Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

மேலும்: பிரபாவிடம் நீங்கள் கேட்ட "பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக அமைந்து விடாதா?" என்ற கேள்விக்கு என் பதில்! - இது சகஜமான விடயமென பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டும். அவ்வாறு தெரிந்தாலும், வளர்ந்த பிள்ளைகள் தங்கள் sexual orientation இனை  இதை வைத்து கட்டாயமாக மாற்றிக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் இது நீங்கள் நினைப்பது போல ஒரு பேஷன் அல்ல!

மேலும், இவ்வாறு ஓரின உறவு சகஜம் என்று அறிவூட்டப் படாத பிள்ளைகள் தான் மேலே வளவன் இணைத்த செய்தியில் இருக்கும் வெறுப்பாளர்களாகவும் வன்முறையாளர்களாகவும் மாறுகிறார்கள். எனவே இது இளம் பிள்ளைகளிடையே சகஜமான விடயமாக காட்டப் படுவது நன்மையே! 

நீங்கள் எங்கேயோ போய்விட்டீர்கள் ஜஸ்டின். பாடசாலைகளில் Sex  Education சிறுவயதிலிருந்தே படிப்பிக்கிறார்கள் என்பதற்காக pornography படங்களை பிள்ளைகளுடன் கூட இருந்து பார்க்கலாம் என்று சொல்லாதமட்டும் ஒகே! வாழ்க வளமுடன்.🙏

Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

நீங்கள் எங்கேயோ போய்விட்டீர்கள் ஜஸ்டின். பாடசாலைகளில் Sex  Education சிறுவயதிலிருந்தே படிப்பிக்கிறார்கள் என்பதற்காக pornography படங்களை பிள்ளைகளுடன் கூட இருந்து பார்க்கலாம் என்று சொல்லாதமட்டும் ஒகே! வாழ்க வளமுடன்.🙏

இதற்கும் நாம் பேசுவதற்கும் தொடர்பில்லையே? ஏன் இங்கே porn வருகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

நான் குறிப்பிடும் தரவுகள் empirical. எங்கள் நாட்டில் மட்டுமல்லாமல்  மேற்கு நாடுகளில் நீண்ட கால உறவில் வாழ்வோர். ஹொஸ்ரல் கதைகளுக்கும் மேற்கு நாடுகளில் மணம் முடித்து வாழும் இணைகளுக்குமிடையே ஒளியாண்டு தூரம்! 

ஒளியாண்டு தூரமெல்லாம் போகவேண்டாம் ஜஸ்டின்,  உங்கள் empirical தரவுகளின்படி ஓரின சேர்க்கை உடையவர்களினதும், அவர்களில் காலம் முழுக்க சேர்ந்து வாழ்பவர்களின் தரவுகளையும் தாருங்களேன்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

ஒளியாண்டு தூரமெல்லாம் போகவேண்டாம் ஜஸ்டின்,  உங்கள் empirical தரவுகளின்படி ஓரின சேர்க்கை உடையவர்களினதும், அவர்களில் காலம் முழுக்க சேர்ந்து வாழ்பவர்களின் தரவுகளையும் தாருங்களேன்!!

 அப்படி அவர்கள் வாழ்வதில்லையென்று முதலில் சொன்னவர் நீங்கள். தரவுகள் இருந்த படியால் தானே சொன்னீர்கள்? எனவே நீங்கள் தான் தரவேண்டும்! 

empirical என்பதன் அர்த்தம் புரிந்தால் நீங்கள் இதைக் கேட்டிருக்க மாட்டீர்களென நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

 அப்படி அவர்கள் வாழ்வதில்லையென்று முதலில் சொன்னவர் நீங்கள். தரவுகள் இருந்த படியால் தானே சொன்னீர்கள்? எனவே நீங்கள் தான் தரவேண்டும்! 

 

நான் சொன்னது எனது கண்முன்னே நடந்தவைகளை, கேட்டவைகளையும் கொண்டே!  அதே empirical.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

இங்கே எம் மீது கொட்டப்பட்ட அனைத்து அவமதிப்புக்களையும் கண்ணை மூடி கடந்து வந்த தங்களின் மன ஓட்டத்தை மெச்ச வார்த்தைகள் வரவில்லை. நன்றி. 

தமிழ்  உணர்வு, தேசியம் பற்றி கதைக்கும் விவாதங்களில் எனக்கு சரி என பட்டதை ஆதரித்தும், எனக்கு பிழை என பட்டதை விவாதித்தும், எதிர்த்தும், சில பல  தெரியாத விடயங்களை உள்வாங்கிக்கொண்டும் தான் நான் எழுதுகிறேன்.
 "கற்றுக்கொண்டால் குற்றமில்லை" என்பதுதான் எனது சித்தாந்தம்.
இந்த திரியும் கூட அப்படியே. நான் 4 காணொளிகள் பதித்தேன் அவ்வளவும் தன்பாலின உணர்வு கொண்டவர் பற்றியது. நானும் கூட இந்த திரியின் மூலம் நிறைய விடயங்கள் தெரிந்து கொண்டேன். இதில் தனிநபர் தாக்குதல், அவமதிப்புகள் இருந்தால் கட்டாயம் நிர்வாகம் அதை கவனத்தில் எடுக்கும் என்று திடமாக நம்புகிறேன்.
தொடர்ந்து பேசுவோம். 
யாதும் ஊரே யாவரும் கேளீர் .. அன்பே எங்கள் உலக தத்துவம்.🙏

Link to comment
Share on other sites

34 minutes ago, Eppothum Thamizhan said:

சுண்டிக்குளி, வேம்படி, girls ஹாஸ்டல், boys ஹாஸ்டல் என்று ஓரினச்சேர்க்கைக்கு தாராளமான தரவுகள் தந்தாகிவிட்டது ஜஸ்டின்! அவர்கள் அதை காலாகாலமாக தொடரவில்லையே!!

