Jump to content

இந்தியாவிடம் 100 – சீனாவிடம் 150 – கட்டாரிடம் 50 – என 300 கோடிகளை, இலங்கை பெறுகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் டொலர் நெருக்கடியிலிருந்து மீள்வதென்றால் மத்தியவங்கியின் டொலர் கையிருப்பு அதிகரிக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

டொலர் நெருக்கடியை சமாளிக்க மீள செலுத்தப்பட வேண்டிய கடன்  அடிப்படையிலும் கால தவணை அடிப்படையிலும் அதே டொலரை கடன் வாங்கினால் மறுபடியும் ஓரிரு வருடங்களில் பண வீக்கமும் டொலர் நெருக்கடியும் ஏற்படும் என்றும் நினைக்கிறேன்.

அதுவும் கத்தார் நாட்டிடம் ஒரு வருசத்தில் மீள செலுத்தும் அடிப்படையில் 50 கோடி டொலர் கடன் என்றால் ஒரு வருசத்திற்குள் இலங்கையின் பொருளாதாரம் பிச்சுக்கொண்டு மேலெழும்பி டொலர் கையிருப்பு நிரம்பி வழிஞ்சு. அரை பில்லியன் டொலரை திருப்பி கொடுத்து....இதெல்லாம் நடக்கிற காரியமா சோணமுத்தா ?

கடைச்யில் அல்லாஹ் நாட்டுக்காரனுக்கே குல்லா போட்டுவிட்ட கதையாய் முடிய போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, valavan said:

இலங்கையின் டொலர் நெருக்கடியிலிருந்து மீள்வதென்றால் மத்தியவங்கியின் டொலர் கையிருப்பு அதிகரிக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

டொலர் நெருக்கடியை சமாளிக்க மீள செலுத்தப்பட வேண்டிய கடன்  அடிப்படையிலும் கால தவணை அடிப்படையிலும் அதே டொலரை கடன் வாங்கினால் மறுபடியும் ஓரிரு வருடங்களில் பண வீக்கமும் டொலர் நெருக்கடியும் ஏற்படும் என்றும் நினைக்கிறேன்.

அதுவும் கத்தார் நாட்டிடம் ஒரு வருசத்தில் மீள செலுத்தும் அடிப்படையில் 50 கோடி டொலர் கடன் என்றால் ஒரு வருசத்திற்குள் இலங்கையின் பொருளாதாரம் பிச்சுக்கொண்டு மேலெழும்பி டொலர் கையிருப்பு நிரம்பி வழிஞ்சு. அரை பில்லியன் டொலரை திருப்பி கொடுத்து....இதெல்லாம் நடக்கிற காரியமா சோணமுத்தா ?

கடைச்யில் அல்லாஹ் நாட்டுக்காரனுக்கே குல்லா போட்டுவிட்ட கதையாய் முடிய போகுது.

இதை ஒரு bridge loan உடன் ஒப்பிடலாம் என நினைக்கிறேன்.

கொரோனா முடிய பொருளாதாரத்தை கட்டி எழுப்பினால் பின்னர் rolling இலகுவாக இருக்ககூடும்.

 

இலங்கையில் தனியார் மயமாதல், குறிப்பாக வரிச் சலுகைகளுடன் கூடிய வெளிநாட்டு நேரடி தனியார் முதலீடு, நாட்டின் சொத்துக்களை விற்றல் அடுத்து வரும் மாதங்களில் சிறப்பாக நடக்கும் என நினைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் வாங்குவதில் இலங்கை சாதனை! கொடுத்த கடனை திருப்பி கேட்காமல் தொடர்ந்து கடன் கொடுப்பதில் வெளிநாடுகள் மும்முரம்! சீனாவின் பாவனைக்குதவாத உரம் இலங்கையில் திணிப்பு. இன்னும் என்னென்ன வந்து குவியப்போகுதோ? ஆண்டவா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவனுங்க பங்களாதேஷ்கிட்ட கடன்வாங்குரப்பவே முடிவு பன்னிட்டாங்க போல..  மானத்தோட குடிக்கிற பழைய கஞ்சிய விட  மானங்கெட்டு திங்கற விருந்து அமிர்தம்னு...😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கொரோனா முடிய பொருளாதாரத்தை கட்டி எழுப்பினால் பின்னர் rolling இலகுவாக இருக்ககூடும்.

