Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வை சகாறாவின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு

Featured Replies

தமிழக நிகழ்வைத் தொடர்ந்து கனேடிய நிகழ்வும் ஏனைய நிகழ்வுகளும் சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.  தமிழக நிகழ்வில் தமிழ் மக்கள் சார்பில் உளமார்ந்த பற்றுறுதியுடன் செயற்படும் ஐயா நெடுமாறன் அவர்கள் கலந்து கொள்வது இரட்டிப்பு மகிழ்ச்சி....

 

யாழின் சுறுசுறுப்பான உறுப்பினர் ஒருவரின் நிகழ்வு என்ற வகையில் யாழும் அதன் உறுப்பினர்களும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்...

  • Replies 152
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக என்ட தெரிவு அர்ஜீன் அண்ணா அவரும் விரும்பாத விடத்து வேற வழி நிழலியே தான் உரையாற்ற வேண்டும்:D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக நிகழ்வைத் தொடர்ந்து கனேடிய நிகழ்வும் ஏனைய நிகழ்வுகளும் சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.  தமிழக நிகழ்வில் தமிழ் மக்கள் சார்பில் உளமார்ந்த பற்றுறுதியுடன் செயற்படும் ஐயா நெடுமாறன் அவர்கள் கலந்து கொள்வது இரட்டிப்பு மகிழ்ச்சி....

 

யாழின் சுறுசுறுப்பான உறுப்பினர் ஒருவரின் நிகழ்வு என்ற வகையில் யாழும் அதன் உறுப்பினர்களும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்...

 

 

இவரும் நல்ல பத்திரிகையாளர்

மேடைப்பேச்சாளர்

மற்றும்

தமிழ் மக்கள் சார்பில் உளமார்ந்த பற்றுறுதியுடன் செயற்படும் ஒரு தம்பி...

 

ஆளைத்தூக்கி மேடையில  விடுங்கோ.. :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை உரையாற்ற சிறந்தவர் தமிழினி இல்லா விட்டால் கண்மனி அக்கா.இசைக்கு இலக்கிய அறிவு இல்லாத படியால் இந்த உரையாற்ற அவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்பது என் கருத்து :lol:

 

இசைக்கு அறிவில்லை என்று சொன்ன ரதியின் கூற்றை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்! இது குறித்து சினமடைந்த இசையின் அடிப்பொடி ராஜன் விஷ்வா இன்று தீ குளிக்கப் போவதாக எனக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளார்! :D

 

இவரும் நல்ல பத்திரிகையாளர்

மேடைப்பேச்சாளர்

மற்றும்

தமிழ் மக்கள் சார்பில் உளமார்ந்த பற்றுறுதியுடன் செயற்படும் ஒரு தம்பி...

 

ஆளைத்தூக்கி மேடையில  விடுங்கோ.. :icon_idea: 

 

அண்ணா புரிதலுக்கு நன்றி....

 

யாழ் களம் சார்பிலான ஒருவர் என்னும் போது என்னை விட களத்திலே சறுசுறுப்பாக இயங்கும் இசை அல்லது நிழலி பொருத்தமா னதெரிவாக இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு அறிவில்லை என்று சொன்ன ரதியின் கூற்றை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்! இது குறித்து சினமடைந்த இசையின் அடிப்பொடி ராஜன் விஷ்வா இன்று தீ குளிக்கப் போவதாக எனக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளார்! :D

இசையைப் பற்றி உரையாற்ற சொன்னால் இசை வெளுத்து கட்டுவர்:)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வல்வை சகாறா... இந்த தருணத்தில் உங்கள் உவகை எப்படி இருக்கும் என்பதை உணரக்கூடியதாக உள்ளது ஏனெனில் எனது தந்தையும் ஒரு எழுத்தாளர், அவர் தனது புத்தக வெளியீட்டு விழா நேரத்தில் சந்தோஷமாக இருப்பார், நாங்கள் அஅந்த தருணத்தை எமக்கு சாதகமாக பயண்படுத்தினோம்

வாழ்த்துக்கள் அக்கா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நூல்களின் அறிமுக விழாவில் காவலூர் கண்மணி அக்கா, அர்ஜுன் போன்றோர் நன்கு உரையாற்றக் கூடியவர்கள் என்று நினைக்கின்றேன். தமிழினியும் நன்கு பேசக்கூடியவர் என்று கேள்விப்பட்டுள்ளேன். இவர்களை விட இசைக்கலைஞன் பேசினால் கலகலப்பாக இருக்கும்.

 

நெடுமாறன் ஐயா வாறபடியாலை அர்ஜுனை பேசவிடுறதிலை வலு கவனமாயிருக்கோணும்.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஐயா வாறபடியாலை அர்ஜுனை பேசவிடுறதிலை வலு கவனமாயிருக்கோணும்.... :lol:

 

நெடுமாறன் ஐயாவுடன் முதல் நூல் வெளியீட்டு விழா 06.09.2014´ம் திகதி சென்னையில் நடை பெறுகின்றது.

