Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகா மன்னர் வாத்தியாரின் பேச்சுக்கு மறு பேச்சு ஏது! அவரின் முடிவை வரவேற்கின்றேன்.

தலைமை ஏற்கும் மன்னர் விசுவிடம் பாது காப்புத் துறை கையளிக்கப் படிகின்றது.

எதிர் கட்சிகளின் கருத்துகளுக்கு இடியடி போன்ற பதிலடிகளை வானவில் வர்ணங்களில் தெளித்து மன்னர்கள் சபையை மேலும் பலப் படுத்துவார்!

வெட்டி முரசு:

ஒ.மன்னர்: அடே சேவகா , பெண்கள் மட்டும் நீராடும் துறையில் ஏன் நிக்கிறாய்!

சேவகன்: மன்னர்தான் ,அரண்மனை பெண்டிர் நீராடுகின்றனர் கவனமாய் பார்த்துக் கொள் என்று சொன்னார்.

ம. மன்னர்: இங்கே ஆண்கள் நிக்கக் கூடாது , நீபோய் சேடியரை அனுப்பு! அதுவரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!

:lol: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக...

1.) ஐரோப்பாக் கண்டத்துக்கும் அமெரிக்கா கண்டத்துக்கும் இடையில் நான்கு வழி அதி வேக நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

2.) தமிழரின் பாரம்பரிய உணவான இடியப்பத்தை, 5 சதத்துக்கு ஐரோப்பாவில் விற்காத உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

3.) முருங்கை மரத்தை எப்படி குளிர் நாட்டில் வளர்ப்பது என்று வெள்ளைகாரருக்கு பயிற்சி அளிக்கும், வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும்.

4.) யாழ் களத்தில் கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும், தினமும்.. இரண்டு முட்டை வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

ப.மே.க வின் வாக்குறுதிகள் மீதான ஒரு விமர்சனப் பார்வை

1.) ஐரோப்பாக் கண்டத்துக்கும் அமெரிக்கா கண்டத்துக்கும் இடையில் நான்கு வழி அதி வேக நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

பமேக வின் இந்த வாக்குறுதியைப் பார்த்ததும் ஒரு குட்டிக் கதை ஞாபகம் வருகிறது.

ஒரு தீவிர பக்க்தனின் முன் கடவுள் தோன்றி, உனக்கு என்ன வரம் என்று கேட்டாராம்.

அதற்கு பக்தன் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு செல்ல அதிவேக நெடுஞசாலை அமைத்துத் தரும்படி கேட்டானாம்.

கடவுள் சொன்னாராம், ஏம்பா அதெல்லாம் கஷ்டமான வேலை, நிறையச் செலவாகும். அதைவிட ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு விமானத்திலேயே இலகுவாக சென்று விடலாம். உனக்கு ஏதும் தனிப்பட்ட தேவைகள் இருந்தால் கேளேன் என்று.

அதற்குப் பக்தன்,

என் மனைவியோடு 'ஷொப்பிங்' போனால் முழு நாள் எடுக்குது, எப்ப பார்த்தாலும் என்னைத் திட்டித் தீர்க்கிறார், மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கதைக்கிறார். இதையெல்லாம் நிற்பாட்ட வேண்டும் கடவுளே என்று பதில் அளித்தான்.

கடவுள் சொன்னாராம், யோவ் உனக்கு ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு செல்ல இரண்டு வழிப் பாதை வேண்டுமா? அல்லது நான்கு வழிப் பாதை வேண்டுமா என்று.

