Jump to content

10 டொலர் அல்லது 1000 ரூபாவால் ஒன்றால் எமக்கான சினிமா ஒன்றை கண்டடையலாம்..


Recommended Posts

55 minutes ago, வல்வை சகாறா said:

ம.தி சுதா உங்கள் பேபாலுக்கு எனது பங்களிப்பை அனுப்பி வைத்துள்ளேன். சரி பார்க்கவும்.

மிக்க நன்றிகள் அக்கா

 
பணத்தைப் பெற்றுக் கொண்டேன்.
என்னை நம்பி இட்ட முதலுக்கு மிக்க மிக்க நன்றிகள்
  • Like 3
Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ம.தி.சுதா

அன்பு உறவுகளுக்கு வணக்கம்.. எம் வலிகளையும் கதைகளையும் வாழ்வியலையும் சொல்வதற்கு எமக்கென்றொரு சினிமா வேண்டும் எனப் போராடிக் கொண்டிருப்பவரில் நானும் ஒருவன். இதுவரை எம் கதைகளைச் சொல்லும் 15 குறு

ம.தி.சுதா

அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள். உண்மையில் இன்று எனக்கு மிகப் பெரும் வியப்பான நாள் ஒரே நாளில் இத்தனை பேர் கிடைத்தது அதிசயமாகவே இருக்கிறது. யாழ் களத்தில் இத்தனை ஊக்குவிப்பாளர்கள் இருப்பது தான் ய

நிழலி

வணக்கம் மதிசுதா, என்னால் முதலில் 4 பங்குகள் தலா 10 அமெரிக்க டொலர் படி (இன்றைய மதிப்பின் படி 53.3 கனடிய டொலர்கள் ) இவ் வார இறுதியில் வாங்க முடியும். பணம் அனுப்பும் விவரங்களை சுருக்கமாக தரமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ம.தி.சுதா said:

நன்றிகள்

இதன் மின்னஞ்சல்

mathisutha56@gmail.com

நன்றி மதி சுதா. 5 பங்குகளுக்கான தொகையை பேபால் மூலம் அனுப்பியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 பங்குகளுக்கான  தொகையை, பேபால் மூலம் அனுப்பியுள்ளேன். நன்றி மதி சுதா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் மதிசுதா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ம.தி.சுதா said:

அனைவருக்கும் வணக்கம்,

இலங்கையில் இருந்து paypal இன் ஊடாகப் பணம் அனுப்பலாமே தவிரப் பெற முடியாது. வெளிநாட்டில் உள்ள ஒருவர் மூலம் தான் ஒரு கணக்குத் திறந்திருக்கிறேன். இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

நன்றியுடன்

மதிசுதா

paypal.me/mathisutha

மதிசுதா, நான் எனது பங்களிப்பாண $100 (US) ஐ உங்கள் paypal இற்கு அனுப்பி வைத்துள்ளேன், உறுதிப்படுத்தவும்.  

Link to comment
Share on other sites

14 hours ago, ம.தி.சுதா said:

அனைவருக்கும் வணக்கம்,

இலங்கையில் இருந்து paypal இன் ஊடாகப் பணம் அனுப்பலாமே தவிரப் பெற முடியாது. வெளிநாட்டில் உள்ள ஒருவர் மூலம் தான் ஒரு கணக்குத் திறந்திருக்கிறேன். இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

நன்றியுடன்

மதிசுதா

paypal.me/mathisutha

உங்கள் பேபால் இற்கு 5 பங்குகளுக்குரிய பணம் அனுப்பி உள்ளேன். நன்றி 

Edited by பகலவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மதிசுதா எனது சிறு தொகை அனுப்பியுள்ளேன்.

Link to comment
Share on other sites

யாழ் கள உறவுகளுக்க வணக்கம், 

இக்குறிப்பிட்ட ஒரு சில நாளில் கொடுத்த வரவேற்பால் என்னை திக்கு முக்காட வைத்ததற்கு நன்றி.

என்னை நம்பி இதுவரை 438 அமெரிக்க டொலர்கள் (பரிமாற்றச் செலவு கழிக்கப்படாமல்) வரவிட்டுள்ளீர்கள்.

வல்வை சகாறா , கிருபன் , தமிழ் சிறி, நீர்வேலியான் , பகலவன், நிழலி , விசுகு, ஈழப்பிரியன் அனைவருக்கும் நன்றிகள்.

மொசப்பதேனியா என்ற பெயரில் உள்ள அக்கா இவ்வருட ஆரம்பத்திலேயே எனக்கு நேரில் தந்து விட்டார் அவருக்கும் நன்றிகள்.

