Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2021 at 20:41, சாமானியன் said:

ஆரம்பத்தில் இனப்பெருக்கத்துக்கான உறவுமுறை தெரிவு கட்டுப்பாடுகளற்று இருந்தது. பின்பு பொது மனித முன்னேற்றம் கருதி நாகரீக வளர்ச்சியின் படியில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு கடைப்பிடிக்கப்பட்ட வருகிறது.  உதாரணமாக நெருங்கிய உறவினரிடையே திருமணம் செய்ய முடியாது. 

தனி மனித உரிமை தானே என்று சொல்லி யாரவது நெருங்கிய உறவினரிடையே திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினால் ஏற்றுக்கொள்ளலாமா. 

உதாரணமாக தாய் மகனை மணம் புரிதல்.

 இங்கே நான் சட்டத்தை பற்றி கதைக்கவில்லை.

மாற்றங்களே மனித வரலாற்றில் மாறாதிருப்பவை எனினும் காட்டு வாழ்க்கைக்கு திரும்பிப் போகாமலிருப்பது நலம் எனவே தோன்றுகிறது.

தனிப்பட்ட முறையில் இருக்கும் புறநடைகளை கொண்டாட வேண்டியதில்லை என்பது எனது அபிப்பிராயம் ...

 

 

On 28/9/2021 at 20:59, விசுகு said:

இதற்கு காரணம் சில வேளை குறையுள்ள பிள்ளை பிறக்கலாம் என்கிறார்கள்.

நான் உட்பட எனது ஊரில் பல ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள விடயம் தான் இது. அப்படி யாரையும் நான் கண்டதில்லை.

ஆனால் பிறக்கும் குழந்தைக்கு சிலவேளை குறையிருக்கலாம் என்பதற்காக அதை தடுக்கும் சட்டம் குழந்தையே பிறக்காத விடயத்துக்கு சட்ட சேவைகளை வழங்குகிறது??

கொஞ்சம் உறுத்தலாக இல்லையா?

மன்னிக்கவேண்டும் இப்போதான் உங்கள் இருவரின் இந்த கருத்தையும் பார்க்கிறேன்.

சட்டதை விட்டு விடுவதாக சொல்கிறீகள். ஆனால் சட்டம் ஒன்றும் வெற்றிடத்தில் உருவாவதில்லை.

சிறுவருடனான உறவு, நெருங்கிய உறவினருடம் உறவு (இன்செஸ்ட்) இவற்றை சட்டம் குற்றம் என்கிறது என்றால் அதன் காரணம் சமூகம் இவற்றை குற்றமாக காண்கிறது.

ஒரு சமுதாயம் ஒரு விடயத்தை தார்மீகமாக பிழை (morally wrong) என கருதும் போது, சட்டம் இயற்றி அதை குற்றமாக அறிவிக்கிறது.

உதாரணமாக சித்திரவதை இதை சில சமூகங்கள் தார்மீகமாக பிழை என கருதுவதால் சட்டம் போட்டு தடுக்கிறன. வேறு சில சமூகங்கள் அனுமதிக்கிறன.

இதை போலத்தான் நாமும், நாம் வாழும் சமுதாயமும் இன்செஸ்டையும், சைல்ட் அபுயூசையும் தார்மீக பிழை என காண்கிறது, சட்டம் போட்டு தடுக்கிறது. ஆனால் அதே சமுதாயம் இரெண்டு வயது வந்த மனிதர்களின் ஹோமோ செக்சுவாலிட்டியை அப்படி காண்பதில்லை.

இதுதான் இன்செஸ்டுக்கும், ஹோமோ செக்சுவாலிடிக்கும் உள்ள வேறுபாடு. ஒன்றை சமுதாயம் தார்மீக பிழை என காண்கிறது, மற்றயதை (இப்போ) அப்படி காண்பதில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

யாராவது ஒரு சாமியார் இந்துக்களின் எண்ணிக்கை குறைகிறது ஆகவே எல்லாரும் பிள்ளை பெறுங்கள் என அறைகூவல் விடுவார் - அடுத்த கணமே அரசு நிலைப்பாட்டை மாற்றும் 🤣.

