயாரிப்புகளில் ஈயத்தைக் கண்டறிதல் 2016, 
அமெரிக்கா, கனடா, ஜப்பான், கொரியா மற்றும் 
யுனைடெட் கிங்டம் முழுவதும் நினைவு கூர 
வழிவகுத்தது. [38]

லீட் குரோமேட், ஒரு பிரகாசமான மஞ்சள் ரசாயன 
கலவை, பங்களாதேஷில் மஞ்சள் கலப்படம் செய்வதற்குக்
 கண்டறியப்பட்டது, அங்கு மஞ்சள் பொதுவாக 
உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது, மற்றும் மாசுபடுத்தும் 
அளவு தேசிய வரம்பை விட 500 மடங்கு அதிகமாக 
இருந்தது. [39] ஈய குரோமேட்டுடன் மஞ்சள் 
கலப்படம் செய்யும் ஆதாரங்களின் சங்கிலியை 
ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்:
 விவசாயிகள் முதல் குறைந்த தர மஞ்சள் வேர்களை 
விற்கும் வணிகர்கள் வரை மஞ்சள் நிற மேம்பாட்டிற்காக
 ஈய குரோமேட்டைச் சேர்த்த "பாலிஷர்கள்", 
சந்தை விநியோகத்திற்கான மொத்த விற்பனையாளர்கள்,
 அனைவருக்கும் ஈயத்தின் சாத்தியமான விளைவுகள் 
பற்றி தெரியாது நச்சுத்தன்மை. [39]

மஞ்சள் நிறத்தில் உள்ள மற்றொரு பொதுவான 
கலவை, மெட்டானில் மஞ்சள் (அமில மஞ்சள் 36 
என்றும் அழைக்கப்படுகிறது), பிரிட்டிஷ் உணவு தர 
நிர்ணய நிறுவனத்தால் உணவுகளில் பயன்படுத்த கூடாத
 சட்டவிரோத சாயமாக கருதப்படுகிறது. [40]

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

நஞ்சு கலந்த போலி மஞ்சள் 

பல ஆசியநாட்டவர்களின் உடலில் ஏற்கெனவே  கலந்திருக்கும்😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இவ்வாறான பொருட்கள் பெரும்பாலும் port health இனால் பரிசோதனை செய்யப்பட்டே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2020 at 15:25, nilmini said:

எங்கட மாமாவும் ஒரு காரணமாக இருக்கலாம். என்னென்ன வடிவத்தில் மஞ்சள் கிடைக்குதோ எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வீட்டில் வைத்திருக்கிறாராம். 
சிறி, உங்களுக்கு தெரிந்த றஞ்சு மாமா தான். உங்களை பற்றி சொன்னேன். சென்னையில் உங்களுடன்   கொஞ்ச காலம் இருந்ததாகவும் ஒருமுறை உங்களுக்கு சமைத்து தந்ததாகவும், இன்னொரு முறை முகுந்தனை வழி அனுப்ப விமான நிலையம் சென்றதாகவும் சொன்னார்.

 

On 2/7/2020 at 17:23, ஈழப்பிரியன் said:

சிவனே என்று இருந்த மனிசனுக்கு பேதி கொடுத்திருக்கிறீர்கள்.

 

On 2/7/2020 at 17:33, suvy said:

அந்த ஒருமுறைதான் சிறியர் அவரின் சமையலை சாப்பிட்டது.... போற உயிர் நிலத்தில போனால் என்ன வானத்திலே போனால் என்ன என்று அடுத்த பிளேனில் கொரியருக்குள்  பூந்தவர்தான். பிறகு ஜெர்மனியில்தான் குதித்தவர்....இதையும் லைட்டா றஞ்சி மாமாவின் இயரில போட்டு விடுங்கோ.....!   😁

முகுந்தன்...  எனது, தம்பி.
தமிழ் நாட்டில், படித்துக் கொண்டு இருந்தவர்.
அம்மாவை... பார்க்க, இலங்கைக்கு செல்லப் போகின்றேன் என்று,
றஞ்சன் மாமாவிடம், சொல்லிய போது... 
இப்ப.. போக வேண்டாம் என்று, தடுத்தவராம்.

அப்படி இருந்தும், இலங்கைக்கு வந்து... அம்மாவை பார்த்து விட்டு,
திரும்பிப் போகும்... நாளில், நல்லூர் சிவன் கோவில் வாசலில்...
ஸ்ரீலங்கா விமானப் படையின், தாக்குதலில்...
அவரும்.. அவரது  நண்பரும் இறந்து... 27.06.1990  ஆண்டுடன்...
30 வருடங்கள், கடந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

முகுந்தன்...  எனது, தம்பி.
தமிழ் நாட்டில், படித்துக் கொண்டு இருந்தவர்.
அம்மாவை... பார்க்க, இலங்கைக்கு செல்லப் போகின்றேன் என்று,
றஞ்சன் மாமாவிடம், சொல்லிய போது... 
இப்ப.. போக வேண்டாம் என்று, தடுத்தவராம்.