சுண்டிக்குளி, வேம்படி, Girls hostel பற்றி நீங்களும் வேறு சிலரும் இங்கு கூறுபவை தரவுகள் அல்ல.  அவை யாழ்பாணத்து விடுப்பு கதை பேசும் வம்புகளின் கொசிப்புகள். அந்த கொசிப் கதைகளை இங்கு பேசுவதே அக்கதைகளை உருவாக்கிய வக்கிரம் படைத்தவர்களை போன்றதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Sasi_varnam said:

12 Animals That Reproduce Asexually

https://www.treehugger.com/animals-that-reproduce-asexually-5112566

பெண்துணை / கலவி இன்றிழும் கூட சந்ததி பெருக்கும் 12 உயிரினங்கள் --> இயற்கை மிக நுட்பமான அட்புதமான விடயம். இது இப்படித்தான் என்று வரையறை போடுதல்  எல்லா சந்தர்ப்பத்திலும் பொருந்துமா?

அண்ணே.. reproduction இல் அடிப்படையில் இரண்டு வகை உண்டு. Asexual and Sexual reproduction. இது இனப்பெருக்கமே செய்யத் தகுதியற்ற இணைவுக்கு பொருந்தாது கண்டியளோ. 🤣

1 hour ago, nedukkalapoovan said:

உண்மையில்.. இது சில மரபணுத் திரிபுகள் சார்ந்து.. உடல் இரசாயனத் தூண்டல் மூளையில் ஏற்படுத்தும்.. இயல்புக்கு மாறான தூண்டற் பிறழ்வுகள் சார்ந்து (abnormality) மற்றும் சூழல் சார்ந்து ஏற்படுத்தப்படும் ஒரு பழக்கம் என்பதே இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.

அந்த வகையில்.. இவர்களின் உயிரியல் வாழ்க்கை நிலை மனிதர்கள் என்ற வகைக்குள் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.. என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர்களின் நடத்தையியலை அவர்கள் தங்கள் மட்டில் மட்டுப்படுத்தி வைத்துக் கொள்வதையும் உலகம் எதிர்க்கவில்லை.

ஆனால்.. இதை ஒரு பொது நடத்தையாக.. ஒரு பொது சமூக ஒழுங்காக காட்ட நினைக்கும் கோமாளிகளால் தான்.. இவர்களுக்குப் பிரச்சனை என்பதே நிஜமாகும். யார் இந்தக் கோமாளிகள் என்றால்.. தங்களை தாங்களே சமூக சீர்திருத்தவாதிகள் என்று விளம்பரம் தேடப் பறைசாற்றித் திரிபவர்கள் தான். 

 

1 hour ago, Justin said:

ஒரு ஜீன் வடிவத்தில் இருந்தால் தான் அந்த இயல்பு இயற்கையால் தப்ப வைக்கப் படுகிறது என்ற  கருத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை! இது இங்கே இருக்கும் பெரும்பாலானோருக்கு ஜீன்கள் பற்றிய உயிரியல் புரியாது என்ற நம்பிக்கையில் எழுதியிருக்கிறீர்கள் போல! 

ஏலவே இக்கருத்திற்கு பதில் அளிக்கப்பட்டாயிற்று. வாசிக்கல்லப் போல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில்   14    பக்கம் தாண்டி

தாண் டி வெற்றிகரமாக 

ஓடிக்கொண்டிருக்கும்  திரைப்படம் 

 

தன்பால்ஈர்ப்பின   பெண்களின் திருமணம் 

 

 "போய்  வேறு வேலையை பாருங்கப்பு" 

😡😡😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிய யாரும் இங்கே தன்பாலின கவர்ச்சி உள்ளவர்களை இனம் காண தனியான மரபணு இருக்கிறது என்றோ அல்லது இது மரபணு அடிப்படையில் அமைந்தது என்றோ எழுதவில்லை.

அப்படி இருந்தால் இதே ஆட்கள் அது ஒரு மரபணு பிறழ்வு என்றும் வாதாடுவார்கள்.

இயற்கையானது எல்லாத்துக்கும் மரபணுவில் footprint இருக்கும் என்பது இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Sasi_varnam said:

தமிழ்  உணர்வு, தேசியம் பற்றி கதைக்கும் விவாதங்களில் எனக்கு சரி என பட்டதை ஆதரித்தும், எனக்கு பிழை என பட்டதை விவாதித்தும், எதிர்த்தும், சில பல  தெரியாத விடயங்களை உள்வாங்கிக்கொண்டும் தான் நான் எழுதுகிறேன்.
 "கற்றுக்கொண்டால் குற்றமில்லை" என்பதுதான் எனது சித்தாந்தம்.
இந்த திரியும் கூட அப்படியே. நான் 4 காணொளிகள் பதித்தேன் அவ்வளவும் தன்பாலின உணர்வு கொண்டவர் பற்றியது. நானும் கூட இந்த திரியின் மூலம் நிறைய விடயங்கள் தெரிந்து கொண்டேன். இதில் தனிநபர் தாக்குதல், அவமதிப்புகள் இருந்தால் கட்டாயம் நிர்வாகம் அதை கவனத்தில் எடுக்கும் என்று திடமாக நம்புகிறேன்.
தொடர்ந்து பேசுவோம். 
யாதும் ஊரே யாவரும் கேளீர் .. அன்பே எங்கள் உலக தத்துவம்.🙏

அப்படி தானே ராசா எல்லோரும் அறிந்து தெரிந்து

அறிந்ததை தெரிந்ததை எழுதி வருகின்றார்கள்.