ஓம் சாமியார் கேட்டால் போதகர் கேட்டால் புத்த குரு கேட்டால் அது கடவுளின்  உத்தரவு தானே ஆன்மிக அரசுகள் அதை நிறைவேற்றும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Clapping hands GIFs - Get the best gif on GIFER

இந்த விடயத்தில்.... முஸ்லீம் பெண்களை பாராட்ட வேண்டும். 👍
அவர்கள் ஒரு பாலின திருமணமான... 
"லெஸ்பியன்" திருமணம்  செய்வதை விரும்புவதில்லை. 
வாழ்த்துக்கள்...  முஸ்லீம் சகோதரிகளே. 👏 👏 👏 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

இந்த விடயத்தில்.... முஸ்லீம் பெண்களை பாராட்ட வேண்டும். 👍
அவர்கள் ஒரு பாலின திருமணமான... 
"லெஸ்பியன்" திருமணம்  செய்வதை விரும்புவதில்லை. 
வாழ்த்துக்கள்... சகோதரிகளே. 👏 👏 👏 

ஈரானின் அஹ்மடி நஜாப் என நினைக்கிறேன் ஒரு முறை ஒரு கூட்டத்தில் “ ஈரானில் ஒத்த பாலினகவர்ச்சி உடையவர்களே இல்லை” என்றார்.  உலகம் கொடுப்புக்குள் சிரித்தது.

https://www.npr.org/2011/01/17/132711102/pakistans-lesbians-live-in-silence-love-in-secret?t=1632974922324

https://www.bbc.co.uk/news/world-asia-28693456

https://www.bbc.co.uk/news/magazine-36388507

பாவம் சகோதரிகள், கல்லால் அடித்து கொல்லும் நாட்டில் இதை வெளிப்படையாக சொல்லவா முடியும்?

இஸ்லாமிய நாடுகளிலும், உகண்டா போன்ற நாடுகளிலும் உயிராபத்து உள்ளது என தெரிந்துகொண்டும் ஒத்த பாலின இணையை தேடுபவர்களை பற்றி அறிந்து கொண்டால் இது ஒரு “அடக்கமுடியாத” உள்ளார்ந்த உணர்வு என்பது புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

 

தாங்கள் விளைநிலம்  அல்ல  என போராடும் அதே  பெண்கள்  தான்  வாடகைத்தாய்  மூலம் பிள்ளை  பெற்றுக்கொள்கிறார்கள்

அல்லது வாடகைத்தாய் மூலம்  பிள்ளை  பெற்றுக்கொண் ட  அனைத்து  பெண்களும்  தாம் விளைநிலமல்ல  என்பவர்கள்  தான்.

பெண் புரட்சி செய்பவர்கள் ஏன் ஐயர் குருக்களை கூப்பிட்டு தாலி கட்டுகின்றார்கள் என்று தெரியவில்லை.கலியாணம் என்று வந்தால் சகல பெரியாரிஸ்டுகளும்  பூரண கும்பம் குத்துவிளக்கு என மங்களகரமாய் காட்சி தருவார்கள் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

Clapping hands GIFs - Get the best gif on GIFER

இந்த விடயத்தில்.... முஸ்லீம் பெண்களை பாராட்ட வேண்டும். 👍
அவர்கள் ஒரு பாலின திருமணமான... 
"லெஸ்பியன்" திருமணம்  செய்வதை விரும்புவதில்லை. 
வாழ்த்துக்கள்...  முஸ்லீம் சகோதரிகளே. 👏 👏 👏 

****** அங்கையும் இருக்கு சிறித்தம்பி..🤣

 

Lesbian - Posts | Facebook

Bild

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை இயற்கையானது, ஆனால் வழமைக்குமாறானது, இவர்களுக்கு பிறக்கும் அல்லது தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளுக்கும் சரி பிரச்சனைகள் வரகூடாது, சமூகத்தில் இவர்களுக்கும் சகல உரிமைகளும் இருக்கவேண்டும் என்பதற்காக இவர்களை சட்டரீதியாக ஏற்றுக்கொள்கிறார்கள் என எத்தனையோ விதமாக கருத்துக்கள் எழுதப்பட்டன. எல்லோரும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பதில்லை.. எங்களுக்கு பிடிக்கவில்லையா, பழகாமல் விடலாம், அவர்களை புண்படுத்த தேவையில்லை. 