அவசரத்திற்கு ஜெர்மனியிலிருந்து அமெரிக்க கேளிக்கை விடுதிகளுக்குச் சென்று வருவதற்காக இப்படியான செலவு கூடிய, சிரமமான திட்டங்களில் மக்களின் வரிப் பணத்தை வீணாக்குவது அவசியமா? :D

2.) தமிழரின் பாரம்பரிய உணவான இடியப்பத்தை, 5 சதத்துக்கு ஐரோப்பாவில் விற்காத உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இடியப்பம் மீதான, ப.மே.க தலைவியினதும் கொள்கைவகுப்பாளரினதும் ஆர்வத்தைப் பார்க்க புல்லரிக்கிறது. இடியப்பத்துடன் நிறுத்தாமல் புட்டு, கொத்து ரொட்டி என்று உங்கள் திட்டத்தை விஸ்தரிக்கும் பொழுது ஏ.மு.க வின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்.

3.) முருங்கை மரத்தை எப்படி குளிர் நாட்டில் வளர்ப்பது என்று வெள்ளைகாரருக்கு பயிற்சி அளிக்கும், வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும்.

'வீட்டிற்கொரு முருங்கை மரம்' திட்டத்திற்கு முழு ஆதரவு வழங்குவோம். தேவையேற்படின் அறிவுசார் தொழில்நுட்ப உதவிகளும் வழங்கத் தயாராக உள்ளோம்.

4.) யாழ் களத்தில் கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும், தினமும்.. இரண்டு முட்டை வழங்கப்படும்.

யாழ் கள உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தினால் நடிகை தழுவிய போராட்டம் வெடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தலில்.. கட்சிகள் சார்ந்த மற்றும் சாராத.. எமது கள உறவுகளிடம் இவ்வளவு நகைச்சுவை உணர்வுகள் மிகுந்து கிடக்கின்றனவா எனும் அளவிற்கு.. எல்லோரும்.. வயது.. பால் வேறுபாடின்றி கலகலப்பாக நகைச்சுவையூட்டும் வகையில் கலந்துரையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை சுயாதீன தேர்தல் ஆணையம் வாழ்த்தி வரவேற்கிறது. எல்லை மீறாத கலந்துரையாடல்கள் தொடரட்டும்.. மகிழ்ச்சி பொங்கட்டும். களமாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 16 நாட்கள் மட்டுமே உண்டு... என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்கிறது.. சுயாதீன தேர்தல் ஆணையகம்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<p><p>மன்னன் விசுகு நம்மோடை தலீவரா ஏத்துக்கிறேன் வா வா தலீவா வந்து ஏத்துக்க தலீவா :icon_mrgreen: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக...

1.) ஐரோப்பாக் கண்டத்துக்கும் அமெரிக்கா கண்டத்துக்கும் இடையில் நான்கு வழி அதி வேக நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

2.) தமிழரின் பாரம்பரிய உணவான இடியப்பத்தை, 5 சதத்துக்கு ஐரோப்பாவில் விற்காத உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

3.) முருங்கை மரத்தை எப்படி குளிர் நாட்டில் வளர்ப்பது என்று வெள்ளைகாரருக்கு பயிற்சி அளிக்கும், வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும்.

4.) யாழ் களத்தில் கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும், தினமும்.. இரண்டு முட்டை வழங்கப்படும்.

மன்னர் சிறி அவர்களுக்கான வேண்டுகோள்

இங்க ஒரே குளிராக இருக்கு மன்னர்களுக்கு ஒரு குவாட்டரும் ஒருபக்கட் (கோடா )போட்ட மண்டான் சுருட்டும் கொடுத்தால் மன்னர்மார் மகிழ்வாக இருப்பார்கள்

பி கு:

கந்தப்பு எஞ்சாய் பண்ணுவார் :icon_mrgreen:

:lol:

rocks-beauty-230.gifcigarsmoke2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்றி நன்றி மன்னர்களே மன்னிகளே(???) இளவரசுகளே இளவரசிகளே