அப்புறம் எதுக்கு ஒரு பக்க கருத்தாளர்களின் சொற்களை மட்டும் பொறுக்கி (ஹோமோபோபியா உள்ள பலரின் முகத்தை காட்டிய திரி இது. 
வாழ்த்தத் தேவையில்லை, கடந்து போவோம் என்ற நிலையை கூட நான் புரிந்து ஏற்றுக்கொள்கிறேன். 
அதற்கப்பால் எழுதப்பட்ட; தன்னின உறவுவைத்தோரை மொத்து மொத்தென்று போட்டார்கள், புட்டீன் படைகள் பின்னால் சென்று போட்டார்கள், எல்லா சட்டத்தையும் முதுகில் தூக்க அவசியம் இல்லை, அச்சம், நாணத்தால் அவர்களே இந்த உறவை துண்டிப்பார்கள், மிருகத்தோடும் படுக்க அனுமதிப்பீர்களா? இப்படியான பாலுணர்வு உள்ளவன் சைவனாய் இருக்க மாட்டான், இது ஒரு பிறழ்வு, குறை, போன்ற இது போன்ற பல கருத்துக்களை வெளிச்சம் காட்டிய திரியும் இது தான்.) இப்படி கண்மூடித்தனமாக ஒரு சிலரை குறி வைத்து எழுதுகிறீர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2021 at 16:44, Nathamuni said:

என்னெண்டா.....

 

…ஒண்டுமில்லை... 

சொன்னாப்போல.... அய்யா, மோனோட வந்திட்டார் போலை கிடக்குது.....

லண்டனிலும் இப்ப மகன் அல்லது தொட்டாட்டு வேலைக்கு இன்னொருவரோடுதான் ஐயர் வாறது.

On 28/9/2021 at 17:07, valavan said:

ஆனால் ஒரே ஒரு கவலை இப்படியே பெண்கள் தன்னின சேர்க்கையாளர்களாக  போனால் ஆண்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது? 

 

சந்நியாசந்தான். வேறென்ன.???

😀😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது அது அவர்கள் விருப்பம். ஆனாலும் எல்லோராலும் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் சரி. ஆனால் இரு பெண்களாகட்டும் அல்லது ஆண்களாகட்டும் ஒரு பெற்றோரை இழந்த குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசை கொள்ளலாம். ஆனால் இவர்கள் தமக்குக் குழந்தை வேண்டும் என்பதற்காக ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு அந்தக் குழந்தை தாய் அல்லது தந்தை இன்றி வளரும்போது அந்தப் பிள்ளையின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்றுதான் நான் எண்ணிப் பார்க்கிறேன். ஓரினச் சேர்க்கையாளர்களை நான் எதிர்க்காவிட்டாலும் அவர்கள் தமக்கான குழந்தையை உருவாக்குவதை நான் கண்டிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

ஒருவர் தமிழ். மற்றவர் பஞ்சாபி என (நிச்சயமாக இந்தியர்) நினைக்கிறேன்.

தகவலுக்கு நன்றி நுணாவிலன்.

20 hours ago, nunavilan said:

திருமணத்துக்கு  ஒரு பஞ்சாபியையும் காணவில்லை

கனேடிய ஈழத்தழிழர்கள் இயற்கைகை நிகழ்வை  advance ஆக ஏற்றுக்கொள்ளுதல் எனக்கு பிடித்திருக்கிறது.

1 hour ago, tulpen said:

யாழ்பாணத்து விடுப்பு கதை பேசும் வம்புகளின் கொசிப்புகள். அந்த கொசிப் கதைகளை இங்கு பேசுவதே அக்கதைகளை உருவாக்கிய வக்கிரம் படைத்தவர்களை போன்றதே. 

யாழ்பாணத்தில் செக்ஸ் கொசிப் கதைகள் இயற்றி  பேசுவதில் மிகவும் கெட்டிக்காரர்கள் என்று தெரிந்து இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

 

 

ஏலவே இக்கருத்திற்கு பதில் அளிக்கப்பட்டாயிற்று. வாசிக்கல்லப் போல. 

யார் இது பிறழ்வு மூளைச் சுரப்பென்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்? நெடுக்கரும் தோழர்களும்?🤣

10 hours ago, Eppothum Thamizhan said:

நான் சொன்னது எனது கண்முன்னே நடந்தவைகளை, கேட்டவைகளையும் கொண்டே!  அதே empirical.

அதே தான் எனக்கும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் அறிய யாரும் இங்கே தன்பாலின கவர்ச்சி உள்ளவர்களை இனம் காண தனியான மரபணு இருக்கிறது என்றோ அல்லது இது மரபணு அடிப்படையில் அமைந்தது என்றோ எழுதவில்லை.