பொருளாதார வல்லரசுகளே  கோரோனாவின் பாதிப்பை சரி செய்ய பத்து வருடத்திற்கு மேல் அவகாசம் கேட்கின்றார்கள்.

உங்களின் வல்லரசு சிறிலங்காவிற்கு மீண்டும் மலர்ந்து வர ஒரு ஆறு மாதம் போதுமா? 😷
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

பொருளாதார வல்லரசுகளே  கோரோனாவின் பாதிப்பை சரி செய்ய பத்து வருடத்திற்கு மேல் அவகாசம் கேட்கின்றார்கள்.

உங்களின் வல்லரசு சிறிலங்காவிற்கு மீண்டும் மலர்ந்து வர ஒரு ஆறு மாதம் போதுமா? 😷
 

கப்ராலிடம் கேட்டுபாப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசர தேவைக்கு பயன்படும் என்பதால் ஊரிலை சனங்கள் சீட்டு பிடிக்கிறவை.
அதுபோலை உலக நாடுகளும் ஒண்டை துவங்கினால் நல்லது தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

கடனாக ஒரு வருடத்தில் திருப்பிச் செலுத்தும் அடிப்படையில் கட்டாரில் இருந்து 50 கோடி அமெரிக்க டொலர்களை பெறவுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள்கள் வெளியாகி உள்ளன.

இதெல்லாம் நடக்கிற வேலையா .. ? எலுமென்றா பதிலுக்கு தேத்தூள் தருவினம் 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

அவசர தேவைக்கு பயன்படும் என்பதால் ஊரிலை சனங்கள் சீட்டு பிடிக்கிறவை.
அதுபோலை உலக நாடுகளும் ஒண்டை துவங்கினால் நல்லது தானே.

உலக சீட்டு தொடங்கிறது,  நல்லதுதான்… 😂ஆனால், ஶ்ரீலங்காவை… முதல் சீட்டு எடுக்க விடக் கூடாது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

பொருளாதார வல்லரசுகளே  கோரோனாவின் பாதிப்பை சரி செய்ய பத்து வருடத்திற்கு மேல் அவகாசம் கேட்கின்றார்கள்.

உங்களின் வல்லரசு சிறிலங்காவிற்கு மீண்டும் மலர்ந்து வர ஒரு ஆறு மாதம் போதுமா? 😷
 

நான் தான் தப்பா கணிச்சிட்டன் அண்ணை.

இந்த கடனையும் வாங்கி செலவழிச்சுப்போட்டு மொக்கன் சிங்களவன் தெருவில நிக்கப்போறான்.

 

1 hour ago, MEERA said:

@goshan_che

இதையும் ஒருக்கா பாருங்க தல

https://uk.yahoo.com/news/no-money-left-covid-crisis-150021687.html

நன்றி.

இது அண்மைய கடன் செய்திக்கு முந்தி எழுதியதாக இருக்குமோ?

மேலே கு.சா அண்ணைக்கு பகிடியா சொன்னாலும், இந்த அண்மைய கடனை எடுத்து இலங்கை என்ன செய்ய போகிறது என்பதில்தான் அவர்களின் எதிர்காலம் தங்கி இருக்கிறது என நான் நினைக்கிறேன்.

இதை நன்றாக பாவித்தால், உடனடியாக மீள முடியாவிட்டாலும், மீளும் பாதையில் நடக்க ஆரம்பிக்கலாம்.

இதையும் வாங்கி ஊழல் பண்ணினால் - இப்போ இருப்பதிலும் பார்க்க மோசமான நிலைக்கு விரைவில் வரக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நான் தான் தப்பா கணிச்சிட்டன் அண்ணை.

இந்த கடனையும் வாங்கி செலவழிச்சுப்போட்டு மொக்கன் சிங்களவன் தெருவில நிக்கப்போறான்.

மோட்டு சிங்களவன்…. எங்கையோ, எக்கச் சக்கமாய்… மாட்டுப் படப் போறான். 🥸 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

மோட்டு சிங்களவன்…. எங்கையோ, எக்கச் சக்கமாய்… மாட்டுப் படப் போறான். 🥸 🤣

இந்தியா இருக்கும்வரை சிங்களத்துக்கு தோல்வியே இல்லை. அவர்கள் மோடர்களல்ல, சூரர்கள்.