ஒரு அன்பு வேண்டுகோள் ஒன்று. பண விடயத்தில் தொடர்பாடல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதால் தொடர்பாடலுக்கு ஏற்ற வகையில் தங்களது ஏதவது ஒரு தனிப்பட்ட தொடர்பை தந்து வைக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் இதனுடன் இணைக்கும் பேஸ்புக் குழுமத்தில் இணைந்து தரவேற்றங்களை தனிப்பட்ட முறையில் பெற்றுக் கொண்டிருக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

(முகவெளிப்பாடற்று இணையப் பிரவேசம் செய்பவர்களாக இருந்தால் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம்)

மீண்டும் யாழ் களத்திற்கு பெரு நன்றிகள்

நன்றிச் செதுக்கலுடன்

அன்புச் சகோதரன்

மதிசுதா

குறிப்பு – இதனுடன் இதுவரை சேர்ந்துள்ள பணத்தின் விபரத்தை இணைக்கிறேன். இதில் சேர்ந்துள்ள மற்றும் சேர வேண்டிய வீதங்கள் தரவு அடிப்படையில் உள்ளது. ஆர்வமுள்ள தங்கள் நண்பர்கள் யாரேனும் இருந்தால் இப்படத்தை பகிர்ந்துதவ முடியுமா ?

 

0?ui=2&ik=8e65e6f18d&attid=0.1&permmsgid

  • Thanks 1
Link to comment
Share on other sites

16 minutes ago, ம.தி.சுதா said:

 

 

வல்வை சகாறா , கிருபன் , தமிழ் சிறி, நீர்வேலியான் , பகலவன், நிழலி , விசுகு, ஈழப்பிரியன் அனைவருக்கும் நன்றிகள்.

 

 

நான் இன்னும் உங்களுக்கு பணம் அனுப்பவில்லை. நேரில் தரும் வாய்ப்பு கிட்டடியில் வரும் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதி சுதா உங்கள் பேபாலுக்கு எனது பங்களிப்பை அனுப்பி வைத்துள்ளேன். சரி பார்க்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதிசுதா, உங்கள் கொமார்சல் வங்கிக் கணக்கில் நேற்று 10,000/= வைப்பில் இட்டுள்ளேன், சரி பார்க்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள மதி சுதா,

நானும் அனுபபியுள்ளேன்!

தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதிசுதா எனது பங்களிப்பை விரைவில் அனுப்பி வைக்கிறேன். தாமதத்திற்கு வருந்துகின்றேன்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றிகள் நிழலி அண்ணா, காவலூர் கண்மணி அக்கா
 

நன்றிகள் உடையார், மீரா மற்றும் புங்கை ஊரான் உங்கள் பணங்கள் பெற்றுக் கொண்டேன்.

நன்றிகள் மணிமாறன் அண்ணா அவர்கட்கு, ஆனால் உங்கள் பணத்தைப் பெறுவதில் சின்ன சிக்கல் உருவாகியுள்ளது. paypal இல் பணத்தை அனுப்பும் போது இரண்டு வழி முறைக் கூடதாக ஏற்பார்கள் 

1) நண்பருக்கு 2) பொருள்கள் மற்றும் சேவைக்கு என நீங்கள் இரண்டாவதில் இட்டுள்ளதால் அச்சேவையில் உங்களுக்கு திருப்தி என நீங்கள் பேய்பாலுக்கு உறுதிப்படுத்தினால் தான் பணத்தை நான் பெற முடியும் தயவு செய்து அதை உறுதிப்படுத்தி விடுங்கள் அண்ணா.

அத்துடன் அப்படி பொருட்கள் சேவைகளுக்கு என்று பணம் பரிமாறும் போது பேய்பால் 3 $ களை தனக்கு எடுத்து விட்டுத் தான் வரவு வைக்கும் வழமையாகவே பணத்தை மீளெடுக்கும் போது மொத்தத் தொகையின் 3.7 % களை அவர்களுக்கு பரிமாற்றச் செலவாக அளிக்க வேண்டும். பணத்தை நண்பருக்கு என்று பரிமாறும் போது அவர்களது எந்த இடைத்தரகுச் செயற்பாடுகளும் இருக்காது.

 

இதுவரை யாழ் களத்தில் இருந்து 509 அமெரிக்க டொலர்களையும் 535 நோர்வேயியன் குரோணர்களையும் (பரிமாற்றச் செலவு கழிக்கப்படாமல்)பெற்றிருக்கிறேன் என்பதை மன மகிழ்வுடன் அறியத் தருகின்றேன்.