அப்படி இருந்தால் இதே ஆட்கள் அது ஒரு மரபணு பிறழ்வு என்றும் வாதாடுவார்கள்.

இயற்கையானது எல்லாத்துக்கும் மரபணுவில் footprint இருக்கும் என்பது இல்லை. 

நெடுக்கர் சொல்வது போன்ற கருத்துடைய போலி விஞ்ஞானிகள் தான் நாசி ஜேர்மனியில் தன்னினச் சேர்க்கையாளர்களை "பிறழ்வுடையோர்" என கொன்றும் கொடுமையான மருத்துவப் பரிசோதனைகள் செய்தும் வதைக்கக் காரணமாக இருந்தனர். இந்த மன நிலை மாறாமல் இருப்பது ஒரு பயங்கரமான அதிசயம் தான் 👇

"..Homosexuals were subjected to medical experiments. A Danish endocrinologist, Carl Vaernet, castrated 18 homosexuals in the Buchenwald camp and then injected them with high doses of male hormones. The goal of the experiment was to discover whether they would be interested in the opposite sex following such procedures. The results remain unknown, since a yellow fever epidemic in the camp caused the experiment to be suspended. Vaernet carried out similar experiments at the Neuengamme camp.."

http://auschwitz.org/ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது அது அவர்கள் விருப்பம். ஆனாலும் எல்லோராலும் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் சரி. ஆனால் இரு பெண்களாகட்டும் அல்லது ஆண்களாகட்டும் ஒரு பெற்றோரை இழந்த குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசை கொள்ளலாம். ஆனால் இவர்கள் தமக்குக் குழந்தை வேண்டும் என்பதற்காக ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு அந்தக் குழந்தை தாய் அல்லது தந்தை இன்றி வளரும்போது அந்தப் பிள்ளையின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்றுதான் நான் எண்ணிப் பார்க்கிறேன். ஓரினச் சேர்க்கையாளர்களை நான் எதிர்க்காவிட்டாலும் அவர்கள் தமக்கான குழந்தையை உருவாக்குவதை நான் கண்டிக்கிறேன்.

உங்கள் கரிசனை நியாமானதுதான். ஆனால் இதற்க்கான விடை வரலாற்றில் உள்ளது. ஒரு காலத்தில் ஆண்-பெண் திருமண உறவுக்கு வெளியே பிறந்த பிள்ளைகளை இந்த சமூகம் மிக கீழ்தரமாக நடத்தியது. 

ஆனால் இப்போ? சிங்கிள் பேரெண்டின் பிள்ளைகளை யாரும் வித்தியாசமாக நடத்துவதில்லை.

அதே போல் எனது பிள்ளை 2ம்/3ம் ஆண்டில் இருக்கும் போதே like having a mummy and daddy, having two daddies or having two mommies is also natural and there is nothing wrong with that என்பது சொல்லி கொடுக்கப்படுகிறது (இதைதான் முன்பு இன்னொரு திரியில் லண்டனில் பிரைமறி ஸ்கூலில் மஞ்சள் புத்தகத்தில் இருப்பதை படிபிக்கிறார்கள் என இன்னொரு கள உறவு காமெடி பண்ணினார்).

பிள்ளைகளும் அதை ஏற்றே வாழ்கிறார்கள். எனது பிள்ளையின் பள்ளியில் இப்படி இரு அம்மாக்கள் உள்ள குடும்பம் ஒன்று உள்ளது - யாரும் அந்த பிள்ளையை தொந்தரவு செய்வதில்லை.

ஆனால் கண்ணாடி போடுதல், கட்டையாய் இருத்தல், geek, உடல் பருமன், தோல்நிறம், மதம் இப்படி இதுவும் சில குறுகிய கண்ணோட்டம் உள்ளவர்கள் இந்த பிள்ளைகளை வதைக்க ஒரு காரணியாக அமையும்.

ஆகவே இதுக்கு ஒரே வழி அறிவூட்டல்தான். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

யார் இது பிறழ்வு மூளைச் சுரப்பென்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்? நெடுக்கரும் தோழர்களும்?

Neuroendocrine Mechanisms and the Aetiology of Male and Female Homosexuality

Theories on the classification and aetiology of male homosexuality are reviewed, particularly recent hypotheses on the role of prenatal hormonal influences on brain sexual differentiation and subsequent sexual object choice in the male. Female as well as male brain sexual differentiation may be hormonally determined, and so primary homosexuality in both sexes may be due to abnormalities in foetal exposure to hormones, leading first to physical mis-differentiation and later to homosexual behaviour in genetically and phenotypically normal men and women.

https://www.cambridge.org/core/journals/the-british-journal-of-psychiatry/article/abs/neuroendocrine-mechanisms-and-the-aetiology-of-male-and-female-homosexuality/82AA01F0F8F9043BEAA3713ED67595C0#

 

உலகம் பூராவும் உள்ள ஆய்வாளர்கள் எல்லாம் போலி.. யாழில் உள்ள ஒரு சிலர் மட்டும் தான் உண்மை. ஒருவேளை  கோவேறு கழுதை மூளையை ஆராய்ந்தால்.. இந்தப் பித்தலாட்டக் கருத்துக்களுக்கு விடை கிடைக்குமோ என்னமோ..?! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இந்த பெண்கள் இருவரும் அதே இடத்தில் அதே தினம் ஐயார்  இல்லாமல் மாலையை  மாற்றி  பல படங்கள் எடுத்து   Facebook...You Tube....போன்ற தளங்களில் போடுவதான் மூலமும்.  விளம்பரம் செய்திருக்க முடியும்  இதையும் எமது குழந்தைகள் பார்க்க தான் போகிறார்கள்   உங்களால் தடுக்க முடியுமா?இல்லை அல்லவா 