அதே போல விளைநிலம் என குறிப்பிடப்படுவது இயற்கை பெண்களை மட்டுமே தாயாகும் தகுதியை தந்துள்ளது என்பதற்காக பெண்களை தனியே குழந்தை பெறும் இயந்திரமாக  பார்க்ககூடாது, நடத்தகூடாது, என்பதே தவிர வேறு ஒன்றுமில்லை என்பதை இங்கே நன்றாகவே விளங்கப்படுத்தியிருக்கிறார்கள். 

அப்படியிருந்தும், வாடகைதாய் முறை இங்கே எழுதியதை பார்க்கும் பொழுது, 
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் மனநிலையும் அவர்களது கஷ்டங்களும் சரி, வாடகைதாயாக இருக்க ஒப்புக்கொள்ளும் பெண்களின் மனநிலையும் கஷ்டங்களும் தெரிந்திருந்தாலோ, உணர்ந்திருந்தாலோ அன்றி உங்களைப்போன்றவர்களுக்கு அவை விளங்கப்போவதில்லை.. 

எல்லா அனுபவங்களும் படித்தும் பட்டம் பெற்றும் எப்படி வருவதில்லையோ, அது போலத்தான் இந்த வாடகைதாய் முறையோ, ஓரினச்சேர்க்கை உறவுகளோ எதுவுமே எங்கள் எங்கள் குடும்பங்களுக்கென வரும் வரை, அவர்களது இடத்தில் எங்களை வைத்து பார்க்கும் வரை விளங்கப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

Lesbian - Posts | Facebook

Bild

 

குமாரசாமி அண்ணை… இது நிச்சயமாக, “போட்டோ சொப்” செய்த படமாக இருக்கும். 🧐

நான் இதனை நம்பவில்லை அண்ணை. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை… இது நிச்சயமாக, “போட்டோ சொப்” செய்த படமாக இருக்கும். 🧐

நான் இதனை நம்பவில்லை அண்ணை. 🙂

நம்ம தமிழ் பெண்களின் இல்லாத நம்பிக்கை பாசம் இவர்கள் மேல் வரக் காரணம் என்ன?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பெண் புரட்சி செய்பவர்கள் ஏன் ஐயர் குருக்களை கூப்பிட்டு தாலி கட்டுகின்றார்கள் என்று தெரியவில்லை.கலியாணம் என்று வந்தால் சகல பெரியாரிஸ்டுகளும்  பூரண கும்பம் குத்துவிளக்கு என மங்களகரமாய் காட்சி தருவார்கள் :grin:

அண்ணை,

தன்பாலின கவர்சி இருப்பதால் அவர்கள் எல்லா விடயங்களிலும் முற்போக்காக சிந்திக்க வேண்டும் என்பதில்லை.

எப்படி நீங்கள் எதிர்பாலின கவர்சியோடு கலாச்சார காவலர்களாக இருக்கிறீர்களோ அப்படி தன்பாலின கவர்சியோடு கலாசாரகாவலர்களாக, பழமைவாதிகளாக இருக்கலாம்.

நீங்கள் சொன்ன AfD தலைவியே நல்ல உதாரணம். அவரே ஒரு பாலியல் சிறுபான்மை, அப்படி இருந்தும் அவர் செய்யும் அரசியல்? மத, இன சிறுபான்மையை வெறுக்கும் அரசியல்.

பல பழமைவாதிகள், கடும் இனதுவேசிகள் கூட தன்பாலின கவர்சியுடைவர்கள் உள்ளார்கள். 

முற்போக்குவாதமும், எல்லா இசங்களும், பெரியாரியமும் நாம் கற்று, வாசித்து உண்மை என கண்டு கைகொள்ளும் “தெரிவுகள்”. ஆனால் தன்பாலின கவர்சி இப்படி ஒரு தெரிவல்லவே?