பதவிகள் எம்மை தேடிவரும்போது தட்டிக்கழித்து அதன்பின்அழுதுவடிப்பது மன்னர்களுக்கு ஏற்புடையதல்ல என்ற தங்களின் முதற்கொள்கை(ளை)க்கமைய இதோ இந்த தலைவர் பதவியுடன் பாதுகாப்பு துறையையும் என்னிடம் தந்தமைக்கு நன்றி கூறி(எப்படி இனி திருப்பி எடுக்கமுடியாது எனது வாரிசுகளும் அவர்களது வாரிசுகளும் அதைத்தொடர்ந்து எனது வளர்ப்புப்பிராணிகளும் தங்களை ஆழ்வார்கள் :D )

அடுத்த கட்டமாக வெள்ளை வான் ஓட்டத்துக்கு (தலையைக்கொடுத்து சாட்சிகள் இல்லாது செய்யும்போது முதலில் சென்றவர் காணாமல் போகக்கூடியதாக) ஆட்கள் தேடப்படுகிறார்கள். அதிக சம்பளம் பேசப்படும். (உயிருடன் இருந்தால்தானே கொடுக்கவேண்டிவரும்).

எனவே விண்ணப்பங்களை தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம். 123456789 மற்றும் ஈ மெயில் 123456789@.com :icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்றி  நன்றி மன்னர்களே மன்னிகளே(???) இளவரசுகளே இளவரசிகளே

பதவிகள்  எம்மை தேடிவரும்போது தட்டிக்கழித்து அதன்பின்அழுதுவடிப்பது மன்னர்களுக்கு  ஏற்புடையதல்ல  என்ற தங்களின் முதற்கொள்கை(ளை)க்கமைய   இதோ  இந்த தலைவர்  பதவியுடன் பாதுகாப்பு துறையையும் என்னிடம் தந்தமைக்கு நன்றி கூறி(எப்படி இனி திருப்பி  எடுக்கமுடியாது  எனது வாரிசுகளும் அவர்களது வாரிசுகளும் அதைத்தொடர்ந்து எனது வளர்ப்புப்பிராணிகளும்  தங்களை ஆழ்வார்கள் :D )  

அடுத்த கட்டமாக வெள்ளை வான் ஓட்டத்துக்கு (தலையைக்கொடுத்து சாட்சிகள் இல்லாது செய்யும்போது  முதலில் சென்றவர் காணாமல் போகக்கூடியதாக)  ஆட்கள்  தேடப்படுகிறார்கள்.  அதிக சம்பளம்  பேசப்படும். (உயிருடன் இருந்தால்தானே கொடுக்கவேண்டிவரும்).  

எனவே விண்ணப்பங்களை  தொடர்பு கொள்ளவேண்டிய  தொலைபேசி இலக்கம். 123456789 மற்றும் ஈ மெயில் 123456789@.com :icon_idea: :icon_idea: :icon_idea:

யா ம சவின் தலைமை மன்னராக மன்னர் விசுகு அண்ணர் அவர்கள் பெரும்பானமையான  மன்னர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்என்பதை யா ம ச பெருமையுடன் அறியத்தருகின்றது.பதவியேற்பு விழாவில் தலைமை மன்னர் விசுகு அண்ணர் அவர்கள்சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார். :wub:அவரது சத்தியப் பிரமாணம் நேரடியாக எழுத்தில் வரையப்படும் :lol:வாழ்க தலைமை மன்னர் விசுகு அண்ணர் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யா ம சவின் தலைமை மன்னராக மன்னர் விசுகு அண்ணர் அவர்கள் பெரும்பானமையான மன்னர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்என்பதை யா ம ச பெருமையுடன் அறியத்தருகின்றது.பதவியேற்பு விழாவில் தலைமை மன்னர் விசுகு அண்ணர் அவர்கள்சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார். :wub:அவரது சத்தியப் பிரமாணம் நேரடியாக எழுத்தில் வரையப்படும் :lol:வாழ்க தலைமை மன்னர் விசுகு அண்ணர் :icon_idea:

நன்றி நன்றி

இது நேரடியாக ஒளிபரப்பாகும் என்று இருப்பதுபோலிருந்தது. பலமுறை வாசித்தும்.