சரியான கேள்வி கேட்டீர்கள் கந்தையா அண்ணா. ஆனால் பழமைவாதிகளோ தன்னின சேர்க்கையாளர்களை மிரட்டி பயமுறுத்த வேண்டும் என்று தான் இப்படி செய்கிறார்கள். ரஷ்ய கோத்தபாயவான புட்டின் தன்னின சேர்க்கையாளர்களை ஒடவிட்டு பின்பக்கம் உதைத்த காரணத்தால் உள்ளம் கவர்ந்த தலைவராகிவிட்டார். அவர்களை கண்டால் மொத்து மொத்தென்று மொத்த வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

4 hours ago, Kandiah57 said:

அந்த பெண்கள் இந்து சமயத்தில் உள்ள பற்று காரணமாக ஐயார் மூலம்  செய்துள்ளனர் 

உண்மை தான்.   இப்படி கொஞ்ச பேரை ஒதுக்கிவிட  மிகுதியை சாதி பார்த்து குறைந்தவர்கள் என்று ஒதுக்கிவிட...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TORONTO -- Toronto Police Services (TPS) have made an arrest in connection with an incident in which a man received threatening calls after performing a religious ceremony.

Toronto resident Umananthini Nishanathan, 47, has been charged with one count of uttering threats and one count of criminal harassment.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://imgur.com/a/yAUQ4Lk

டொரோண்டோ போலீசின் குற்றப்பதிவு இணைத்திருக்கிறேன், என்ன காரணமோ படமாக பதிவில் தெரியவில்லை. 
போலீசால் தரப்பட்ட அந்த தொலைபேசி இலக்கத்திலும் நான் எடுத்து செய்தியின் உண்மையை உறுதி செய்திருக்கிறேன். 
இவ்வளவுக்கும் குற்றம் சாட்டப்பட்ட அந்த அம்மணி ஒரு தமிழ் வழக்கறிஞராம்!!!
மடமையின்  உச்ச மகுடம் இந்த அம்மணி. 
ரேடியோ நிகழ்ச்சியில் வந்து சடங்கு நடாத்திக்கொடுத்த ஐயாவை வறுத்தெடுத்ததும் இவராக இருக்கலாம்.  சரியாக தெரியவில்லை. 

நேற்று எழுதிய விடயம்தான் "பொல்லை கொடுத்து அடிவாங்கிய கதை"
ஒரு நாடு சட்டம் ஒன்றை இயற்றி அதை அமுலுக்கு கொண்டுவந்தால், நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

யாழ்களத்தில்   14    பக்கம் தாண்டி

தாண் டி வெற்றிகரமாக 

ஓடிக்கொண்டிருக்கும்  திரைப்படம் 

 

தன்பால்ஈர்ப்பின   பெண்களின் திருமணம் 

 

 "போய்  வேறு வேலையை பாருங்கப்பு" 

😡😡😡

என்ன செய்ய ஒன்றை செய்தாலும் பிழை செய்யவில்லை என்றாலும் பிழை. 

யாழுக்கு ஒருவரும் வரவில்லை என்றாலும் பேசுவீர்கள் எல்லோரும் வந்தாலும் பேசுறீங்களே?😂🤣

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சந்நியாசந்தான். வேறென்ன.???

ஆமாம் நல்லது இந்தியாவில் உள்ள நித்தியானந்தாவின் சந்நியாசம்போல் எனில் ஆண்கள் எல்லோரும் விரும்புவர்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது அது அவர்கள் விருப்பம். ஆனாலும் எல்லோராலும் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் சரி. ஆனால் இரு பெண்களாகட்டும் அல்லது ஆண்களாகட்டும் ஒரு பெற்றோரை இழந்த குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசை கொள்ளலாம். ஆனால் இவர்கள் தமக்குக் குழந்தை வேண்டும் என்பதற்காக ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு அந்தக் குழந்தை தாய் அல்லது தந்தை இன்றி வளரும்போது அந்தப் பிள்ளையின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்றுதான் நான் எண்ணிப் பார்க்கிறேன். ஓரினச் சேர்க்கையாளர்களை நான் எதிர்க்காவிட்டாலும் அவர்கள் தமக்கான குழந்தையை உருவாக்குவதை நான் கண்டிக்கிறேன்.

