Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாத்திரிக்கு தடை?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள உறவுகளே!எமது சக உறவான சாத்திரியார் இங்கு 15 நாட்கள் தடை செய்யப்பட்டுள்ளார்.

  • Replies 91
  • Views 9.8k
  • Created
  • Last Reply

எதுவாயினும் மட்டுறத்தினர்களின் முடிவே இறுதியானது. அதை ஏற்றே ஆகவேண்டும், இல்லையேல் ஒரு களத்தை நடத்த முடியாது.

சாத்திரி மீண்டும் வருவார், எழுதுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

பதினைந்து நாட்கள் கழித்து மீண்டும் புத்துணர்வுடன் தனது பங்களிப்பைச் செய்வார் சாத்திரி அண்ணா..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எதுவாயினும் மட்டுறத்தினர்களின் முடிவே இறுதியானது. அதை ஏற்றே ஆகவேண்டும், இல்லையேல் ஒரு களத்தை நடத்த முடியாது.

சாத்திரி மீண்டும் வருவார், எழுதுவார்.

இது விடயத்தில் அகூதாவின் கருத்தே எங்களதும். :icon_idea::)

அவர் கள விதியொன்றினை மீறினார் என்பதனை மறுப்பதற்கில்லை.

ஆனால் ஏன் மீறினார்? என்ற ஒரு கேள்வி இங்கே எழும்புகின்றது.

அதற்கான தூண்டுதலை யார் உருவாக்கினார்(கள்)?

யாழின் தடைகளில் கடந்தகாலத் தடைகள் காலதாமதமாக வந்த தடைகளே.

அதாவது, பல எச்சரிக்கைகள்,அறிவுறுத்தல்களின் பின்னர்

மீண்டும் மீண்டும் அதனை மீறினால் மட்டுமே அந்தத் தடைகள் அமைந்தன.

சக கள உறவுகளை கேவலப்படுதும் முகமாக களவிதிகளின் விதிமுறைகளைவிட

கேவலமாக கேவலப்படுத்திய சிலருக்கே உடனடித் தடை வரவில்லை.

எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டு அதன் பின்னரே தடை வந்தது.

ஆனால்..................................

இந்த விடயத்தில் நிலைமை வேறு. :(

மட்டுறுத்துனர் நிழலி பதில் சொல்லியே ஆகவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் கள விதியொன்றினை மீறினார் என்பதனை மறுப்பதற்கில்லை.

ஆனால் ஏன் மீறினார்? என்ற ஒரு கேள்வி இங்கே எழும்புகின்றது.

அதற்கான தூண்டுதலை யார் உருவாக்கினார்(கள்)?

அடித்தவனை விட சும்மா சொறிந்தவனுக்கு தண்டனை.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடந்தது?

நிழலி

Posted Yesterday, 09:00 PM

சாத்திரி தனது முன்னைய பதிவுகளை நிர்வாகத்தின் அனுமதி இன்றி தொடர்ந்தும் நீக்கி வருவதால் 15 நாட்களுக்கு யாழ் கருத்துக்களத்தில் இருந்து தடை செய்யப்படுகின்றார்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சாத்து தன்னுடைய பதிவுகளை நீக்குகின்றார்?...சாத்துவா? நம்பவே முடியவில்லை..!! என்ன நடந்தது யாராவது சொல்லுங்கள்

ஏன் சாத்து தன்னுடைய பதிவுகளை நீக்குகின்றார்?...சாத்துவா? நம்பவே முடியவில்லை..!! என்ன நடந்தது யாராவது சொல்லுங்கள்

அவரின் தடை நீக்கப்பட்ட பின் அவரே வந்து சொல்லுவார் அதுவரை பொறுத்து இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தண்ணா தடை நீங்கி வரும்வரை இனி எந்த திரிக்கும் கருத்திடுவதில்லை, no more comments

சாத்திரிக்கு தடை என்பதை சாத்திரிக்கு உடை என்று வழக்கம் போல் பின்னிரவு மப்பில் வாசித்து ,

சாத்திரி ஏதோ நிர்வாணமாக போஸ் கொடுத்து விட்டார் என்று (அப்படி பார்க்க ஒரு ஆசைதான் ,அதுவும் காம்பில் விடிய எழும்பி கழுவிய இடத்தை பார்க்கும் ஆவல் ) யாழ் முழுக்க அலசினால் அப்படி ஒன்றையும் காணோம் .மனுசி பேசிக்கொண்டு கிளாசை பறித்த பின் பிஸாவை கடித்துவிட்டு திரும்பி பார்க்க அது உடை அல்ல தடைஎன்று விளங்கியது .