ஆகவே பாலினகவர்சி ஒன்றை தவிர மிகுதி எல்லாத்திலும் அவர்கள் கடைந்தெடுத்த பிற்போக்கு வாதிகளாகவும் இருக்கலாம், நடுநிலைபாதிகளாயும் இருக்கலாம், முற்போக்குவந்திகளாயும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கருத்து வைக்க ஒன்றுமேயில்லை புலம்பெயர்ந்துவிட்டு, பிள்ளைகளின் வாழ்கையை அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும், இருந்தாலும் என்னால் இயன்றவரை எமது கலாச்சாரத்தை போதிப்பேன், அது மட்டும்தான் என்னால முடியும், மிகுதி அவர்களின் முடிவு, எது என்றாலும், சந்தோஷமாக ஏற்பேன்.

நாடு கடந்து வந்த து முதல் தவறு என்னில், அதை ஏற்று நடப்பதை ஒரு பார்வையாளனாக இருந்து பார்ப்பதைவிட, என்னால் ஒரு மாற்றமும் அவர்கள் முடிவில் திணிக்க முடியாது😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

நம்ம தமிழ் பெண்களின் இல்லாத நம்பிக்கை பாசம் இவர்கள் மேல் வரக் காரணம் என்ன?😂

கந்தையா அண்ணை…  அதிக துருக்கிக்காரர், தங்கடை இனத்தில்… அப்படியான ஆட்கள் இல்லை என்று, சத்தியம் பண்ணி சொல்லுகிறார்கள்.

அப்பிடி எண்டால், நம்பத்தானே வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளுக்கு எமது பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்களை சொல்லிக்கொடுத்து அவர்களுக்கு நல்லறிவையும், எதிர்கால வாழ்க்கைக்கான படிப்பறிவையும் கொடுப்பது பெற்றோருக்கான கடமை. 18 வயதின்பின் அவர்களெடுக்கும் முடிவுகளுக்கு அவர்களே பொறுப்பு. அதற்காக இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எனது ஆதரவோ வாழ்த்துகளோ நிச்சயமாக இல்லை. அது எனது பிள்ளையாக இருந்தாலும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

முஸ்லீம் பெண்களை

முல்லா ஒமார்க்களால் அடக்கப்பட்ட முஸ்லீம் பெண்களை என்று எழுதியிருக்கவேண்டும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Sasi_varnam said:

முல்லா ஒமார்க்களால் அடக்கப்பட்ட முஸ்லீம் பெண்களை என்று எழுதியிருக்கவேண்டும்  

முல்லா ஒமர்கள்… என்பவர்கள் யார்? சசி.

நல்ல பழக்க வழக்கத்தைத் தானே… கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்.

மற்றைய இனங்களிலோ, மதங்களிலோ அவர்கள் ஏன்  உருவாகவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

முல்லா ஒமர்கள்… என்பவர்கள் யார்? சசி.

நல்ல பழக்க வழக்கத்தைத் தானே… கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்.

மற்றைய இனங்களிலோ, மதங்களிலோ அவர்கள் ஏன்  உருவாகவில்லை.

ஆடைஅணிகலன்களில் தொடங்கி கல்வி தடை, தொழில் தடை, பேச்சுத்தடை, காதல் தடை இப்படி எல்லாமே நல்ல வழக்கத்தைத் தானே..

வன்முறை பாவித்து சவுக்கால் அடித்து, கல் எறிந்து  சொல்லிக்கொடுக்கிறார்கள். 👍 

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

முல்லா ஒமர்கள்… என்பவர்கள் யார்? சசி.

நல்ல பழக்க வழக்கத்தைத் தானே… கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்.

மற்றைய இனங்களிலோ, மதங்களிலோ அவர்கள் ஏன்  உருவாகவில்லை.

 

1 hour ago, Sasi_varnam said:

ஆடைஅணிகலன்களில் தொடங்கி கல்வி தடை, தொழில் தடை, பேச்சுத்தடை, காதல் தடை இப்படி எல்லாமே நல்ல வழக்கத்தைத் தானே..

வன்முறை பாவித்து சவுக்கால் அடித்து, கல் எறிந்து  சொல்லிக்கொடுக்கிறார்கள். 👍 

தமிழ் சிறி, நான் நீண்டகாலமாகவே சொல்லிவருவது முஸ்லிம்களிடமிருந்து ஈழத்தமிழர் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உள்ளன.