வெரி சிம்பிள் விளக்கம்.👍🏽

சும்மா பந்தி பந்தியாக விளக்கம் இப்படியான  நடத்தைகளுக்கு தேவையில்லை. :)

Link to comment
Share on other sites

6 hours ago, Kandiah57 said:

ஜேர்மனியில் Standesamt.  என்ற காரியாலயத்தில் பதிவு செயது. தான் திருமண எழுத்து எழுத முடியும்    கனடாவில் ஐயார்மாரும். அனுமதி பெற்று வீட்டில் மண்டபம்...என.  திருமணம். எழுதுவதாக அறிந்தேன்.  இந்த திருமணம் யார் எழுதியது  மேற்படி ஐயாரா.? எழுத முடியாது என அவர் மறுக்க முடியாது என நினைக்கிறன் அப்படி மறுத்தால். .....சம்பத்தப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்யும்போது அனுமதி இரத்து செய்யப்படும் எனவே அவர் எழுதியிருத்தால் சடங்கும் செய்ய கடமைப்பட்டிருக்கிறார்.  இதுபற்றி  மேலதிக தகவல்களை கனடா வாழ். யாழ்கள உறவுகள் அறியத்தருவார்கள். என நம்புகிறேன் 

கனடாவில் ஐயருக்கு  திருமண எழுத்தை நடாத்தி முடிக்க உரிமம் (license) உள்ளவர்களை கண்டுள்ளேன்.அதாவது சமய  கிரியைகள் முடித்தவுடன் அவரே எழுத்தை முடித்து வைப்பார்.  பிறிதொரு நாளில் மேற்கு நாட்டு முறைப்படி கேக் வெட்டி தண்ணி அடித்து (அடிப்பவர்கள்) நடனமாடி திருமணம் இனிதுறும். இப்போதையை  Trend இது தான் கனடாவில். மேற்படி ஐயருக்கும் அந்த உரிமம் இருக்குமென நம்புகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

கனடாவில் ஐயருக்கு  திருமண எழுத்தை நடாத்தி முடிக்க உரிமம் (license) உள்ளவர்களை கண்டுள்ளேன்.அதாவது சமய  கிரியைகள் முடித்தவுடன் அவரே எழுத்தை முடித்து வைப்பார்.  பிறிதொரு நாளில் மேற்கு நாட்டு முறைப்படி கேக் வெட்டி தண்ணி அடித்து (அடிப்பவர்கள்) நடனமாடி திருமணம் இனிதுறும். இப்போதையை  Trend இது தான் கனடாவில். மேற்படி ஐயருக்கும் அந்த உரிமம் இருக்குமென நம்புகிறேன்.

 