நாளை எழும்பித்தான் என்ன பிரச்சனை என பார்க்க வேண்டும் .

சாத்திரிக்கு மட்டும் கை ஜோசியம் போனால் போகட்டும் இனி கிளி ஜோசியத்தில் தொடங்குங்கள் .காசும் ஆச்சு அதுவும் ஆச்சு .(அதுதான் யுரேக்காவிடம் மிஸ் பண்ணியது )

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் உரிய விளக்கத்துடன் வருவார் என்ற நம்பிக்கை உண்டு.15 நாள் விடுமுறையில் நிறைய எழுதிக்கொண்டு வரவும்.

பதினைந்து நாட்கள் கழித்து மீண்டும் சாத்திரியார் ஒரு கதைவுடன் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உண்டு.

Edited by VENDAN

சாத்திரியை தடைசெயதாயிற்றா. வாழ்க நிழலி.இனி யாழில் நிம்மதியாக கருத்து எழுதலாம். ஜாலி ஜாலி ஜாலி

images.jpg

Edited by சுமங்களா

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை சாஸ்திரிக்கு 15 நாள் தடை காணாது ஒரு மாதம் தடை செய்ய வேண்டும்...புரட்சி கள விதிகளை மீறினார்,சக பெண் உறவுகளை பற்றி தப்பாக எழுதினார் என அவரை 1 மாதம் தடை செய்தது ஆனால் சாஸ்திரிக்கு மட்டும் ஏன் 15 நாள்?...சாஸ்திரி கூட சக பெண் உறவுகளை கேவலமாக எழுதியுள்ளார் அப்போது அவரை தடை செய்யவில்லை ஆனால் இப்போது 15 நாள் மட்டும் கொடுத்துள்ளார்கள்...புரட்சி தடை செய்ய வேண்டும் என சொன்ன சிலர் சாஸ்திரிக்கு சப்போட் பண்ணுவ்தைப் பார்க்க சிரிப்பாக இருக்கிறது...இவர்கள் எல்லாம் ஆட்களுக்கு ஏற்ற மாதிரித் தான் நியாயம் கதைப்பார்கள் அதிலும் அவர்கள் வயதில் பெரியவர்கள்

சாத்திரியை தடைசெயதாயிற்றா. வாழ்க நிழலி.இனி யாழில் நிம்மதியாக கருத்து எழுதலாம். ஜாலி ஜாலி ஜாலி

images.jpg

இது நிழலியின் தனிப்பட்ட முடிவல்ல. நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டது. இதனை ஏனைய உறவுகள் உதாரணமாகக் கொள்ளக் கூடாது.

Edited by இணையவன்

427048_288540084552688_100001900951103_716571_1619690668_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

427048_288540084552688_100001900951103_716571_1619690668_n.jpg

நெல்லை. எனக்கு இந்த மிருகத்தின் விலாசத்தைத் தர முடியுமா? :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை சாஸ்திரிக்கு 15 நாள் தடை காணாது ஒரு மாதம் தடை செய்ய வேண்டும்...புரட்சி கள விதிகளை மீறினார்,சக பெண் உறவுகளை பற்றி தப்பாக எழுதினார் என அவரை 1 மாதம் தடை செய்தது ஆனால் சாஸ்திரிக்கு மட்டும் ஏன் 15 நாள்?...சாஸ்திரி கூட சக பெண் உறவுகளை கேவலமாக எழுதியுள்ளார் அப்போது அவரை தடை செய்யவில்லை ஆனால் இப்போது 15 நாள் மட்டும் கொடுத்துள்ளார்கள்...புரட்சி தடை செய்ய வேண்டும் என சொன்ன சிலர் சாஸ்திரிக்கு சப்போட் பண்ணுவ்தைப் பார்க்க சிரிப்பாக இருக்கிறது...இவர்கள் எல்லாம் ஆட்களுக்கு ஏற்ற மாதிரித் தான் நியாயம் கதைப்பார்கள் அதிலும் அவர்கள் வயதில் பெரியவர்கள்

தமிழகத் தமிழனான தனக்கு ஒரு மாதத் தடையா? என்று.... புரட்சி, நிர்வாகத்தோடை முறுகப் போறார். :D

