Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிராமணர் அல்லாதோர் படுத்து புரண்டால் பாவம் தீரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிராமணர் அல்லாதோர் படுத்து புரண்டால் பாவம் தீரும் என்று சொல்லப்பட்ட மூடநம்பிக்கையை நம்பி அறியாமையின் உச்சத்தில் மக்கள் புரளுவதைப் பாருங்கள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nunavilan said:

 

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிராமணர் அல்லாதோர் படுத்து புரண்டால் பாவம் தீரும் என்று சொல்லப்பட்ட மூடநம்பிக்கையை நம்பி அறியாமையின் உச்சத்தில் மக்கள் புரளுவதைப் பாருங்கள்

 

 

 

ஐயோ.....ஐயோ.....இதைப்  போய்  ஆரிட்டைச் சொல்லி அழுகிறது....?😌

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

ஐயோ.....ஐயோ.....இதைப்  போய்  ஆரிட்டைச் சொல்லி அழுகிறது....?😌

பிரளுற ஆட்களும் பிராமணர் போல கிடக்குது...

அவயண்ட கக்காவிலை பிரண்டால்.... அடுத்த ஜென்மத்து பாவமும் போகுமாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் இன்னொரு கலியாணம் வரும் என்று சொல்லியிருந்தால் சனம் வரிசையில் நின்றிருக்கும்.

இன்னும் இதுபோன்ற ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது மூடநம்பிக்கையின் உச்சம், வெட்கக்கேடு!!!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உலகம் இருக்கும் வரைக்கும் உப்பிடியான லூசுகளும் இருந்துகொண்டே இருக்கும். முஸ்லீம் தீவிரவாதிகளை விட உந்த பிராமணியம் மோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு தானே படிப்பறிவில்லா நாட்டில் நடந்தது இங்கு புலம்பெய்ர்ந்த இடத்திலும் திருவிழா முடிய ஐயரை நான்கு ஐந்து பேர் கைகளால் பின்னப்பட்ட இருக்கையில் துக்கி கொண்டு சாமியை வலம் வர அடிபாடு நடப்பதை பார்த்து வெறுத்து போகும் (அந்த கோயில் நேபர் ஆள் சண்டைக்கு வந்தாலும் வருவா பாருங்கோ)  அதென்டாலும் பராவயில்லை மாதா பிதா குரு தெய்வம் இதுக்குள் குருவுக்கும் தெய்வத்துக்கு இடையிலை பூசாரியை யார் செருகினார்கள் என்று தெரியவில்லை கல்யாணம் ஆகாத குமர் பெண்ணை பூசாரி காலில் விழுந்து வணங்க சொல்லி அந்த பெண்ணின் பெற்றோர் வற்புறுத்து கின்றனர் அந்த பூசாரி எப்படி பட்டவர் என்று தெரியும் இப்படி  திருந்தாத ஜென்மங்கள் இருக்கும்போது ................

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முன்பு ஆங்கிலேயர் பிராமணர்களை மனிதர்களாக மாற்றிவிட்டு சுதந்திரம் கொடுத்து இருந்தால் இந்தியா முன்னேறி இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அங்கு தானே படிப்பறிவில்லா நாட்டில் நடந்தது இங்கு புலம்பெய்ர்ந்த இடத்திலும் திருவிழா முடிய ஐயரை நான்கு ஐந்து பேர் கைகளால் பின்னப்பட்ட இருக்கையில் துக்கி கொண்டு சாமியை வலம் வர அடிபாடு நடப்பதை பார்த்து வெறுத்து போகும் (அந்த கோயில் நேபர் ஆள் சண்டைக்கு வந்தாலும் வருவா பாருங்கோ)  அதென்டாலும் பராவயில்லை மாதா பிதா குரு தெய்வம் இதுக்குள் குருவுக்கும் தெய்வத்துக்கு இடையிலை பூசாரியை யார் செருகினார்கள் என்று தெரியவில்லை கல்யாணம் ஆகாத குமர் பெண்ணை பூசாரி காலில் விழுந்து வணங்க சொல்லி அந்த பெண்ணின் பெற்றோர் வற்புறுத்து கின்றனர் அந்த பூசாரி எப்படி பட்டவர் என்று தெரியும் இப்படி  திருந்தாத ஜென்மங்கள் இருக்கும்போது ................

உங்க, ஐயர்மார் காலை தொட்டு கும்பிடுற ஒரு கலாசாரம் பெருகுது.