  1. போர்களால் ஆண்கள் இறந்துபோக சனத்தொகையை பெருக்க நபிகள் பெருமானார் பலதார விவாகத்தை ஊக்குவித்தார்.
  2. மீதமுள்ள ஆண்களும் பெண்களுக்காக ஒருவரை ஒருவர் அடித்து கொல்ஙாமல் இருக்க பெண்களை முற்றாக மூடி வீட்டுக்குள் முடக்கினார்.
  3. இருக்கும் பிரச்சினைகளையே கையாள ஆண்களுக்கு நேரமில்லாத நிலையில் பெண்களால் மேலதிக பிரச்சினைகள் வராமல் இருக்க பெண்களை அடிமைகளாக்கி சவுக்கடியையும் கல்லால் எறிந்து கொல்வதையும் பொதுவழக்காக்கினார்.

ஈழத்தமிழருக்கு எவ்வளவு பொருத்தமான கலாச்சாரம், பார்த்தீர்களா? 😄

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

 

மன்னிக்கவேண்டும் இப்போதான் உங்கள் இருவரின் இந்த கருத்தையும் பார்க்கிறேன்.

சட்டதை விட்டு விடுவதாக சொல்கிறீகள். ஆனால் சட்டம் ஒன்றும் வெற்றிடத்தில் உருவாவதில்லை.

சிறுவருடனான உறவு, நெருங்கிய உறவினருடம் உறவு (இன்செஸ்ட்) இவற்றை சட்டம் குற்றம் என்கிறது என்றால் அதன் காரணம் சமூகம் இவற்றை குற்றமாக காண்கிறது.

ஒரு சமுதாயம் ஒரு விடயத்தை தார்மீகமாக பிழை (morally wrong) என கருதும் போது, சட்டம் இயற்றி அதை குற்றமாக அறிவிக்கிறது.

உதாரணமாக சித்திரவதை இதை சில சமூகங்கள் தார்மீகமாக பிழை என கருதுவதால் சட்டம் போட்டு தடுக்கிறன. வேறு சில சமூகங்கள் அனுமதிக்கிறன.

இதை போலத்தான் நாமும், நாம் வாழும் சமுதாயமும் இன்செஸ்டையும், சைல்ட் அபுயூசையும் தார்மீக பிழை என காண்கிறது, சட்டம் போட்டு தடுக்கிறது. ஆனால் அதே சமுதாயம் இரெண்டு வயது வந்த மனிதர்களின் ஹோமோ செக்சுவாலிட்டியை அப்படி காண்பதில்லை.

இதுதான் இன்செஸ்டுக்கும், ஹோமோ செக்சுவாலிடிக்கும் உள்ள வேறுபாடு. ஒன்றை சமுதாயம் தார்மீக பிழை என காண்கிறது, மற்றயதை (இப்போ) அப்படி காண்பதில்லை.

குடும்பத்திற்குள் நடக்கும் பாலுறவான incest ஐ சட்டம் தடுக்கப் பல நியாயமான காரணங்கள் உண்டு. குறைபாடுள்ள பிள்ளை பிறப்பதைத் தடுப்பது அதிலொன்றாக இருக்கலாம்! ஆனால், சிறுவர்களை/சிறுமியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யாமல் தடுப்பதே மிகப் பெரிய காரணமாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன். Incest ஐ சட்டம் போட்டுத் தடுக்கா விட்டால், தங்கள் மகளையே புணர முயலும் மிருகத் தனமான தந்தையர் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள்!

ஒரு பாலுறவு என்பது இரு வளர்ந்தோர் பரஸ்பர சம்மதத்தோடு உருவாக்கும் உறவு. இங்கெ சம்மதம் (consent) என்பது முக்கியமான சொல்! ஒருவர் குழந்தையைப் பாலியல் ரீதியில் தொட்டால், அங்கே சம்மதம் கிடையாது! ஒரு மிருகத்தைப் புணர்ந்தால் அங்கே சம்மதம் கிடையாது! எனவே consent இல்லாத உறவு வல்லுறவு - சட்ட விரோதம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

Incest ஐ சட்டம் போட்டுத் தடுக்கா விட்டால், தங்கள் மகளையே புணர முயலும் மிருகத் தனமான தந்தையர் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள்!