சாத்திரியார் இரண்டு கிழமை நல்ல ஓய்வு எடுத்துவிட்டு, புதுப் பொலிவுடன் களத்துக்கு வர வேண்டும். :)

சாத்திரியார் இல்லாத களத்தில்... வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ராசி பலன் வெளியிட முடியாமைக்கு... வருந்துகின்றோம். :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இனி 15 நாட்களுக்கு மித்திரன் செய்தி வராது, :lol: :icon_mrgreen:

எதுவாயினும் மட்டுறத்தினர்களின் முடிவே இறுதியானது. அதை ஏற்றே ஆகவேண்டும், இல்லையேல் ஒரு களத்தை நடத்த முடியாது.

நானும் இந்த கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சாத்திரியின் தடை என்பது வருத்தமான செய்திதான்.

ஆனால் இது நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முடிவு மட்டுமல்ல

அவர் தவறாக எழுதினார் தடை செய்தோம் என்பதற்கு பதிலாக தான் எழுதியவற்றை அழித்தார் அதனால் தடை என்பது வித்தியாசமானது. நானும் ஒரு காலத்தில் நான் எழுதிய அனைத்தையும் அழித்துவிட்டு ஒதுங்க நினைத்தபோது இந்தத்தடை எனக்கும் வந்தது. எனவே இதற்கு சாத்திரிதான் தன் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும். நிர்வாகமும் எதுவும் செய்துவிடமுடியாது.

ஆனால் கள உறவாகவும் தமிழனாகவும் சாத்திரி அழித்தவற்றை அவை பொது நன்மை கருதி அழிக்கப்படவேண்டியவை என்பதால் வரவேற்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வருத்தமான செய்தி.....

எதுவித எச்சரிக்கை இன்றி சாத்துவைத் தடை செய்தது "தனிப்பட்ட பழிவாங்கல்" என்பது வெளிப்படை!!!!!!

இது பற்றி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்!!

Edited by அலைமகள்

யாழ்கள உறவுகளுக்கு ,

எனக்குச் சாத்திரி அனுப்பி , உங்கள் எல்லோருக்கும் சேர்க்கச் சொல்லிய மின் அஞ்சலை இத்துடன் இணைக்கின்றேன் .

நேசமுடன் கோமகன்

************************************************

வணக்கம் யாழ் உறவுகளே .

வணக்கம் .

இத்தனை ஆண்டுகளாக யாழ் களத்தில் நான் எழுதிய

கருத்தக்களை விட அதிகமான படைப்புக்களையே

கொடுத்திருக்கிறேன். அண்மையில் என்னுடைய சில படைப்புக்களை நீங்கியிருந்தேன். நேற்று என்னை யாழில் தடைசெய்திருப்பதாக கோமகன் தொலைபேசி மூலம் தெரிவித்தபொழுது நான் வேலையில் நின்றிருந்தேன். எனக்கு எவ்வித அறிவுறுத்தலோ எச்சரிக்கையோ தரப்படவில்லை. எனவே வீட்டில் போய் பாரக்கலாமென நினைத்து வீடு வந்து யாழை திறந்தால் அனுமதி மறுக்கபட்டிருந்தது. பின்னர் யாழ் திண்ணை விவாதங்களை யாழ் நட்புகள் ஸ்கைப் முலம் தெரிவித்தக்கொண்டிருந்தார்கள். என் தடைக்கு காரணம் என்னுடைய படைப்புக்களை நானே நீக்கியதுதான் குற்றமாம் என நிழலி தெரிவித்திருந்தாராம். அதற்கான காரணங்களை கேட்கச் சந்தர்ப்பமே தராமல். எனக்கு ஒரு அறிவுறுத்தல் கூட இல்லாமல் நிழலி அப்படி செய்தது கவலையான விடயம் . காரணம் , அவரும் ஒரு படைப்பாளி . பத்திரிகைகளிலும் வேலை செய்தவர். அவரிற்கு படைப்பின் அருமைகள் புரிந்திருக்கும். ஆனால் எது எப்படியோ. இனி வருங்காலங்களில் யாழில் தடை நீக்கப்பட்டாலும் எனது படைப்புக்கள் எதனையும் யாழில் இணைத்து எவரிற்கும் தொந்தரவு கொடுக்கமாட்டேன் என்பதனை அனைத்து உறவுகளிற்கும் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம் .

அன்புடன் சாத்திரி

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.