உந்த மொரிசியஸ் ஆக்கள் செய்யிறதை பார்த்து, இப்ப எங்கண்ட கிழடு, கட்டையலும் நடத்துகினம்.

ஊரில இல்லாத வழமை.  

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

 

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிராமணர் அல்லாதோர் படுத்து புரண்டால் பாவம் தீரும் என்று சொல்லப்பட்ட மூடநம்பிக்கையை நம்பி அறியாமையின் உச்சத்தில் மக்கள் புரளுவதைப் பாருங்கள்

 

 

 

இந்தக் கண்றாவி எங்கே நடந்தது என்பதையும் அறிய ஆவல், தோழர்!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

பிரளுற ஆட்களும் பிராமணர் போல கிடக்குது...

அவயண்ட கக்காவிலை பிரண்டால்.... அடுத்த ஜென்மத்து பாவமும் போகுமாம்.

இந்தக் கேவலமான வழக்கத்தைப்  பரப்ப, அவன் ஆட்களைத் தின்ன வைத்து அவன் ஆட்களையே புரள வைத்திருப்பான் எமகாதகன். அதே சமயம் நம்ம ஆட்களின் மானமின்மையையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. சுமார் ஈராயிரம் வருட மூளைச்சலவை ஆயிற்றே! முக்கியமான விழாக்களில் பிராமணர்க்கு அன்னமிட்டுப் பின்னர் மற்றவர்கள் உண்ணுதல் புண்ணியம் என்றான். செய்து காட்டினர் நம் இனமானத் (!!) தமிழர். அப்போது அவன் 'எச்சிக்கலை' இனமானான். இப்போது நம்மை 'எச்சியிலை' இனமாக்க முயலுகிறான். நம்ம ஆட்கள் எதற்கும் தயார். 

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரை ஏக வசனத்தில் திட்டும் போது, 

பிராமணர்கள் தமிழ் குடிகள் ஆனால் பெரியார் தமிழ் விரோதி என்று கூறும் தலைவர்களை தலையில் காவித் திரியும் போது,

ஒருகணம் யோசியுங்கள் உறவுகளே,

பெரியார் மட்டும் இல்லை என்றால், இப்போ நீங்கள் எல்லாம் ஐயர் வீட்டு மலசலகூடத்தில் பிரண்டு உறுண்டு கொண்டிருப்பீர்கள்.

பிகு: இலங்கையில் இன்றும் இவர்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் வைத்திருக்கிறோம். வெளிநாட்டில்தான் அவர்களை மதிக்கும் ஒரு முட்டாள்தனமான போக்கு உருவாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுப.சோமசுந்தரம் said:

இந்தக் கண்றாவி எங்கே நடந்தது என்பதையும் அறிய ஆவல், தோழர்!

இது ஆந்திராவில் நடந்தது போல தெரிகிறது.

கோவிந்தா, கோவிந்தா கோசம் வருகின்றது.

தமிழ்நாட்டிலாவது பெரியார் இருந்தார். அங்க அதுவும் இல்லை. பிராமணியம் பூந்து விளையாடுது.

11 hours ago, ஈழப்பிரியன் said:

நல்ல காலம் இன்னொரு கலியாணம் வரும் என்று சொல்லியிருந்தால் சனம் வரிசையில் நின்றிருக்கும்.

இது என்னை நோக்கி செலுத்தப்பட்ட தோட்ட போலக் கிடக்கு

4 hours ago, பெருமாள் said:

அங்கு தானே படிப்பறிவில்லா நாட்டில் நடந்தது இங்கு புலம்பெய்ர்ந்த இடத்திலும் திருவிழா முடிய ஐயரை நான்கு ஐந்து பேர் கைகளால் பின்னப்பட்ட இருக்கையில் துக்கி கொண்டு சாமியை வலம் வர அடிபாடு நடப்பதை பார்த்து வெறுத்து போகும் (அந்த கோயில் நேபர் ஆள் சண்டைக்கு வந்தாலும் வருவா பாருங்கோ)  அதென்டாலும் பராவயில்லை மாதா பிதா குரு தெய்வம் இதுக்குள் குருவுக்கும் தெய்வத்துக்கு இடையிலை பூசாரியை யார் செருகினார்கள் என்று தெரியவில்லை கல்யாணம் ஆகாத குமர் பெண்ணை பூசாரி காலில் விழுந்து வணங்க சொல்லி அந்த பெண்ணின் பெற்றோர் வற்புறுத்து கின்றனர் அந்த பூசாரி எப்படி பட்டவர் என்று தெரியும் இப்படி  திருந்தாத ஜென்மங்கள் இருக்கும்போது ................