எனவே அப்படி மாற்றிவிடுங்கள் மன்னரே.

தலைமைப்பதவிக்கு வந்ததும் முதல் வேலை பத்திரிகை வானொலி தொலைக்காட்சி திரைப்படங்களை கைக்குள்கொண்டுவருவது தானே.....? :lol::D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் விசுகு ஆகிய நான் யா ம ச வின் கொள்கைகளை ஏற்று

அச்சபையில் இருக்கும் மன்னர்களினதும் இளவரசியினதும்

அழிக்க முடியாத ஆதரவுடன் :rolleyes:

ப மே க வின் பாம்புகளுக்கு அஞ்சாமலும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் சிறி அவர்களுக்கான வேண்டுகோள்

இங்க ஒரே குளிராக இருக்கு மன்னர்களுக்கு ஒரு குவாட்டரும் ஒருபக்கட் (கோடா )போட்ட மண்டான் சுருட்டும் கொடுத்தால் மன்னர்மார் மகிழ்வாக இருப்பார்கள்

பி கு:

கந்தப்பு எஞ்சாய் பண்ணுவார் :icon_mrgreen:

:lol:

rocks-beauty-230.gifcigarsmoke2.jpg

திருத்தம்

எனது ஊடக அறிக்கையில் மன்னர் என்ற சொல்லை பயன் படுத்தியுள்ளேன் அது தவறானது என எனது தலைவி சுட்டிக்காட்டியுள்ளார் இந்த திருத்தத்தை ஏற்குமாறு சிறியை கேட்டுகொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப மே க வின் பாம்புகளுக்கு அஞ்சாமலும் :lol:

யா கா க வினரது பரிசில்களுக்கு ஆசைப்படாமலும் :lol:

ஏ மு க வினர்களது ஏக்கங்களுக்குத் துணை போகாமலும் :)

வா வா க வினரது வாழ்க்கையைக் கண்டு சலித்துக் கொள்ளமலும் :)

யா ம ச வின் கட்சிக்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும்

மற்றும் இக்களத்தின் விதிமுறைகளை மீறாமலும் :wub:

எனது பதவிக் காலத்தைப் பயன் படுத்திக் கொள்வேன் என உறுதி எடுத்துக் கொள்கின்றேன் :icon_idea:

வாழ்க மன்னர்கள்

வாழ்க மன்னர்கள் சபை

வாழ்க எங்கள் களம் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பதவியை வாழ்க்கைக்காலம் பூராகவும் பயன் படுத்திக் கொள்வேன் என உறுதி எடுத்துக் கொள்கின்றேன் :icon_idea:

வாழ்க மன்னர்கள்

வாழ்க மன்னர்கள் சபை

வாழ்க எங்கள் களம் :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பதவியை வாழ்க்கைக்காலம்  பூராகவும்  பயன் படுத்திக் கொள்வேன் என உறுதி எடுத்துக் கொள்கின்றேன் :icon_idea:

வாழ்க மன்னர்கள்

வாழ்க மன்னர்கள் சபை

வாழ்க எங்கள் களம் :icon_idea: :icon_idea:

தங்கள் சித்தம் தலைமை மன்னரே :lol:மன்னர்கள் சபையைக் கலைக்கும் உரிமையை மட்டும்என்னிடம் விட்டு விடுங்கள் தலைமை மன்னரே :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலத்தில் தமிழக முதல்வர் திரு எம்.ஜிஇ ராமச்சந்திரன் அவர்கள் படிக்காத மேதைகளான எங்களைப்பற்றி மிக அழகாக ஒரு பாடலில் பாடியிருக்கிறார்.. தோழர்களே நாம் சாதாரணமானவர்கள் அல்ல இந்தப்பாடலை முழுமையாகக் கேளுங்கள் நீங்கள் யார் என்பதை நீங்களே உணர்வீர்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே முதல் நெடுக்கருக்கு ஒரு கல்யாணத்தக் கட்டி வையுங்கோ :)