கனடாவில் நடக்கும் நூல் வெளியீட்டு விழா. 20.09.2014´ம் திகதி நடை பெறுகின்றது. குமாரசாமி அண்ணா.

 

அர்ஜூன் கண்ட இடத்திலும், புலி வாந்தி எடுக்கக் கூடியளவு,

இங்கிதம் தெரியாமல் இருப்பார் என நான் நினைக்கவில்லை.

 

அர்ஜூனுக்கு.... இப்படியான நூல் வெளியிடூகளுக்குப் போய் நல்ல அனுபவம் இருப்பதால்,

அவரையும் ஒரு பேச்சாளராக இடம் பெறச் செய்யலாம் என்பது, என் தனிப்பட்ட அபிப்பிராயம். :)

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்காவே உரையாற்றுவதற்கு சரியானவர். :D அவரும் ஒரு சக படைப்பாளி என்கிற வகையில் அவர் பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும்.. :huh:

என்னைப் பொறுத்த வரை உரையாற்ற சிறந்தவர் தமிழினி இல்லா விட்டால் கண்மனி அக்கா.இசைக்கு இலக்கிய அறிவு இல்லாத படியால் இந்த உரையாற்ற அவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்பது என் கருத்து:lol:

எனக்கு உயர்தரத்தில் 142/200 மார்க்ஸ்தான் கிடைச்சது. :blink: இது உங்களுக்கு எப்பிடித் தெரியும்?! :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வல்வை சகாறா... இந்த தருணத்தில் உங்கள் உவகை எப்படி இருக்கும் என்பதை உணரக்கூடியதாக உள்ளது ஏனெனில் எனது தந்தையும் ஒரு எழுத்தாளர், அவர் தனது புத்தக வெளியீட்டு விழா நேரத்தில் சந்தோஷமாக இருப்பார், நாங்கள் அஅந்த தருணத்தை எமக்கு சாதகமாக பயண்படுத்தினோம்

 

றாகா... குறிப்பிட்டதைப் பார்த்தால், புத்தக வெளியீடு என்பது.... மிக மகிழ்ச்சியான விடயம் என்பது தெரிகின்றது.

அதனை... வல்வை சகாறா, தனது புத்தக வெளியீட்டுக்காக பட்ட சிரமங்களையும், தியாகங்களையும்....

அதன் பின் கிடைத்த, மகிழ்ச்சியையும்,  எம்முடன்  பகிர்த்து கொண்டால்....

எமக்கும், ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

 

சுமோவும், வேறொரு தலைப்பில்.  அண்மையில்  தனது,  புத்தக வெளியீட்டைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

இறுதி வரை.... அது,  திக்....திக்...  நிமிடங்களாகவே,  இருந்தது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்காவே உரையாற்றுவதற்கு சரியானவர். :D அவரும் ஒரு சக படைப்பாளி என்கிற வகையில் அவர் பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும்.. :huh:

 

 

இசை,  எல்லோரும் பிறக்கும் போதே கவிஞராகவோ பேச்சாளராகவோ பிறப்பதில்லை. கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பேச்சாற்றலை வளர்த்துக்க் கொள்ளுங்கள். பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராக வர வாய்ப்புக்கள் உள்ளது :D

 

  • கருத்துக்கள உறவுகள்

இசை, எல்லோரும் பிறக்கும் போதே கவிஞராகவோ பேச்சாளராகவோ பிறப்பதில்லை. கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பேச்சாற்றலை வளர்த்துக்க் கொள்ளுங்கள். பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராக வர வாய்ப்புக்கள் உள்ளது :D

வல்வை அக்காவின் நிகழ்ச்சியில் இருந்து பழகலாம் என்கிறீங்க. :D அவவின்ர தலையெழுத்து அப்பிடியெண்டால் யார் என்னசெய்ய முடியும்!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இசை சகாராவுக்கும் எனக்கும் ஏறக்குறைய பதினைந்து வருட நட்பு. புத்தக வெளியீடு பற்றித் திட்டமிடும்பொழுதே சகாரா என்னிடம் தனக்கான நடபுரை சொல்வதற்க எனக்கு மேடையில் இடம் கொடுத்து விட்டார். எனவே யாழ்இணைய நட்பு வட்டத்திற்கான சிறப்புரைக்காக உங்களில் ஒருவர் மேடையேறவேண்டுமென்பது அவரது ஆசை. அவரது விருப்பத்தை ப+ர்த்திசெய்ய வேண்டியது எமது கனடாவாழ் உறவுகளின் கைகளில்தான் உள்ளது. நீங்கள் எல்லோரும் திறமையானவர்களென்று தெரியும் நிழலி அர்யுன் தமிழிச்சி சசி இன்னுமொருவன் விவசாயி இன்னும் பலர் இருக்கிறார்கள் மேடையேறுவது யார்?