இங்கு கனடாவில் மிகவும் மோசம்...

தம் சிறு பிள்ளைகளைக் கூட ஐயன்களின் கால்களில் விழுந்து கும்பிட சொல்லி பெற்றோர்கள் வற்புறுத்துவதைக் கண்டுள்ளேன். வீடுகளில் ஐயன்களைக் கூப்பிட்டு வைக்கும் பூசைகளைல் கைகட்டி வாய் பொத்தி நிற்பதுமல்லாமல் பிள்ளைகளையும் அவ்வாறே செய்ய வலியுறுத்துகின்றனர்.

கோஷான் சொல்லியிருப்பது போல ஊரை விட புலம்பெயர் நாடுகளில் உள்ள எங்கள் தமிழ் ஆட்களிடம் தான் இந்த பழக்கம் அதிகரித்து வருகின்றது. பேராசையால் விளைந்த கடன் சுமை, ஓய்வற்ற உழைப்பால் ஏற்படும் மன அழுத்தம், குடும்ப உறவுகளுடன் கதைக்க கூட நேரம் இருக்காமையால் ஏற்படும் குடும்ப பிரச்சனை என்றும் எல்லாமே ஒன்று சேர்ந்து கொடுக்கும் அழுத்தங்கள் இப்படியான ஐயன்களை நம்ப வைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

இது என்னை நோக்கி செலுத்தப்பட்ட தோட்ட போலக் கிடக்கு

உங்களை நினைத்து தான் எழுதினேன்.நிழலி முதலாளாக நின்றிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

இங்கு கனடாவில் மிகவும் மோசம்...

தம் சிறு பிள்ளைகளைக் கூட ஐயன்களின் கால்களில் விழுந்து கும்பிட சொல்லி பெற்றோர்கள் வற்புறுத்துவதைக் கண்டுள்ளேன். வீடுகளில் ஐயன்களைக் கூப்பிட்டு வைக்கும் பூசைகளைல் கைகட்டி வாய் பொத்தி நிற்பதுமல்லாமல் பிள்ளைகளையும் அவ்வாறே செய்ய வலியுறுத்துகின்றனர்.

கோஷான் சொல்லியிருப்பது போல ஊரை விட புலம்பெயர் நாடுகளில் உள்ள எங்கள் தமிழ் ஆட்களிடம் தான் இந்த பழக்கம் அதிகரித்து வருகின்றது. பேராசையால் விளைந்த கடன் சுமை, ஓய்வற்ற உழைப்பால் ஏற்படும் மன அழுத்தம், குடும்ப உறவுகளுடன் கதைக்க கூட நேரம் இருக்காமையால் ஏற்படும் குடும்ப பிரச்சனை என்றும் எல்லாமே ஒன்று சேர்ந்து கொடுக்கும் அழுத்தங்கள் இப்படியான ஐயன்களை நம்ப வைக்கின்றது.

இங்க ஒரு அய்யா, காலில் விழுந்து கும்பிட்ட மொரீஷியன் பொம்பிளையோட காதல் பட்டுப்போனார்.

பொம்பிளைக்கு, அய்யாட, ஐடியா தெரியாது. எதார்த்தமா வீட்டு பூசைக்கு கூப்பிட்டு இருக்கிறா.

கிளம்பி போனார் அய்யர். அவசரமா, வீட்டுக்காரர், துன்னூர வாங்கி பூசிக் கொண்டு வேலைக்கு போட்டார்.

ஒருத்தரும் இல்லை எண்டு அய்யர், சேட்டை விட, பொம்பிளை கத்த, அயல் சனம் கூடி, அய்யரை மடக்கிப் பிடித்து, போலீசில் கொடுக்க, அய்யர் கம்பி எண்ணி, பிறகு டீபோர்ட் பண்ணிபோட்டினம்.

இவ்வளவுக்கும், அந்த அய்யர் கண காலமாய் இருக்கும் பெயர் போன குருக்கள் அய்யாவின் தம்பி. தமிழ்நாட்டிலை வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறானே எண்டு கூப்பிட்டு ஒரு கோவிலிலை சேர்த்து விட, உந்தக் கூத்து காட்டினார்.

உங்க கனடாவில, ஒரு அய்யா சிங்கப்பூரில் இருந்து வந்தவராம்.