யாழ் களம் கொடுத்த 14 பேருடன் எனத குழுமச் சேகரிப்பில் இணைந்துள்ளவரின் மொத்தத் தொகை 151 ஆக அதிகரித்துள்ளது

அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்

70914262_461890311334933_2025847369563635712_n.png?_nc_cat=106&_nc_oc=AQnpC1Xph_ispZPxLAm_QO_IL6uKAgsGb2f9DZyp4oBjUjIJSkL9OSm_H9oTqJwWH0vpH7QQMBHLA9r9Du92nngb&_nc_ht=scontent.fcmb4-1.fna&oh=a48a7ad9d3100cd32c4d93044a90f1ed&oe=5E33DE0D

  • Thanks 1
Link to comment
Share on other sites

கண்மணி அக்காவுடன் சேர்ந்து எனது 5 பங்குகளையும் அனுப்பிவைக்கின்றேன்.

உங்கள் முயற்சசி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/30/2019 at 1:34 PM, ம.தி.சுதா said:

யாழ் களம் கொடுத்த 14 பேருடன் எனத குழுமச் சேகரிப்பில் இணைந்துள்ளவரின் மொத்தத் தொகை 151 ஆக அதிகரித்துள்ளது

இன்னும் அதிகம் பேர் உங்கள் குழுமச் சேகரிப்பில் இணைந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

 

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

இன்னும் அதிகம் பேர் உங்கள் குழுமச் சேகரிப்பில் இணைந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

 

ஆமாம், நோக்கம் பொதுவாக இருப்பதால் நிச்சயம் எல்லோரும் கவனத்தில் எடுப்பார்கள் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தமிழினியும் எமது பங்களிப்பை அனுப்பியுள்ளோம். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா உங்க‌ள் முற்சிக்கு பாராட்டுக்க‌ளும் வாழ்த்துக்க‌ளும் , ப‌ட‌த்தை கொஞ்ச‌ம் கூட‌ நேர‌ம் எடுத்தா ஜ‌ரோப்பா க‌ன‌டா அவுஸ்ரேலியா போன்ற‌ நாட்டு திரைய‌ர‌ங்கிக‌ளில் வெளியிட‌லாம் ,

இதை ஏன் நான் சொல்லுறேன் என்றால் , இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌து அண்ணா ( கூட்டாளி ) என்ற‌ திரைப‌ட‌த்தை எழுதி ந‌டித்தார் , அந்த‌ ப‌ட‌மும் எம் போராட்ட‌ம் ப‌ற்றிய ப‌ட‌ம் தான் , அண்ண‌ன் ந‌டிச்ச‌ ப‌ட‌ம் ஜ‌ரோப்பா நாட்டில் ப‌ல‌ திரைய‌ர‌ங்கில் ஓடின‌து / 

cropped-image2.jpg koottali-tamil-movie-high-quality-poster

நோர்வே
டென்மார்க்
இங்லாந்
சுவிஸ்
ஜேர்ம‌ன் இப்ப‌டி ப‌ல‌ நாட்டில் ஓடி  எம் உற‌வுக‌ள் ப‌ட‌த்தை திரைய‌ர‌ங்கில் போய் பார்த்த‌வை /


அண்ண‌ன் சீமான் தொட்டு இன்னும் ப‌ல‌ரும் ( கூட்டாளி ) ப‌ட‌ வெளியிட்டு விழாவில் க‌ல‌ந்து கொண்டு  உரையாற்றினார்க‌ள் ,

மேல் ப‌ட‌ உத‌விக்கு என் அண்ண‌னின் உத‌வி தேவை ப‌ட்டால் என்னை த‌னி ம‌ட‌லில் தொட‌ர்வு கொள்ளுங்கோ தொட‌ர்வை ஏற்ப‌டுத்தி தாறேன் /

உங்க‌ளின் பாதுகாப்பில் மிகுந்த‌ க‌வ‌ன‌ம் செலுத்துங்கோ அண்ணா , மேல‌ நீங்க‌ள் எழுதின‌  போல் த‌மிழ‌ர்க‌ளின் இர‌த்த‌த்தை குடிச்ச‌ கூட்ட‌ம் மீண்டும் ஆட்சியை பிடிக்க‌னும் , நில‌மை இப்ப‌ இருக்கிர‌ மாதிரி இருக்காது /

 

