Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிக்காலங்களில் தலைவரால் எழுதப்பட்ட கடிதம்

Featured Replies

இறுதிகால கட்டங்களில் தேசியத் தலைவரால் தாய்லாந்து பிரதம மந்திரிக்கு எழுதிய கடிதங்களில் ஒன்று

thalaivarletter.jpg

சிறிலங்காப் புலானய்வுப் பிரிவால் கைப்பற்றப்பட்ட மற்றக் கடிதங்ளையும் போடுங்க, உங்களை நம்புறம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ அம்மணி

உங்களைப்பற்றி எங்களுக்கு எந்த சந்தேகமுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் கையெப்பம்.. என்னிடமும் உண்டு. இரண்டு பவுன் கொடுத்த போது தந்த பற்றுச் சீட்டில் இருக்குது. வெட்டி ஒட்டி.. நானும் தலைவரின் பெயரால் ஒபாமாவுக்கு ஒரு கடிதம் எழுதி விளையாடப் போறன்..! :lol::D:icon_idea:

அட பாவிகளா... தலைவர் மீள வந்து கூறினாலும் இவர்கள் நம்ப பேவதில்லை! இந்த கடிதம் பல இடங்களிற்கு அனுப்பட்டதுடன. இதன் இன்னுமொரு பிரதி நோர்வேக்கும் அனுப்பப்பட்டது. அதன் ஒரு பிரதியை இங்கு வந்து போட்டாலும் இந்த கூட்டம் நம்ப பேவதில்லை சுபமங்களா... இவர்கள் கனவுலகில் சீவிப்பவர்கள்...

“முட்டாளாக்கப்படுவதற்கு இரண்டு வழிகள் உண்டு , ஒன்று இல்லாத ஒன்றை நம்புவது , அடுத்தது இருப்பதை நம்ப மறுப்பது. “ சோரேன் கியர்கேகர்ட்

Edited by மொட்டை மனிதன்

உதை நம்புறம் எணடதையே நம்புறாங்கள் இல்லை, உங்களில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? :lol:

தாய்லாந்து பிரதம மந்திரி இந்த கடிதத்திற்கு பதில் ஏதும் திருப்பி அனுப்ப வில்லையா சுமங்களா அண்டி சும்மா விளையாட்டுக்கு அதையும் இனையிங்களன் பாப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரைவில் எதிர்பார்க்கலாம் இன்னொரு கடிதம்.......................... அதில்,

குமரன் பத்மநாதனை தனக்கு பிறகு விடுதலைப்புலிகளுக்கு தலைவராகவும்

அன்பரசனை ஊடகபிரிவு கையெழுத்து போடுகிறவராகவும்

இராமா சுபன் என்பவரை ஆல் இன் ஆல் இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கிறவராகவும் நியமித்து தலைவர் கையெழுத்து போட்ட கடிதம் அடுத்ததாக வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

மொட்ஸ், நீங்கள் எந்த ரகம், முதலாவதா? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவிகளா... தலைவர் மீள வந்து கூறினாலும் இவர்கள் நம்ப பேவதில்லை! இந்த கடிதம் பல இடங்களிற்கு அனுப்பட்டதுடன. இதன் இன்னுமொரு பிரதி நோர்வேக்கும் அனுப்பப்பட்டது. அதன் ஒரு பிரதியை இங்கு வந்து போட்டாலும் இந்த கூட்டம் நம்ப பேவதில்லை சுபமங்களா... இவர்கள் கனவுலகில் சீவிப்பவர்கள்...