அங்க ஒரு பெண்ண கட்டி, பிள்ளையளோட கலட்டி விட்டுட்டு, இங்க வந்து கலியாணமும் செய்து, கோவிலும் நடத்துறாராமே.

இன்னோரு அய்யர், கோவிலில் நெருப்பு எண்டு போலீஸ் அடிச்சு சொல்ல, அய்யோ எண்டு கதறிக் கொண்டு பென்ஸ் காரிலை வந்து இறங்கினாராம்.

நிறை மப்பு எண்டு போலீஸ் அப்பிக் கொண்டு போட்டுத்தாமே.
 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புங்கையூரன் said:

ஐயோ.....ஐயோ.....இதைப்  போய்  ஆரிட்டைச் சொல்லி அழுகிறது....?😌

என்ன  ஐயோ ஐயோ அண்ணா?

நாங்க  வாய்  திறக்கமாட்டோம் என்ற  துணிச்சல்  தான்...😌

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை பாவம் செய்தவர்களா..??! அப்படி அவர்கள் செய்த பாவம் தான் என்ன...?! அவர்களின் அந்த மனச்சஞ்சலத்தை எப்படி தீர்க்கலாம்.. இவற்றிற்கு விடை கண்டால்... இந்த லூசுத்தனத்தை நிறுத்துவது கடினமல்ல.

கிறிஸ்தவர்களும்.. உந்தப் பாவம் என்றதை மக்கள் மனதில் பதிய வைத்துள்ளனர். அவர்கள் தேவாலயம் சென்று ரகசிய மன்னிப்புக் கோரி.. பாவத்தை போக்குவார்களாம்.

அப்படி ஏதாச்சும் செய்யுங்கோ.

இதில் வேடிக்கை என்னவென்றால்.. கொலை செய்தவர்களும்.. சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய சமூக விரோதிகளும்.. பாவமன்னிப்புக்கு ஆளாகி.. இன்னும் இன்னும் கிறிமினல் குற்றங்களைச் செய்ய வழிகாட்டுவதுதான்.

இதில் எத்தனை கிறிமினல்கள்.. புரள்கிறார்களோ..??!

மனதில் பயம் என்ற ஒன்றை ஆதிக்கமாகக் கொண்டேரே இப்படி.. இலகுவாக மூடநம்பிக்கைகளுக்கு ஆளாகின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இங்க ஒரு அய்யா, காலில் விழுந்து கும்பிட்ட மொரீஷியன் பொம்பிளையோட காதல் பட்டுப்போனார்.

பொம்பிளைக்கு, அய்யாட, ஐடியா தெரியாது. எதார்த்தமா வீட்டு பூசைக்கு கூப்பிட்டு இருக்கிறா.

கிளம்பி போனார் அய்யர். அவசரமா, வீட்டுக்காரர், துன்னூர வாங்கி பூசிக் கொண்டு வேலைக்கு போட்டார்.

ஒருத்தரும் இல்லை எண்டு அய்யர், சேட்டை விட, பொம்பிளை கத்த, அயல் சனம் கூடி, அய்யரை மடக்கிப் பிடித்து, போலீசில் கொடுக்க, அய்யர் கம்பி எண்ணி, பிறகு டீபோர்ட் பண்ணிபோட்டினம்.

இவ்வளவுக்கும், அந்த அய்யர் கண காலமாய் இருக்கும் பெயர் போன குருக்கள் அய்யாவின் தம்பி. தமிழ்நாட்டிலை வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறானே எண்டு கூப்பிட்டு ஒரு கோவிலிலை சேர்த்து விட, உந்தக் கூத்து காட்டினார்.

உங்க கனடாவில, ஒரு அய்யா சிங்கப்பூரில் இருந்து வந்தவராம்.

அங்க ஒரு பெண்ண கட்டி, பிள்ளையளோட கலட்டி விட்டுட்டு, இங்க வந்து கலியாணமும் செய்து, கோவிலும் நடத்துறாராமே.

இன்னோரு அய்யர், கோவிலில் நெருப்பு எண்டு போலீஸ் அடிச்சு சொல்ல, அய்யோ எண்டு கதறிக் கொண்டு பென்ஸ் காரிலை வந்து இறங்கினாராம்.

நிறை மப்பு எண்டு போலீஸ் அப்பிக் கொண்டு போட்டுத்தாமே.
 

 

ஏண்டா அம்பி "நாத்து" ... நோக்கே நன்னா இருக்கோ ..
கனடாவை பத்தி புட்டு புட்டு வைக்கிறாய்... அபிஸ்டு... அபிஸ்ட்டு 
அந்த பெருமாள் கோவிக்கப்போனானோ இல்லையோ ...
 நோக்கு கால பலன் சரியில்லை அம்பி...