நீங்கள் ஒரினச்சேர்க்கையளார்  எனவே நான் எழுத முடியாது என்று அவர் கூற முடியாது அல்லவா?.  உங்கள் பதிலுக்கும் நேரத்திற்கும் நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU 27 APR, 2024 | 01:12 AM   (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்  செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? இந்த தாக்குதலால் இலங்கை தேர்தலில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை,இந்திய தேர்தலிலேயே பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன .எதிர்காலத்தில் தாக்குதல்கள் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பின்னணியின் உண்மை இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. குண்டுத்தாக்குதல் தொடர்பான விவாதம் இடம்பெறும் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்,நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க சபைக்கு வருகை தராமல் இருப்பது கவலைக்குரியது.  பிரதான சூத்திரதாரி யார் என்று அனைவரும் கேட்கிறார்கள்.ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதான சூத்திரதாரியை தான் அறிவதாக குறிப்பிட்டுக் கொண்டு  குற்றப்புலனாய்வு  திணைக்களத்துக்கும்,நீதிமன்றத்துக்கும் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார். குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் யுடியுப் வலைத்தளத்தில் நேர்காணல் ஒன்று வழங்கியுள்ளார்.இந்த தாக்குதலின் பின்னணியில்  இந்திய பிரதமரின்  பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.ஆகவே இதன் உண்மை என்னவென்பதை ஆராய வேண்டும்.  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட மறு நாளன்று அதாவது 2019.04.22 ஆம் திகதி இந்தியாவில் கோவா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு ஏற்பட்ட நிலையை இந்தியாவில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு நேரிட இடமளிக்க போவதில்லை என்று உத்வேகமாக உரையாற்றினார்.அக்காலப்பகுதியில் அவரது பிரசாரங்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை முன்னிலைப்படுத்தியதாகவே காணப்பட்டது.இதனால் இந்தியாவில் வாழும் கத்தோலிக்கர்கள் அவருக்கு வாக்களித்தார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பெறுமளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. கத்தோலிக்கர்கள் செறிவாக வாழும் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றார்.தேர்தலில் வெற்றிப்பெற்ற கோட்டபய ராஜபக்ஷவுக்கு பெருமளவில் வாக்குகள் கிடைக்கப் பெறவில்லை.ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இந்திய தேர்தலில் தான் மாற்றம் ஏற்படுத்தியது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் கத்தோலிக்கர்கள் பாதிக்கப்படுவதற்கு முன்னர் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள். பயங்கரவாதி சஹ்ரான் சுதேசிய முஸ்லிம்களின் பாரம்பரிய மத நம்பிக்கைக்கு எதிராக செயற்பட்டான். 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் சுதேசிய முஸ்லிம்களின் 117 குடியிருப்புக்கள் அழிக்கப்பட்டன.காத்தான்குடி பகுதியில் பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில்  சுதேசிய முஸ்லிம்கள் அப்போதைய அரசாங்கத்திடமும்,பாதுகாப்பு தரப்பினரிடமும் முறைப்பாடளித்தார்கள்.ஆனால் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள்.அதனை அரசாங்கம் அலட்சியப்படுத்தியது.இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலாக உச்சமடைந்தது.ஆகவே சமூக கட்டமைப்பில் மறைந்துள்ள அடிப்படைவாதம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/182060
    • மதுரையைச் சுற்றியுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்கள் பட மூலாதாரம்,KERALATOURISM படக்குறிப்பு,இடுக்கி ராமக்கல்மேடு 10 நிமிடங்களுக்கு முன்னர் மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கும் கள்ளழகர் திருவிழா, ஜல்லிக்கட்டு போன்ற கலாசார நிகழ்வுகளுக்கும் பெயர் போனது. இவைதவிர பல சுற்றுலா தலங்களும் குறிப்பாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இங்குள்ளன. குறிப்பாக, மதுரைக்கு அருகே உள்ள மாவட்டங்களில் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதிகள் உள்ளன. தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அப்படி, இந்த கோடைக்காலத்தில் மதுரைக்கு அருகே உள்ள சில இயற்கை சூழல் நிறைந்த இடங்களையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களையும் இங்கு அறியலாம். இடுக்கி ராமக்கல்மேடு ‘டைட்டானிக்' புகழ் ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகேப்ரியோ, தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த இடம் என ராமக்கல்மேட்டைக் குறிப்பிட்டுப் புகழ்ந்துள்ளார். பசுமையான மலைகள், குளிர்ச்சியான மலைக்காற்று இரண்டும் ராமக்கல்மேட்டுக்கு செல்பவர்களை மயக்கிவிடும். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ராமக்கல்மேடு, தேக்கடியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ராமக்கல்மேடு, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு வீசும் இதமான காற்றுக்கு ராமக்கல்மேடு மிகவும் புகழ்பெற்றது. ஆசியாவிலேயே அதிக காற்று வீசும் பகுதிகளுள் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. இங்கு பழங்குடியின தம்பதியான குருவன்-குருவாட்டியின் மிக உயர்ந்த சிலைதான் இங்கு மிகவும் ஈர்க்கக்கூடிய ஒன்று. கேரளாவில் உள்ள மிக உயர்ந்த சிலைகளுள் இதுவும் ஒன்று. ஹைக்கிங், பாரா கிளைடிங் போன்றவற்றை இங்கு மேற்கொள்ளலாம். ‘தமிழ்நாடு வியூ பாயிண்ட்', ‘ஆமைப் பாறை வியூ பாயிண்ட்’ போன்ற இடங்களுக்கும் இங்கு செல்லலாம். இடுக்கியின் நெடுங்கண்டம் எனும் இடத்திலிருந்து சுமார் 12.4 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு நெடுங்கண்டத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.   திண்டுக்கல் மலைக்கோட்டை பட மூலாதாரம்,TAMILNADUTOURISM படக்குறிப்பு,திண்டுக்கல் மலைக்கோட்டை மலைக்கோட்டை என்றாலே திருச்சிதான் உடனே நம் நினைவுக்கு வரும். ஆனால், திண்டுக்கல் பகுதியிலும் மலைக்கோட்டை உள்ளது. வரலாற்று ரீதியாக பல முக்கியத்துவம் இந்த இடத்திற்கு உண்டு. மதுரை நாயக்கர் வம்சத்தால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பின்னர் விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர் மற்றும் ஆங்கிலேயர்கள் உட்படப் பல ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது. சுமார் 280 அடி (85 மீட்டர்) உயரமுள்ள பாறையில் அமைந்துள்ள திண்டுக்கல் மலைக்கோட்டையின் கட்டடக்கலை உண்மையிலேயே நம்மைப் பிரம்மிக்க வைக்கும். இது பண்டைய இந்திய கல்வெட்டு கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. கோட்டை வளாகத்தில் கோவில், தானியக் கிடங்கு, தண்ணீர் தொட்டி உட்படப் பல கட்டமைப்புகள் உள்ளன. இவை அனைத்தும் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு மத முக்கியத்துவம் வாய்ந்த பல பழமையான கோவில்களும் உள்ளன. கோட்டையில் உள்ள சிவன் கோவில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஆன்மீக பயணத்தில் நாட்டம் உள்ளவர்கள் செல்லலாம். 