“முட்டாளாக்கப்படுவதற்கு இரண்டு வழிகள் உண்டு , ஒன்று இல்லாத ஒன்றை நம்புவது , அடுத்தது இருப்பதை நம்ப மறுப்பது. “ சோரேன் கியர்கேகர்ட்

அடப்பாவிகளா நம்பிட்டோம், நம்பிட்டோம்,நம்பிட்டோம்,,,,,,, என்று சொன்னதை கூட நம்ப மறுக்கிறார்களே

  • கருத்துக்கள உறவுகள்

av-7069.jpg

அவதாரே அருமையா இருக்கு.. ஜனங்களுக்கு ஏதும் தெரியலே நீங்க தயவு செய்து கோவிக்காதீங்கோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரனின் கொள்கைக்கு எதிரான ஒன்றை பிரபாகரனே சொன்னால் கூட உடன் படாத அந்த மக்களிடமே :"பிரபாகரன் ஆணை என்று" நரியை புலியாக்கும் இந்த அற்பத்தனத்தை என்ன வென்று சொல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்துப் பிரதமருக்கு, எழுதிய கடிதத்தை ஏன் யாழ் களத்தின் பார்வைக்கு, அதுவும் இந்த நேரத்தில் கொண்டே வருகின்றீர்கள், சுமங்களா?

இந்தக் கடிதப் பிரதி, எவ்வாறு உங்களுக்குக் கிடைத்தது என்பதையும் அறியத் தருவீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்லாந்துப் பிரதமருக்கு, எழுதிய கடிதத்தை ஏன் யாழ் களத்தின் பார்வைக்கு, அதுவும் இந்த நேரத்தில் கொண்டே வருகின்றீர்கள், சுமங்களா?

இந்தக் கடிதப் பிரதி, எவ்வாறு உங்களுக்குக் கிடைத்தது என்பதையும் அறியத் தருவீர்களா?

நாம் வாழ்வது பெரும்பாலும் கற்பனை உலகில்,ஆதலால் எதுவும் எப்படியும் எழுதலாம்,அல்லது அலட்டலாம்.

நடக்கட்டும்.

தலையும் இல்லை,தளையும் இல்லை.ஆகவே களைகளின் ஆர்ப்பாட்டம் அட்டகாசமாய் தொடரும்.அதில் இதுவும் ஒன்று.

நாளை இதுவே கலையாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒரு சந்தேகம்.,

விடுதலைப்புலிகளின் இலட்சணை வெட்டி ஒட்டி ரொம்ப மினக்கட்டிருக்கிறாங்கள் போல‌ தெரியுது. புலிச்சின்னத்துக்கு கீழை Liberation Tigers of Tamil Eelam என்பது இல்லை பாருங்கள்.

யாரும் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

LTTE-Logo_eelam.jpg

தலைவரின் கையெப்பம்.. என்னிடமும் உண்டு. இரண்டு பவுன் கொடுத்த போது தந்த பற்றுச் சீட்டில் இருக்குது. வெட்டி ஒட்டி.. நானும் தலைவரின் பெயரால் ஒபாமாவுக்கு ஒரு கடிதம் எழுதி விளையாடப் போறன்..! :lol::D:icon_idea:

உங்களுக்கு ஒரு பச்சை அமுக்கினது நான் தான். :D

  • கருத்துக்கள உறவுகள்

அடடா... நாங்க நம்பாமல் வேற யார் உங்களை நம்புவாங்க...

பேப்பரை ஒரு ஸ்கானரில் தலைகீழா போட்டு 'ஆன்' பட்டினை அமத்திறத விட்டுட்டு, வேற என்னவோ எல்லாம் செய்து குறிப்பிட்ட நோக்கத்துக்காக தயாரிக்கப்பட்ள்ளது.

இதில் இருந்து தெரிகிறது... அவர்களுக்கே தெரிகிறது.. தாங்கள் தங்கள் சுய இனத்துக்கு எதிராக நிக்கிறோம் எண்டு.  ஆனால் ஒருவரும் அப்படி இருக்கமுடியாது.. அது இயற்கைக்கு முறன்.... இது நிச்சயம் சிங்களவன் அல்லது இந்தியாக்காறன், எங்கட துன்பத்தில காசு உழைக்கப்பாக்கிறான்....

கே.பி கதை.... உண்மையில் என்ன நடந்தது எண்டு யாராவது ஆராய்ந்தால் நல்லது..