சிவனேன்னு இருக்கிற என்னை எதற்கு ஈபிள் கோபுர உச்சில இருந்து தள்ளி விட நினைக்கிறீங்க..! நான் என்ன தீமை செய்தன்..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் சிறி அவர்களுக்கான வேண்டுகோள்

இங்க ஒரே குளிராக இருக்கு மன்னர்களுக்கு ஒரு குவாட்டரும் ஒருபக்கட் (கோடா )போட்ட மண்டான் சுருட்டும் கொடுத்தால் மன்னர்மார் மகிழ்வாக இருப்பார்கள்

பி கு:

கந்தப்பு எஞ்சாய் பண்ணுவார் :icon_mrgreen:

:lol:

rocks-beauty-230.gifcigarsmoke2.jpg

என்ன தமிழரசு? தமிழன் கையில் 'பெருங்குடி' வியாபாரம் வந்து விட்டது போல உள்ளது!

கிளாசைப் பார்க்க, ஊரில கச்சான் விக்கிற கிழவியலின்ர, பால்ப்பேணித் தகரம் மாதிரி, அடிப்பக்கத்தில ஒரு தடிப்பு!!!

Link to comment
Share on other sites

சிவனேன்னு இருக்கிற என்னை எதற்கு ஈபிள் கோபுர உச்சில இருந்து தள்ளி விட நினைக்கிறீங்க..! நான் என்ன தீமை செய்தன்..! :lol::D:icon_idea:

சீ........... இதென்ன பயந்த ஆளாயிருக்கு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீ........... இதென்ன பயந்த ஆளாயிருக்கு :lol:

ஒரு கொலைக்கு ஆளாகிட வேணாமேன்னு பயப்பிடுறன்..! :lol::D

Link to comment
Share on other sites

யா ம சவின் தலைமை மன்னராக மன்னர் விசுகு அண்ணர் அவர்கள் பெரும்பானமையான மன்னர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்என்பதை யா ம ச பெருமையுடன் அறியத்தருகின்றது.பதவியேற்பு விழாவில் தலைமை மன்னர் விசுகு அண்ணர் அவர்கள்சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார். :wub:அவரது சத்தியப் பிரமாணம் நேரடியாக எழுத்தில் வரையப்படும் :lol:வாழ்க தலைமை மன்னர் விசுகு அண்ணர் :icon_idea:

பதவி ஏற்க முன்னர் என்ர ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணென்று வைத்திருந்த பிஸ்டலை கொண்டு வந்து தரவும்.அத்துடன் பொலித்தீன் பையில் பாதி பொயிலையும் இருந்தது தயவு செய்து கொண்டு வந்து தரவும். இல்லையேல் பதவியேற்பு வைபவத்திற்கு பொலீஸ் வந்து கைவிலங்கு போட்டு செல்லும்.வசதியை பார்த்து முடிவெடுக்கவும்.

beauti01.jpg

விசுவால் விடப்பட்ட ஓணான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீக்கப்பட்டுள்ளது****

சாத்திரியின் கருத்தை நீக்கியுள்ளதால்... அதற்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளது.

நன்றி நெடுக்ஸ். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்கை வாழ்வதற்கே வா.வா. என்று கூவி அழைக்கிறது, ஆனா இந்த நிழலாப் போனவரை காணவில்லையே

வாழ்கையின் உண்மை

இயற்கையை நேசிக்கிறேன்

செயற்கையை வெறுக்கின்றேன்

அன்பை கொடுக்கின்றேன்

வெறுப்பை பெறுகின்றேன்

பாச வலையில் சிக்குறேன்

ஏமாற்றங்களை எடுக்கிறேன்

நேசங்கள் சேர்கின்றன

வேஷங்கள் உருவாகின்றன

மெய்கள் மறைகின்றன

பொய்கள் உதிக்கின்றன

மானுடா இத் தரணியில் இதுவே உண்மையடா ..........

ezuthu.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.