350 படிகள் ஏறி மேலே சென்ற பிறகு, பார்வையாளர்கள் அழகான காட்சியை அனுபவிக்க முடியும்.   கும்பக்கரை அருவி பட மூலாதாரம்,TAMILNADUTOURISM படக்குறிப்பு,கும்பக்கரை அருவி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அழகான கும்பக்கரை அருவி. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் நீர் இருக்கும். கோடை நாட்களில் தண்ணீரின் அடர்த்தி குறைவாகவும், குளிர்கால நாட்களில் அதிகமாகவும் இருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து இதற்கு நீராதாரம் கிடைக்கிறது. எனினும், கும்பக்கரை நீர்வீழ்ச்சி ஆபத்தானது என்பதால், மிகவும் பாதுகாப்பாகவே இங்கு குளிக்கச் செல்ல வேண்டும். கும்பக்கரை அருவிக்குச் சென்றால் அதன் அருகிலுள்ள சுருளி அருவிக்கும் செல்லலாம். சுற்றுலாத் தலமாக விளங்கும் இன்றைய கும்பக்கரை, ஒரு காலத்தில் அருவிகள் நிறைந்த காடாகவே இருந்தது. அந்தக் காலத்தில் பெரியகுளத்தைச் சேர்ந்த வசதியான தொழிலதிபர் கே.செல்லம் ஐயர் கும்பக்கரை நீர்வீழ்ச்சியை குற்றாலத்தைப் போலவே மற்றொரு சுற்றுலாத் தலமாக மாற்ற விரும்பி,1942ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசிடம் அனுமதி பெற்று அந்தப் பகுதியில் தனது சொந்த செலவில் ஆடை அறைகள், படிக்கட்டுகள் மற்றும் குளியலறைகளைக் கட்டியதாக, கும்பக்கரை அருவியில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.   தேனி மேகமலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேனி மேகமலை தேனி மாவட்டத்தின் மேகமலை ஊராட்சியில் அமைந்துள்ள மேகமலை, மேகங்களுக்கு நடுவே அமைந்துள்ளது போன்றே இருக்கும். 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, மேகமலையை அடையும்போது அதற்கு இந்தப் பெயர் எவ்வளவு பொருத்தம் என்பது உங்களுக்கே புரியும். தேயிலைத் தோட்டங்கள், பசுமையான மலைத் தொடர்கள் என மேகமலை உண்மையில் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. மேகமலை நீர்வீழ்ச்சி, சுருளி நீர்வீழ்ச்சிகள், அணைகள், மகாராஜா மெட்டு ‘வியூ பாயிண்ட்', தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள், வெள்ளிமலை ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்க அடையாளங்கள். யானை, புள்ளிமான் போன்ற காட்டுயிர்களையும் நீங்கள் இங்கு காணலாம். கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வெள்ளி மலைக்குச் செல்லுங்கள். வெள்ளி மலை என்பது, மேகமலை வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மதுரை யானைமலை பெயருக்கு ஏற்றாற்போல் இந்த மலை பார்ப்பதற்கு யானை உருவில் இருக்கும். விமானத்திலிருந்தோ, வெகு தூரத்திலிருந்தோ பார்த்தால், ஒரு யானை காலை மடக்கிக்கொண்டு படுத்திருப்பது போன்று இருக்கும். இந்த மலையில் சமண படுகைகளும் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. மதுரை மாநகரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் நெடுஞ்சாலையை ஒட்டி, இந்த யானை மலை அமைந்துள்ளது. சுமார் 4 கி.மீ. நீளம் கொண்ட இந்த மலை, சுமார் 1,200 மீட்டர் அகலம் உடையது. பல்வேறு தமிழ் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. யானை மலையில் ஏறுவது சற்று சிரமம் என்பதால், கவனத்துடன் செல்ல வேண்டும். இது, இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. சமணர் மலைகள் பட மூலாதாரம்,TAMILNADUTOURISM மதுரையில் உள்ள சமணர் மலைகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகவும், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகவும் இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மலை என அழைக்கப்படும் இந்த சமணர் மலை மதுரை மாவட்டத்தில் உள்ள கீழக்குயில்குடி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மலைகளில் காணப்படும் நினைவுச் சின்னங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை. கோமதேஸ்வரர், மகாவீரர், யக்ஷி மற்றும் யக்ஷா ஆகியோரின் சிற்பங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செட்டிபொடவு தளம் மற்றும் பேச்சிப்பள்ளம் தளம் ஆகியவை இங்குள்ள முக்கிய இடங்கள். செட்டிப்பொடவு தளத்தில் சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரரின் உருவம் உள்ளது. சமண துறவிகள் ஓய்வெடுக்கப் பயன்படுத்திய தட்டையான கற்கள் அல்லது கல் படுக்கைகளையும் இங்கு காணலாம். பேச்சிப்பள்ளத்தில் பாகுபலி, மஹாவீர் மற்றும் பார்ஸ்வநாதர் உள்ளிட்ட எட்டு சமண சிற்பங்கள் அரிய சின்னங்களுடன் உள்ளன. இந்த தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் கிமு 9ஆம் நூற்றாண்டில் சமண துறவிகளால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகள் 200 ஆண்டுகளுக்கும் மேலானவை என நம்பப்படுகிறது. சமணர் மலையில் உள்ள தொல்பொருள் ஆய்வுகள் மலையின் மேல் ஒரு சமணப் பள்ளி இருந்ததாகக் கூறுகின்றன. இந்த இடத்தின் அமைதியான சூழல் மலைகளின் அடிவாரத்தில் உள்ள தாமரைக் குளத்தால் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cv2x075gy0eo
    • 26 APR, 2024 | 09:33 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மாற்றுத்திறனாளிகளுக்கு  வழங்கப்படும் உதவித்தொகை கொடுப்பனவு  5000 ரூபாவிலிருந்து  7500 ரூபா  வரை அதிகரிக்கப்பட்டாலும் அவை குறித்த திகதிகளில் கிடைப்பதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை இவ்வாறான சிரமங்களுக்கு உள்ளாக்காமல் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) பிரதமரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்த அவர் மேலும் பேசுகையில், பொது நிர்வாக சுற்றறிக்கை 1988/27இன் பிரகாரம், அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பை வழங்கும்போது மாற்றுத் திறனாளிக்கு 3 வீத  வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என இருந்தாலும், அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்து புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டாலும் இதுவரை அது கொண்டுவரப்படவில்லை. குறித்த புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படாமைக்கான காரணங்கள் என்ன? சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம், இந்நாட்டில் 17 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர்.  இவர்களது உரிமைகள் தொடர்பில் பல முறை கேள்வியெழுப்பியுள்ளேன். சைகை மொழி சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து அதை நாட்டின் சட்டமாக மாற்றுங்கள். பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பிரவேச  அணுகல் விடயத்தில் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வற்  வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றுக்கான தீர்வுகளை வழங்குங்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களின் காப்புறுதி குறித்து அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/182038
    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.