ஓரின சேர்க்கை எல்லா உயினங்களிலும் உள்ளது என வாதிட்டு சமாதானம் சொன்ன விண்ணர்களே!
ஜஸ்ரின் சொன்ன இந்த கருத்தைப்பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

ஏனைய உயிரினங்கள் பாலியலில் தாய் தந்தை மகன் மகள் வேறுபாடு பார்ப்பதில்லை.ஆனால் மனித குலத்திற்கு  இந்த விடயத்தில் மட்டும் சட்டம் தேவைப்படுகின்றது. 
இங்கு மட்டும் மனிதனுக்கு இயற்கை முரண் தெரிகின்றது.

-----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎29‎-‎09‎-‎2021 at 22:08, goshan_che said:

என்கரேஜ் பண்ண இது ஒன்றும் பழக்கம் (habit) இல்லை. உள்ளார்ந்த விடயம். 

எவ்வளவுதான் என்கரேஜ் பண்ணினாலும் நீங்களோ நானோ இப்படி செய்வோமா? 

Sexuality என்பது நோயோ, பழக்கவழக்கமோ, அங்கவீனமோ, பேஷன் டிரெண்டோ இல்லை.

நாம் எப்படி உள்ளக உந்தலால், எந்த என்கரேஜ்மண்டும் இன்றி எதிர்பாலினத்தவரால் ஈர்க்கப்படுகிறோமே அப்படி அவர்கள் தன்பாலினத்தபரால் ஈர்கப்படுகிறனர்.  அவ்வளவுதான் இதில் மேட்டர்.

நீங்கள் சொன்ன மாதிரி அவர்களுக்கு வரும் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது தான் ...நான் சொல்ல வந்தது இப்படி வெளிப்படையாய் எல்லோரும் வாழ்த்துக்களையும், ஆதரவுனை தெரிவித்தால் இவர்கள் போல் இருப்பவர் தைரியமாய் திருமணம் செய்ய வெளிவிக்கிடுவார்கள் ...நாங்கள் காணாத மாதிரி இருந்தால் அவர்களுக்கு தயக்கம் வரும்.
இங்கு வெளிப்படையாய் இத் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்த நிழலி,கிருபன் , நீங்கள் உட்பட மனதிற்குள் உங்கள் பிள்ளைகள் இப்படி செய்ய கூடாது என்ற பயத்திலேயே வாழ்கிறீர்கள்.சொல்லிக் கொடுத்து தான் வளர்ப்பீர்கள் .தற்செயலாய் அவர்கள் செய்திட்டாலும் என்ற பயத்தில் முன்னெச்செரிக்கையாய் ஆதரவு கொடுக்கிறீர்கள் . அவ்வளவு தான் மனப்பூர்வமாய் எத்தனை பேர் இந்த திருமணத்திற்கு ஆதரவு?...இந்த திருமணத்திற்கு போனவர்களே இவர்களை மனப் பூர்வமாய் வாழ்த்தி இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?
நான் படித்தவன் ,முற்போக்கான சிந்தனைவாதி என்று தம்மை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் இதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நீங்கள் சொன்ன மாதிரி அவர்களுக்கு வரும் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது தான் ...நான் சொல்ல வந்தது இப்படி வெளிப்படையாய் எல்லோரும் வாழ்த்துக்களையும், ஆதரவுனை தெரிவித்தால் இவர்கள் போல் இருப்பவர் தைரியமாய் திருமணம் செய்ய வெளிவிக்கிடுவார்கள் ...நாங்கள் காணாத மாதிரி இருந்தால் அவர்களுக்கு தயக்கம் வரும்.
இங்கு வெளிப்படையாய் இத் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்த நிழலி,கிருபன் , நீங்கள் உட்பட மனதிற்குள் உங்கள் பிள்ளைகள் இப்படி செய்ய கூடாது என்ற பயத்திலேயே வாழ்கிறீர்கள்.சொல்லிக் கொடுத்து தான் வளர்ப்பீர்கள் .தற்செயலாய் அவர்கள் செய்திட்டாலும் என்ற பயத்தில் முன்னெச்செரிக்கையாய் ஆதரவு கொடுக்கிறீர்கள் . அவ்வளவு தான் மனப்பூர்வமாய் எத்தனை பேர் இந்த திருமணத்திற்கு ஆதரவு?...இந்த திருமணத்திற்கு போனவர்களே இவர்களை மனப் பூர்வமாய் வாழ்த்தி இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?
நான் படித்தவன் ,முற்போக்கான சிந்தனைவாதி என்று தம்மை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் இதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் 