அண்ண‌ன் சீமான் ம‌ற்றும் திருமாள‌வ‌ன் அண்ணா , இவ‌ர்க‌ளின் ஆத‌ர‌வு அண்ண‌னுக்கு இருந்த‌ ப‌டியால் , சிர‌ம‌ம் இல்லாம‌ ப‌ட‌த்தை இய‌க்கி ந‌டித்து வெளியிட்டார் , ப‌ட‌த்தில் வ‌ந்த‌ பாட‌ல்க‌ள் அனைத்தும் அருமை ப‌ட‌மும் பாராட்டும் ப‌டியாய் இருந்த‌து / 
 

Link to comment
Share on other sites

  • 2 months later...
On 11/12/2019 at 12:09 AM, பையன்26 said:

அண்ணா உங்க‌ள் முற்சிக்கு பாராட்டுக்க‌ளும் வாழ்த்துக்க‌ளும் , ப‌ட‌த்தை கொஞ்ச‌ம் கூட‌ நேர‌ம் எடுத்தா ஜ‌ரோப்பா க‌ன‌டா அவுஸ்ரேலியா போன்ற‌ நாட்டு திரைய‌ர‌ங்கிக‌ளில் வெளியிட‌லாம் ,

இதை ஏன் நான் சொல்லுறேன் என்றால் , இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌து அண்ணா ( கூட்டாளி ) என்ற‌ திரைப‌ட‌த்தை எழுதி ந‌டித்தார் , அந்த‌ ப‌ட‌மும் எம் போராட்ட‌ம் ப‌ற்றிய ப‌ட‌ம் தான் , அண்ண‌ன் ந‌டிச்ச‌ ப‌ட‌ம் ஜ‌ரோப்பா நாட்டில் ப‌ல‌ திரைய‌ர‌ங்கில் ஓடின‌து / 

 


 

மிக்க நன்றிகள் சகோதரர்...

படம் முக்கிய கட்டத்தை கடந்துள்ளது.

படம் போர்க்காலக் கதையாக இருந்தாலும் ஒரு குடும்பத்தின் கதை மட்டும் தான் உள்ளடக்கப்பட்டுள்ளது எந்த தரப்பினதும் ஆயுத அரசியலைப் பேசாமல் போரின் வலியை மட்டும் பதிவு செய்துள்ளதால் படப்பிடிப்பு அனுமதியில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை.

படத்தின் மிகுதி வேலைகளையும் முடித்து விட்டு பேசுகிறேன்

நன்றிச் செதுக்கலுடன்

மதிசுதா

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

மதிசுதாவின் படத்தலைப்பை சிம்புவின் படத்திற்கு வைத்துள்ளார்களாம். வெந்து தணிந்தது காடு படத்தலைப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நிலையில் நான் என்றால் அதே தலைப்பிலேயே படத்தை வெளியிடுவேன். 

இலங்கை, இந்தியா, வெவ்வேறு நாட்டு வெளியீடுகள் எனும் அளவில் சட்ட சிக்கல் வராது என்று ஊகிக்கின்றேன்.

 

http://mathisutha.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 1/9/2021 at 22:39, ஏராளன் said:

மதிசுதாவின் படத்தலைப்பை சிம்புவின் படத்திற்கு வைத்துள்ளார்களாம். வெந்து தணிந்தது காடு படத்தலைப்பு.

நன்றி, வேலைப்பழுக்களால் சில நாட்கள் யாழுக்கு வரவில்லை அதனால் தவற விட்டிருக்கின்றேன்.. தற்போது இரு படங்களும் ஒரே பெயரில் தான் வெளியாகும் என முடிவாகியுள்ளது.

On 2/9/2021 at 00:10, நியாயத்தை கதைப்போம் said:

இவர் நிலையில் நான் என்றால் அதே தலைப்பிலேயே படத்தை வெளியிடுவேன். 

இலங்கை, இந்தியா, வெவ்வேறு நாட்டு வெளியீடுகள் எனும் அளவில் சட்ட சிக்கல் வராது என்று ஊகிக்கின்றேன்.

 

http://mathisutha.com/

மிக்க நன்றிகள்.... அது தொடர்பாக இந்திய ஊடகத்துக்கு அளித்த செவ்வியில் நீங்கள் குறிப்பிட்டதைத் தான் கூறியிருந்தேன். அவர்களுக்காக எனது தலைப்பை மாற்றுவதன்பது இன்று நான் உயிர் வாழக் காரணமானவருக்கு நான் செய்யும் துரோகமாகும்... இது தான் அச் செவ்வி...

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.