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

கடிதத்தில் கே.பியை கோத்தபாயவுடன் கும்மி அடிக்க சொல்லவில்லையே களா களா சுமங்களா. :lol: :lol:

ஐயோ ஐயோ இதை என்ன தாய்லாந்து பிரதமரே வெளியிட்டவர். :lol: :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்போட்டில் தலைமாத்திறது. உருளைக்கிழங்கில விசா அடிக்கிறது.அட கிறடிட் காட்டையே குளோனிங் பண்ணிற ஆட்களுக்கு இதுமாதிரி சின்ன வேலையெல்லாம் செய்யத்தெரியாதோ?

Date in the letter itself tells this letter is a forgery. Sinhalese writes the date in Year/Month/date format (2009/01/12).

(indha kedu ketta pilaippu theviya???)

இப்ப இந்தக் கடிதத்தை வைத்து என்ன செய்யிறது?

எப்பிடியும் இனி KP யை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள், முதலில் சிங்களவங்கள் அவரை விடமாட்டாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மொட்ஸ், நீங்கள் எந்த ரகம், முதலாவதா? :rolleyes:

இரண்டுக்கும் நடுவில்

தாய்லாந்துப் பிரதமருக்கு, எழுதிய கடிதத்தை ஏன் யாழ் களத்தின் பார்வைக்கு, அதுவும் இந்த நேரத்தில் கொண்டே வருகின்றீர்கள், சுமங்களா?

இந்தக் கடிதப் பிரதி, எவ்வாறு உங்களுக்குக் கிடைத்தது என்பதையும் அறியத் தருவீர்களா?

தாயாரிப்பாளரிடம் பிரதி இல்லாமலா இருக்கும் என்னும் என்ன திட்டம் உள்ளது ?

அட பாவிகளா... தலைவர் மீள வந்து கூறினாலும் இவர்கள் நம்ப பேவதில்லை! இந்த கடிதம் பல இடங்களிற்கு அனுப்பட்டதுடன. இதன் இன்னுமொரு பிரதி நோர்வேக்கும் அனுப்பப்பட்டது. அதன் ஒரு பிரதியை இங்கு வந்து போட்டாலும் இந்த கூட்டம் நம்ப பேவதில்லை சுபமங்களா... இவர்கள் கனவுலகில் சீவிப்பவர்கள்...

“முட்டாளாக்கப்படுவதற்கு இரண்டு வழிகள் உண்டு , ஒன்று இல்லாத ஒன்றை நம்புவது , அடுத்தது இருப்பதை நம்ப மறுப்பது. “ சோரேன் கியர்கேகர்ட்

நீங்கள் ஏன் மொட்டையாக எழுதுகின்றீர்கள்?

இப்ப இந்தக் கடிதத்தை வைத்து என்ன செய்யிறது?

எப்பிடியும் இனி KP யை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள், முதலில் சிங்களவங்கள் அவரை விடமாட்டாங்கள்.

ஒன்றுமே நடக்க போவதில்லை யாழ் களத்தில் இந்த திரியை நீட்டுவதைதவிர ................அத்துடன் சிலரின் உண்மை முகம் தெரியவரும்.

பாஸ்போட்டில் தலைமாத்திறது. உருளைக்கிழங்கில விசா அடிக்கிறது.அட கிறடிட் காட்டையே குளோனிங் பண்ணிற ஆட்களுக்கு இதுமாதிரி சின்ன வேலையெல்லாம் செய்யத்தெரியாதோ?

.. உண்மைதான்! உதைத்தானே செய்து கொண்டிருந்தவர் ... அதுக்குள் உலகத்தமிழின தலைவராக ஒரு விருப்பம் வந்திட்டுது ... இப்பவும் புலத்தில் பலரை உந்த ஆசை ஆட்டிப்படைக்குது!!!

... சுமங்களா! எவ்வலவு காலத்துக்கு இப்படியே டூப்புகளை விட்டுக் கொண்டிருக்கப் போகிறார்??? ***

Edited by இணையவன்

இறுதிக்காலத்தில் தலைவரால் கையெழுத்திடப்பட்ட கடிதம் என்று வரவேண்டும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.