இதைத்தான் சகோதரி இந்த 6 பக்கமாக சொல்லி வருகிறேன் 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர் பிறந்து  உடலில்  ஸ்பரிசசுகம் உணர்ந்ததில் இருந்து நல்ல பழக்கங்களும் கெட்ட பழக்கங்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல சேர்ந்தே இருக்கின்றன......பெண் தலைமைத்துவ காலத்தில் அதன் தலைவி அந்தக் குழுமத்தில் தான் விரும்பிய யாரோடும் அவள் உறவு கொள்கிறாள் அது தந்தையோ சகோதரனோ மற்றும் மகனோ யாராயினும் சரி (வால்காவில் இருந்து கங்கை வரை)......பின் மனித மனம் செம்மையடைய அவைகள் எல்லாம் வழக்கொழிந்து ஒரு கண்ணியமான காலத்தில் வாழுகின்றோம்......!

சுய இன்பங்களும், ஓரினசேர்க்கைகளும் ஆங்காங்கே நடப்பது வழமையானதே ......ஆண்  பெண் விடுதிகளில், ஒருசில நண்பர்களிடத்தில், மற்றும் சில ஆசிரியர்கள் மேலதிகாரிகள் என்றவாறு......!

ஆனால்  இறைச்சி சாப்பிட்டனான் என்று எலும்பை கழுத்தில கட்டிக்கொண்டு திரியக் கூடாது......!

மேல்நாட்டு  கீழ்நாட்டு வேறு எந்த நாட்டு கலாசாரத்திலும் சரி பெற்றோருக்கு முன்பாகவோ மற்றும் பிள்ளைகளுக்கு முன்பாகவோ கட்டிய சொந்த மனைவியையோ /கணவனையோ எவராவது பாலியல் இச்சையுடன் முத்தமிடுவார்களா (அன்பு ரீதியாக நட்பு ரீதியாக அல்ல).......அதுபோல் சில விடயங்கள் இலைமறை காயாக அது பாட்டுக்கு கிடக்கட்டும்......அவற்றை வெளிச்சம் போட்டு காட்டத் தேவையில்லை என்று நினைக்கிறேன்......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நீங்கள் சொன்ன மாதிரி அவர்களுக்கு வரும் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது தான் ...நான் சொல்ல வந்தது இப்படி வெளிப்படையாய் எல்லோரும் வாழ்த்துக்களையும், ஆதரவுனை தெரிவித்தால் இவர்கள் போல் இருப்பவர் தைரியமாய் திருமணம் செய்ய வெளிவிக்கிடுவார்கள் ...நாங்கள் காணாத மாதிரி இருந்தால் அவர்களுக்கு தயக்கம் வரும்.
இங்கு வெளிப்படையாய் இத் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்த நிழலி,கிருபன் , நீங்கள் உட்பட மனதிற்குள் உங்கள் பிள்ளைகள் இப்படி செய்ய கூடாது என்ற பயத்திலேயே வாழ்கிறீர்கள்.சொல்லிக் கொடுத்து தான் வளர்ப்பீர்கள் .தற்செயலாய் அவர்கள் செய்திட்டாலும் என்ற பயத்தில் முன்னெச்செரிக்கையாய் ஆதரவு கொடுக்கிறீர்கள் . அவ்வளவு தான் மனப்பூர்வமாய் எத்தனை பேர் இந்த திருமணத்திற்கு ஆதரவு?...இந்த திருமணத்திற்கு போனவர்களே இவர்களை மனப் பூர்வமாய் வாழ்த்தி இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?
நான் படித்தவன் ,முற்போக்கான சிந்தனைவாதி என்று தம்மை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் இதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் 

ரதிக்கு… ஒரு சபாஷ், போடுங்க. 👏👏👏

நச்சென்று… அருமையாக சொன்னீர்கள் ரதி. 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.