  • தொடங்கியவர்

இசை சகாராவுக்கும் எனக்கும் ஏறக்குறைய பதினைந்து வருட நட்பு. புத்தக வெளியீடு பற்றித் திட்டமிடும்பொழுதே சகாரா என்னிடம் தனக்கான நடபுரை சொல்வதற்க எனக்கு மேடையில் இடம் கொடுத்து விட்டார். எனவே யாழ்இணைய நட்பு வட்டத்திற்கான சிறப்புரைக்காக உங்களில் ஒருவர் மேடையேறவேண்டுமென்பது அவரது ஆசை. அவரது விருப்பத்தை ப+ர்த்திசெய்ய வேண்டியது எமது கனடாவாழ் உறவுகளின் கைகளில்தான் உள்ளது. நீங்கள் எல்லோரும் திறமையானவர்களென்று தெரியும் நிழலி அர்யுன் தமிழிச்சி சசி இன்னுமொருவன் விவசாயி இன்னும் பலர் இருக்கிறார்கள் மேடையேறுவது யார்?

 

கண்மணி அக்கா, கண்டிப்பாக யாழ் சார்பாக எவராவது மேடை ஏறுவார்.  சகாறாவின் ஆசை நிறைவேறும். அனைவரும் மறுத்தால், நானாவது யாழ் சார்பாக மேடை ஏறத் தயார்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை சகாராவுக்கும் எனக்கும் ஏறக்குறைய பதினைந்து வருட நட்பு. புத்தக வெளியீடு பற்றித் திட்டமிடும்பொழுதே சகாரா என்னிடம் தனக்கான நடபுரை சொல்வதற்க எனக்கு மேடையில் இடம் கொடுத்து விட்டார். எனவே யாழ்இணைய நட்பு வட்டத்திற்கான சிறப்புரைக்காக உங்களில் ஒருவர் மேடையேறவேண்டுமென்பது அவரது ஆசை. அவரது விருப்பத்தை ப+ர்த்திசெய்ய வேண்டியது எமது கனடாவாழ் உறவுகளின் கைகளில்தான் உள்ளது. நீங்கள் எல்லோரும் திறமையானவர்களென்று தெரியும் நிழலி அர்யுன் தமிழிச்சி சசி இன்னுமொருவன் விவசாயி இன்னும் பலர் இருக்கிறார்கள் மேடையேறுவது யார்?

 

கண்மணி அக்கா, கவலை வேண்டாம்.

நிழலி ஏற்கெனவே....  தொலை பேசியில் 5 நிமிடத்துக்கு மேல் பேசப் பயம் என்று குறிப்பிட்டிருந்தும்....

கடைசி தெரிவாக, தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

 

ஆகவே... அச்சம் வேண்டாம்.

யாழ்களம், இதிலும் ஒரு முத்திரை பதிக்க சிறந்த ஒருவர் வருவார், என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக, கனடா புத்தக வெளியீடுகள் சிறப்பான முறையில் நடைபெற வாழ்த்துக்கள் சகாறா அக்கா!

இசைக்கு அறிவில்லை என்று சொன்ன ரதியின் கூற்றை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்! இது குறித்து சினமடைந்த இசையின் அடிப்பொடி ராஜன் விஷ்வா இன்று தீ குளிக்கப் போவதாக எனக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளார்! :D

என்ன குருநாதா உங்களை அந்தக்கா இந்த கிழி கிழித்து கொண்டிருக்கிறார் பேசாமல் இருக்கிறீர். விழாவில் உங்கள் பேச்சாற்றலை கண்டு கதிகலங்க வேண்டும் அவர். முதலில் குண்டலினி சக்தியை பயன்படுத்தி உந்த ஜஸ்ரின் அண்ணா வாயை கட்டிவிடுங்கள், குருகுலத்திற்கேதிராக பரப்புரை செய்து வருகிறார். இவரால் பெண் சீடர்களின் சேர்க்கை அதிகம் பாதிக்கப்படுகிறது :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன குருநாதா உங்களை அந்தக்கா இந்த கிழி கிழித்து கொண்டிருக்கிறார் பேசாமல் இருக்கிறீர். விழாவில் உங்கள் பேச்சாற்றலை கண்டு கதிகலங்க வேண்டும் அவர். முதலில் குண்டலினி சக்தியை பயன்படுத்தி உந்த ஜஸ்ரின் அண்ணா வாயை கட்டிவிடுங்கள், குருகுலத்திற்கேதிராக பரப்புரை செய்து வருகிறார். இவரால் பெண் சீடர்களின் சேர்க்கை அதிகம் பாதிக்கப்படுகிறது :D :D :D

யாவற்றையும் பார்த்து வருகிறோம் சிஷ்யா..! :D உரிய நேரத்தில் நடவடிக்கை நிச்சயம்..!! :lol:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
சகாரா ,
நூல்வெளியீடு சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்.
Special-Wedding-Anniversary-Quotes1.jpg
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக, கனடா புத்தக வெளியீடுகள் சிறப்பான முறையில் நடைபெற வாழ்த்துக்கள்

 

. ( ஊருக்கு வெளியே சில நாட்கள் சென்றதால் தாமததுக்கு மன்னிக்கவும். )

  • கருத்துக்கள உறவுகள்

சகாறா , நூல்வெளியீடு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.