Link to comment
Share on other sites

 சிங்களம் தெருவில் நிற்க போவதில்லை. ஆனால் தொடர்ந்து கடனை பெறக்கூடிய அனைத்து வழிகளிலும் பெறும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, nunavilan said:

 சிங்களம் தெருவில் நிற்க போவதில்லை. ஆனால் தொடர்ந்து கடனை பெறக்கூடிய அனைத்து வழிகளிலும் பெறும்.  

அங்கதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

இந்தியா இருக்கும்வரை சிங்களத்துக்கு தோல்வியே இல்லை. அவர்கள் மோடர்களல்ல, சூரர்கள்.

இந்த உண்மையின் அடிப்படையிலேதான் எமது அரசியல், விடுதலைப் போராட்டம்  கட்டமைக்கப்பட வேண்டும். 

3 hours ago, தமிழ் சிறி said:

மோட்டு சிங்களவன்…. எங்கையோ, எக்கச் சக்கமாய்… மாட்டுப் படப் போறான். 🥸 🤣

உன்ர முதுக நான் சொறியிறன், என்ர முதுக நீ சொறி. 

யதார்த்தமான சிந்தனையின்மையே எமது இன்றைய நிலைக்கு காரணம். 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

உன்ர முதுக நான் சொறியிறன், என்ர முதுக நீ சொறி. 

யதார்த்தமான சிந்தனையின்மையே எமது இன்றைய நிலைக்கு காரணம். 

☹️

சிமைலி போட்டு… சிரித்துக் கொண்டு சொன்ன கருத்துக்களுக்கு,
சங்கம் பொறுப்பு ஏற்காது. 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நான் தான் தப்பா கணிச்சிட்டன் அண்ணை.

இந்த கடனையும் வாங்கி செலவழிச்சுப்போட்டு மொக்கன் சிங்களவன் தெருவில நிக்கப்போறான்.

உந்த நக்கல் தானே வேண்டாம் எண்டுறது....😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உந்த நக்கல் தானே வேண்டாம் எண்டுறது....😷

சும்மா பகிடிதான்🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நான் தான் தப்பா கணிச்சிட்டன் அண்ணை.

இந்த கடனையும் வாங்கி செலவழிச்சுப்போட்டு மொக்கன் சிங்களவன் தெருவில நிக்கப்போறான்.

 

நன்றி.

இது அண்மைய கடன் செய்திக்கு முந்தி எழுதியதாக இருக்குமோ?

மேலே கு.சா அண்ணைக்கு பகிடியா சொன்னாலும், இந்த அண்மைய கடனை எடுத்து இலங்கை என்ன செய்ய போகிறது என்பதில்தான் அவர்களின் எதிர்காலம் தங்கி இருக்கிறது என நான் நினைக்கிறேன்.

இதை நன்றாக பாவித்தால், உடனடியாக மீள முடியாவிட்டாலும், மீளும் பாதையில் நடக்க ஆரம்பிக்கலாம்.

இதையும் வாங்கி ஊழல் பண்ணினால் - இப்போ இருப்பதிலும் பார்க்க மோசமான நிலைக்கு விரைவில் வரக்கூடும்.

அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சின் செயலாளர்களையும் இராணுவ அதிகாரிகளாக மாற்றப்போகினமாம் (இப்ப இருக்கிற இராணுவ செயலாளர்களை விட மிகுதி அமைச்சுகளுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் எப்படியாவது சுழிக்கும் என்று எப்பவோ நான் எழுதேக்குள்ள இங்க கொஞ்ச பேர் நக்கலடிச்சவை ...இனி மேலாவது அரசியலை  சிங்களவர்களிடமிருந்து  படியுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்த்திட்டு.. சிவபூமியான இலங்கையை (ஈழத்தை) தன்னிடம் கையளித்தால்.. முழுக்கடனையும் அடைக்கத் தயாரென்று.. நித்தி காணொளி விட்டாலும் விடலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

 சிங்களம் தெருவில் நிற்க போவதில்லை. ஆனால் தொடர்ந்து கடனை பெறக்கூடிய அனைத்து வழிகளிலும் பெறும்.  

கடன் கொடுத்த கொடுக்கிற நாடுகளை நினைக்க வியப்பாக இருக்கிறது.  பாவப்பட்டு கொடுக்கினமோ? ஏதாவது தேவைப்பட்டு கொடுக்கினமோ எண்டு தெரியலையே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.