Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கு.சா அண்ணா

 

எனக்கெண்டு நேரம் ஒதுக்கி வந்து வாழ்த்து தெரிவிச்சதுக்கு ரொம்ப தாங்ஸ் ... :)  :D  :lol:

நல்வாழ்த்துக்கள் குமா அண்ணா.

 

தம்பி நுணாவிலுக்கு நன்றி  :)

களத்தில் உள்ள ஒரு கலகலப்பான உறவு, குமாரசாமியண்ணர்!

 

எப்பாவதாவது, களத்தில் ஒரு தொய்வுநிலை ஏற்படுகின்ற போது, அடுத்தடுத்து 'நகைச்சுவை' கலந்த நாலைஞ்சு கருத்துக்களை, அவிட்டு விடுவதன் மூலம், களத்தைப் பழையபடி ஒரு 'கலகலப்பு' நிலைக்குக் கொண்டுவந்து விட்டு விடுவார்!

 

இவரது கருத்துக்களில் எப்போதும், அனுபவ ரீதியான உண்மைகள் பொதிந்து கிடக்கும்!

 

யாழ் களத்தின் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கும், குமாரசாமி அண்ணாவை வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகிறேன்!

 

கொட்டுப் பனையொன்று முறிந்து விழுந்த பின்னும், அதைப் பிரிந்து போக மனமில்லாமல், அரைப்பனையில் குந்திக்கொண்டிருக்கும் 'கிளிகளைப் போல' எமது மண்ணின் வாசனையை, இழக்க விரும்பாத மிகச்சிலரில், அண்ணரும் ஒருவர்!  

 

இஞ்சை...புங்கையர்...உதுதானே வேண்டாம் எண்டுறது :D ....நன்றி ஐயா  :)

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கு.சா 

 

நன்றி kaRuppi ..... :)

இப்ப உங்களுக்கு....பக்கெண்டு மூக்குக்கு மேலை கோவம் வருது..கூல் பேபி  :D

குமாரசாமியண்ணையை  வாழ்த்த  வயசு போதாது எனக்கு

 

யாழின்

தமிழின்

எல்லாவற்றிலுமாக எமது சொத்து அவர்.......

 

இரண்டு வரிகளில் உலகைக்காட்டும் திறமை அவருக்கு மட்டுமே சொந்தம்

அவர் நீடூழிவாழணும்

வாழ்க அண்ணா வளமுடன்............

 

விசுகர் என்ன இது?  :o
 
வாழ்த்திற்கு நன்றி  :D

குமாரசாமி அண்ணைக்கு 1000 பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்..!  :) 

 

நன்றி சூரியன். :)

தமிழரசு அண்ணாவின் பதிவுகளின் விசிறியிடம் இருந்து வாழ்த்துக்கள்.

குமாரசாமி, சுண்டல் கடிகளின் விசிறியிடமிருந்து வாழ்த்துக்கள்.

 

விசிறிக்கு என் நன்றிகள். :D

வாழ்த்துக்கள் குமாரசாமி ....

 

வாழ்த்துக்கள் ஒண்டும் இப்ப வேண்டாம்.......சிட்னி முருகன் அன்னாதான பந்தியலை முன்னுக்கு இருக்கவிட்டாலே அது போதும் இந்த அடியேனுக்கு.... :D

 

ஆயிரம் பச்சை விருப்புப் புள்ளிகளை... நெருங்கி, சூரிய‌ நட்சத்திரமாக... மினுங்க இருக்கும்,
குமாரசாமி அண்ணாவிற்கு... வாழ்த்துக்கள். 

நன்றி 

 

 

நன்றி தமிழரசு  :)

குமாரசாமி அண்ணாக்கு பச்சைப் புள்ளி வாழ்த்துக்கள்

 

ஒருக்கால் குமாரசாமி அண்ணை எண்டுறியள்....இன்னொருக்கால் கு.சா எண்டுறியள்....அப்பப்ப குமாரசாமி எண்டுறியள்......டேய் நாயே குமாரசாமி எண்டுற வரைக்கும் சந்தோசம்  happy0193_zps0ec55089.gif
 
வாழ்த்துக்களுக்கு நன்றி  :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் "கேள்வியின் நாயகன்" கு.சாண்ணா. :)

சமீபத்தில பல நூறுகளில் பச்சை பெற்ற உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். :)

 

கேள்வியின் நாயகன்? துலைஞ்சுது போ..happy0199.gif
வாழ்த்துக்களுக்கு நன்றி நெடுக்கர்  :)

குமாரசாமி அண் ண ருக்கு  வாழ்த்துக்கள்

 

நன்றி நிலாமதி..happy0199.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொலைபேசியில் வாழ்த்தியவர்களுக்கும் நன்றிகள்.... :D

Link to comment
Share on other sites

அண்மையில் 100 கள், 1000 ம் என்று பச்சைப் புள்ளிகளை பெற்ற சாதனையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் கு.சா அண்ணா..