அப்படி இருந்தும், இலங்கைக்கு வந்து... அம்மாவை பார்த்து விட்டு,
திரும்பிப் போகும்... நாளில், நல்லூர் சிவன் கோவில் வாசலில்...
ஸ்ரீலங்கா விமானப் படையின், தாக்குதலில்...
அவரும்.. அவரது  நண்பரும் இறந்து... 27.06.1990  ஆண்டுடன்...
30 வருடங்கள், கடந்து விட்டது.

அன்று நடந்த நிகழ்வுகள் முழுவதும் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது சிறி. அந்த நேரத்தில் நானும் இந்தியாவில் படித்துக்கொண்டு இருந்ததால் முகுந்தன் 3 முறை விமான நிலையத்துக்கு போய் flight பிரச்சனையால் திரும்பியிருக்கிறார். அப்பபோதுதான் றஞ்சு மாமா  சொல்லியிருக்கிறார் தடையாக இருக்கு முகுந்தன் இம்முறை சிலோன் போகவேண்டாம் என்று. என்றாலும் விதி புகுந்து விளையாடிவிட்டது. அதற்கு பின் செல்வராஜா மாமா மாமியின் புன்னகையும் மறைந்து விட்டது. சிறி நீங்கள் முன்னர் குறிப்பிட்ட மாதிரி இவற்றையெல்லாம் நினைக்கவே விருப்பமில்லை. எதேச்சையாக இந்த நிகழ்ச்சியை இந்த திரிக்குள் கொண்டு வந்ததுக்கு மன்னிக்கவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகலிட நாடுகளிலேயே நம்மாக்கள் மஞ்சள் நீராடிட்டுத்தான் வீட்டுக்குள்ள வாறாய்ங்களாம்.. என்றால்.. ஊரில்.. மஞ்சளுக்கு தட்டுப்பாடு வரமால்.. கேர்க்குமா லொங்கா.. மஞ்சளா கொக்கா.. என்று வாசித்தால் தவறில்லை.. ஆனால்.. மஞ்சளின்.. தாவரவியல் பெயர் இது.. Curcuma longa 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2020 at 15:00, nilmini said:

அன்று நடந்த நிகழ்வுகள் முழுவதும் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது சிறி. அந்த நேரத்தில் நானும் இந்தியாவில் படித்துக்கொண்டு இருந்ததால் முகுந்தன் 3 முறை விமான நிலையத்துக்கு போய் flight பிரச்சனையால் திரும்பியிருக்கிறார். அப்பபோதுதான் றஞ்சு மாமா  சொல்லியிருக்கிறார் தடையாக இருக்கு முகுந்தன் இம்முறை சிலோன் போகவேண்டாம் என்று. என்றாலும் விதி புகுந்து விளையாடிவிட்டது. அதற்கு பின் செல்வராஜா மாமா மாமியின் புன்னகையும் மறைந்து விட்டது. சிறி நீங்கள் முன்னர் குறிப்பிட்ட மாதிரி இவற்றையெல்லாம் நினைக்கவே விருப்பமில்லை. எதேச்சையாக இந்த நிகழ்ச்சியை இந்த திரிக்குள் கொண்டு வந்ததுக்கு மன்னிக்கவும். 

நில்மினி.... எதேச்சையாக, நடந்தது தானே...
அதற்காக யோசிக்காதீர்கள். :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பதுக்கப்பட்ட ஆயிரம் கிலோ மஞ்சள் தூள் கைப்பற்றல்

1584686531-9088.jpg?189db0&189db0

 

கொழும்பு – புறக்கோட்டை பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த ஆயிரம் கிலோ மஞ்சள் தூள் மற்றும் 300 கிலோ தக்காளி நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று (15) இவ்வாறு மஞ்சள் தூள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/பதுக்கப்பட்ட-ஆயிரம்-கிலோ/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

பதுக்கப்பட்ட ஆயிரம் கிலோ மஞ்சள் தூள்

இதைப் பார்க்க மாமாவையும் தூக்கப் போறாங்களோ என்று நில்மினிக்கு கலக்கப் போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

இதைப் பார்க்க மாமாவையும் தூக்கப் போறாங்களோ என்று நில்மினிக்கு கலக்கப் போகுது.

ஐயோ அந்தாள் பாவம். தனக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும்தானே வாங்கி வைச்சிருக்கிறார்? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

இதைப் பார்க்க மாமாவையும் தூக்கப் போறாங்களோ என்று நில்மினிக்கு கலக்கப் போகுது.