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Sasi_varnam said:

ஏண்டா அம்பி "நாத்து" ... நோக்கே நன்னா இருக்கோ ..
கனடாவை பத்தி புட்டு புட்டு வைக்கிறாய்... அபிஸ்டு... அபிஸ்ட்டு 
அந்த பெருமாள் கோவிக்கப்போனானோ இல்லையோ ...
 நோக்கு கால பலன் சரியில்லை அம்பி...

 வர்ணம்வாழ்,

அபச்சாரம், அபச்சாரம் இவாளாண்ட பேசுறதே தீட்டுன்னு பெரியவா சொல்லி இருகாரோன்னோ. 

பகாவான் அவா, அவாக்கு அளந்து வச்சிருக்கான்.  நம்மவா எல்லாம் பிராமணாளா பிறந்தது பகாவன் சித்தம்.

இவாளுக்கு அந்த ப்ரதார்ப்தம் இல்ல. நம்ம இலைல உருளணும்னு அவா தலைல எழுதி இருகோன்னோ.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

பகாவான் அவா, அவாக்கு அளந்து வச்சிருக்கான்.  நம்மவா எல்லாம் பிராமணாளா பிறந்தது பகாவன் சித்தம்.

என்னத்த ஐயா அளந்து வைச்சிருக்கு?!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

என்னத்த ஐயா அளந்து வைச்சிருக்கு?!

நோக்குத் தெரியாதாடா அம்பி?

நேக்குத் தெரிஞ்சாலும் நா சொல்லப்படாது. 

சொன்னா, அன்ன பங்கம் வரும்னு சாஸ்திரங்கள் சொல்லறது.

எல்லாம் அந்த லிங்கநாதனுக்கே வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

என்னத்த ஐயா அளந்து வைச்சிருக்கு?!

அத தான்....

 

பாவத்துக்கேத்த மாதிரி...

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அருள்மொழிவர்மன் said:

இன்னும் இதுபோன்ற ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது மூடநம்பிக்கையின் உச்சம், வெட்கக்கேடு!!!

அருள்மொழிவர்மன்..... இது தமிழ்நாட்டில், நடக்கவில்லை என்று சந்தோசப் படுங்கள்.  :grin:

3 hours ago, Nathamuni said:

இது ஆந்திராவில் நடந்தது போல தெரிகிறது.

கோவிந்தா, கோவிந்தா கோசம் வருகின்றது.

தமிழ்நாட்டிலாவது பெரியார் இருந்தார். அங்க அதுவும் இல்லை. பிராமணியம் பூந்து விளையாடுது.

 

4 hours ago, சுப.சோமசுந்தரம் said:

இந்தக் கேவலமான வழக்கத்தைப்  பரப்ப, அவன் ஆட்களைத் தின்ன வைத்து அவன் ஆட்களையே புரள வைத்திருப்பான் எமகாதகன். அதே சமயம் நம்ம ஆட்களின் மானமின்மையையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. சுமார் ஈராயிரம் வருட மூளைச்சலவை ஆயிற்றே! முக்கியமான விழாக்களில் பிராமணர்க்கு அன்னமிட்டுப் பின்னர் மற்றவர்கள் உண்ணுதல் புண்ணியம் என்றான். செய்து காட்டினர் நம் இனமானத் (!!) தமிழர். அப்போது அவன் 'எச்சிக்கலை' இனமானான். இப்போது நம்மை 'எச்சியிலை' இனமாக்க முயலுகிறான். நம்ம ஆட்கள் எதற்கும் தயார். 

நாதமுனி.....காணொளியில், கோவிந்தா என்னும் சத்தம் கேட்கிறது தான்...
அதனால், இது ஆந்திராவில் நடந்தது என்று உறுதி பட கூற  முடியாமல் உள்ளது.
ஏனென்றால்.. ஆந்திர மாநிலத்தவர்கள், கொஞ்சம் கடுமையான நிறம்.
காணொளியில் உருளுபவர்கள்..   90 வீதத்துக்கு மேல்; வெள்ளை நிறம். 

சுப. சோமசுந்தரம் சொல்வது போல்... அவர்கள் ஆட்களை வைத்தே.
எச்சில் இலையில் உருளப்  பண்ணி.... விளம்பரம் தேடியிருக்கம் சாத்தியங்கள் உள்ளது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.