 

1000 பச்சை பெற்ற பிறகும் கவிதை, பாட்டு எழுதாமல் இருந்தால் எப்படி? ஆரம்பத்தில் எழுதியவர் நீங்கள் என்று தெரியும் எமக்கு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய அண்ணணிற்கு அன்பும் வாழ்த்துக்களும்... காவோலை வேலி இன்னமும் காதுக்குள் சரசரக்கிறதோ..? யாழில் புழுதிமண்வாசத்தையும்,காவோலைவேலிகளின் சரசரப்புகளையும் எப்போதும் கிளப்பிக்கொண்டிருங்கள்...ஊர்க்காற்றை உங்கள் எழுத்துக்களில் அப்பப்ப ஆழ்ந்து இழுக்கவேண்டும்...

Link to comment
Share on other sites

குமாரசாமி அவர்களின் பதிவும் கருத்தும்,
யாழில் பனைபோல் வளர்ந்து வடித்தது,
பச்சைகள் ஆயிரம்.
பச்சைப் பாளை வடிக்கும் பனம்கள்ளின் தித்திப்புடன்.
வாழ்த்துக்கள்!!. :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொலைபேசியில் வாழ்த்தியவர்களுக்கும் நன்றிகள்.... :D

 

எங்களுக்குத் தொலைபேசி எண்ணே தராமல் உப்பிடிச் சொல்லுறது அநியாயம்

Link to comment
Share on other sites

  • 1 month later...

300 பச்சைப்புள்ளிகள் பெற்று வெற்றிநடைபோடும் யாழ்களக் காவல்காரன் :lol: மருதுவை வாழ்த்துகிறேன்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சகளைப் பெற்ற கு சா அண்ணைக்கும்
300 பச்சைகளுக்குச் சொந்தக்காரர் மருதங்கேணிக்கும்  வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சகளைப் பெற்ற கு சா அண்ணைக்கும்
300 பச்சைகளுக்குச் சொந்தக்காரர் மருதங்கேணிக்கும்  வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மருது...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சகளைப் பெற்ற கு சா அண்ணைக்கும்

300 பச்சைகளுக்குச் சொந்தக்காரர் மருதங்கேணிக்கும்  வாழ்த்துக்கள்

 
Link to comment
Share on other sites

அண்மையில் 100 கள், 1000 ம் என்று பச்சைப் புள்ளிகளை பெற்ற சாதனையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சகளைப் பெற்ற கு சா அண்ணைக்கும்

300 பச்சைகளுக்குச் சொந்தக்காரர் மருதங்கேணிக்கும்  வாழ்த்துக்கள்

 

rdIsTE2.gif  

 

என் நெஞ்சு வெடித்து சிதறிவிட்டது..... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • photo-thumb-1409.jpg?_r=1392257341

மருதங்கேணியின் எழுத்துக்கள் ஆதார பூர்வமாகவும், மற்றவர்கள் மாற்றுக் கருத்து வைக்க முடியாத அளவிற்கும் இருக்கும்.

களத்தில்.... நான் விரும்பி படிக்கும் கருத்தாளர்களில் இவரும் ஒருவர்.

தொடர்ந்து...  இணைந்திருக்க வாழ்த்துக்கள் மருது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சகளைப் பெற்ற குமாரசாமிக்கும்
300 பச்சைகளுக்குச் சொந்தக்காரர் மருதங்கேணிக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மருதங்கேணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எல்லோருக்கும் நன்றி!
இங்கேயே  படித்து இங்கேயே குப்பை கொட்டி வருவதால் வேறு இடங்களுக்கு போவதில்லை.
 
முன்பு சில இந்திய கருத்துகளங்களில் எழுதிவந்தேன் ஒரே நபர்கள் ஒரே மா திரும்ப திரும்ப அரைத்துகொண்டு  இருக்கிறார்கள் என்றுவிட்டு போவதில்லை. எப்போதாவது எட்டி பார்ப்பதுண்டு.
 
நிறைய எழுத நினைப்பதுண்டு ........ நேரம் இருபதில்லை.
எல்லோரும் ஒரே குடும்பமாக இப்படியே பயணிப்பது அருமையாக இருக்கிறது.
 
இதுகூட தற்ற்செயலக பார்த்தது.
 
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் மீண்டும் நன்றிகள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எல்லோருக்கும் நன்றி!
இங்கேயே  படித்து இங்கேயே குப்பை கொட்டி வருவதால் வேறு இடங்களுக்கு போவதில்லை.
 
முன்பு சில இந்திய கருத்துகளங்களில் எழுதிவந்தேன் ஒரே நபர்கள் ஒரே மா திரும்ப திரும்ப அரைத்துகொண்டு  இருக்கிறார்கள் என்றுவிட்டு போவதில்லை. எப்போதாவது எட்டி பார்ப்பதுண்டு.
 
நிறைய எழுத நினைப்பதுண்டு ........ நேரம் இருபதில்லை.
எல்லோரும் ஒரே குடும்பமாக இப்படியே பயணிப்பது அருமையாக இருக்கிறது.
 
இதுகூட தற்ற்செயலக பார்த்தது.
 
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் மீண்டும் நன்றிகள்.

 

 

வெளியிலும் எழுதணும்

தமிழரின் தேவை  இன்று அதிகம்  வெளியில் தான் உள்ளது

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடிவேலு மூட்டைப் பூச்சி அடிக்கும் மிசின் கண்டு பிடித்த மாதிரி இவர்களும் ஒவ்வொரு குரங்காய் பிடித்து வைத்து பொருத்துவார்கள் போல.........!   😁
    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.