 

7 hours ago, nilmini said:

ஐயோ அந்தாள் பாவம். தனக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும்தானே வாங்கி வைச்சிருக்கிறார்? 😂

  Vandu Vadivelu GIF - Vandu Vadivelu Murugan GIFs

நில்மினி,  ஒரு  இறாத்தல்  மஞ்சளுக்கு மேல், வீட்டில் வைத்திருந்தால்....
இ.பி.கோ. 306´வது  சட்டத்தின் படி... பதுக்கல் என்று, பொலிஸ்  பிடிக்குமாம்.  :grin:
றஞ்சு  மாமா வைத்திருக்குற மஞ்சள், 50 இறாத்தலை  தாண்டும் போலை கிடக்கு. 😝
எதுக்கும்.... சுமந்திரனை பிடித்து... முன் ஜாமீன் எடுத்து வைத்திருப்பது நல்லது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

 

  Vandu Vadivelu GIF - Vandu Vadivelu Murugan GIFs

நில்மினி,  ஒரு  இறாத்தல்  மஞ்சளுக்கு மேல், வீட்டில் வைத்திருந்தால்....
இ.பி.கோ. 306´வது  சட்டத்தின் படி... பதுக்கல் என்று, பொலிஸ்  பிடிக்குமாம்.  :grin:
றஞ்சு  மாமா வைத்திருக்குற மஞ்சள், 50 இறாத்தலை  தாண்டும் போலை கிடக்கு. 😝
எதுக்கும்.... சுமந்திரனை பிடித்து... முன் ஜாமீன் எடுத்து வைத்திருப்பது நல்லது. 🤣

🤣 சும்மாவே பாவத்தாருக்கு 30 வருடங்களாக ஆமிக்காறங்களுக்கு பயந்து முழி வெளிக்கிட்டு போய் இருக்கு. அந்த பாதிப்பில் இப்ப என்னத்த, யாரையும் வில்லங்கமாக கண்டால் ஆட்டம் பிடிக்கும். இதில நீர் வேற வழக்கு, ஜெயில் என்று சிறி 😂
பிகு: சுமந்திரனும் மாமாவும் நல்ல ஒட்டு 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து மன்னார் ஊடாக கடத்தப்பட்ட 1000 கிலோ மஞ்சள்..! கடத்தல்காரன் தனிமைப்படுத்தலில், மஞ்சள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டது.!

116521844_2658367284412996_1019160358158

இந்தியாவிலிருந்து மன்னார் வழியாக இலங்கைக்குள் 1000 கிலோ மஞ்சள் கடத்திவந்தவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மன்னார் - சிலாவத்துறை பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கடற்கரையிலிருந்து வண்டி ஒன்றினூடாக மஞ்சளைக் கொண்டு சென்ற போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 20 மூடைகளில் பொதியிடப்பட்ட நிலையில் இவை பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

மஞ்சளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோரோனோ தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கு உட்படுத்துவதற்காக மன்னார் பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட 1000 கிலோகிராம் மஞ்சளை யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் கையளித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

https://jaffnazone.com/news/19665

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2020 at 22:07, MEERA said:

பிரித்தானியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இவ்வாறான பொருட்கள் பெரும்பாலும் port health இனால் பரிசோதனை செய்யப்பட்டே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.

யேர்மனியில் தம்பி வீட்டில் ஒருமுறை சமையலுக்கு மஞ்சள் போடஎடுத்தால் நிறமே ஒரு மாதிரியாக இருந்தது. கறிக்கு எவ்வளவு போட்டும் நிறம் நன்றாக வரவில்லை. நிதிசயமாக அது கலப்படம்தான். ஆனால் லண்டனில் நல்ல மஞ்சள் தான் வருகிறது. நான் இலங்கை போனபோது மஞ்சள் கூட அங்கு தான் அரைத்துக்கொண்டு வந்தேன். கலப்படம் அற்ற மஞ்சளில் ஒரு வாசம் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

33 ஆயிரம் கிலோகிராம் மஞ்சள் மீட்பு

களஞ்சியசாலை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் தூள் தொகையுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புளுமெண்டல் பகுதியில் உள்ள குறித்த களஞ்சியசாலையில் இருந்து 33,000 கிலோகிராம் மஞ்சள் தூள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மூன்று கொள்கலன்களில் குறித்த மஞ்சள் தொகை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/33-ஆயிரம்-கிலோகிராம்-மஞ்சள்-மீட்பு/150-255570

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் உணவில் முக்கிய கவனம் செலுத்துங்கள்- மஹிந்தவுக்கு யாழ்.வர்த்தக சங்கம் கோரிக்கை..

Sri.jpg

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளுக்கு உளுந்து முக்கியத்துவம் பெறுவதனால், உளுந்து மீதான இறக்குமதி தடையை தளர்த்துமாறு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்விடம் எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இந்த கோரிக்கையை ஆராய்ந்த பிரதமர், ஜனாதிபதி செயலாளருக்கு இன்று காலை இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

உளுந்து இறக்குமதி தடைப்பட்டுள்ளமையினால், தமிழர்களின் பிரதான உணவு வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதை யாழ் வர்த்தக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையடுத்து, உளுந்து மீதான தடையை மறுபரிசீலனை செய்வதற்கு கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளருக்கு பிரதமர் இன்று காலை ஆலோசனை வழங்கியுள்ளார்.

 https://thamilkural.net/newskural/news/71352/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.