Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்கள் காதல் எப்படி.எழுதுங்களேன்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹாய் ......

காதலர் தினம் வருது.....அதனால இப்பிடி ஒரு தலைப்பு தட்ஸ் தமிழ் இனையத்தில வந்திச்சு........யாழ் கள உறவுகளும் இந்த முயற்சியில ஈடுபட்டு உங்கள் நினைவுகளை பகிர்ந்துக்கலாமே........

வாழ்க்கைப் புத்தகத்தில் காதல் என்ற அத்தியாயம் சுவாரஸ்யமானது.

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காதலை உணர்ந்திருப்பார். அது எங்கு, எவ்விதம், எப்படி நம்மைத் தாக்கும் என்பதை யாராலும் அறிய முடியாது.

காதல் சிலருக்கு சிறுகதையாக முடிந்திருக்கும், சிலரது வாழ்க்கையில் குறு நாவலாக இருந்திருக்கும். சிலருக்கு மட்டுமே காதலித்தவரையே கரம் பற்றி தொடர்கதையாக நீடிக்கும் வரம் கிடைத்திருக்கும்.

உங்கள் காதல் எப்படிப்பட்டது? உங்கள் வாழ்க்கையின் வசந்த காலப் பக்கங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முதல் சந்திப்பு, முதல் பரிசு என சுவாரஸ்யமான தகவல்களை தட்டி விடுங்களேன்.

ஹாய் ......

காதலர் தினம் வருது.....அதனால இப்பிடி ஒரு தலைப்பு தட்ஸ் தமிழ் இனையத்தில வந்திச்சு........யாழ் கள உறவுகளும் இந்த முயற்சியில ஈடுபட்டு உங்கள் நினைவுகளை பகிர்ந்துக்கலாமே........

வாழ்க்கைப் புத்தகத்தில் காதல் என்ற அத்தியாயம் சுவாரஸ்யமானது.

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காதலை உணர்ந்திருப்பார். அது எங்கு, எவ்விதம், எப்படி நம்மைத் தாக்கும் என்பதை யாராலும் அறிய முடியாது.

காதல் சிலருக்கு சிறுகதையாக முடிந்திருக்கும், சிலரது வாழ்க்கையில் குறு நாவலாக இருந்திருக்கும். சிலருக்கு மட்டுமே காதலித்தவரையே கரம் பற்றி தொடர்கதையாக நீடிக்கும் வரம் கிடைத்திருக்கும்.

உங்கள் காதல் எப்படிப்பட்டது? உங்கள் வாழ்க்கையின் வசந்த காலப் பக்கங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முதல் சந்திப்பு, முதல் பரிசு என சுவாரஸ்யமான தகவல்களை தட்டி விடுங்களேன்.

ஆக மொத்தத்தில சொந்தச் செலவில சூனியம் வைக்கக் கூப்பிடுறீங்கள்? ^_^ பார்ப்பம் யாருக்கு தைரியம் இருக்கென்று?? :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வரியில் சொல்லுவது என்றால் ...என்ட காதல் ஒருதலைராகம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக மொத்தத்தில சொந்தச் செலவில சூனியம் வைக்கக் கூப்பிடுறீங்கள்? ^_^ பார்ப்பம் யாருக்கு தைரியம் இருக்கென்று?? :lol::D

:D :D :lol:

அதே :rolleyes:

ஒரு வரியில் சொல்லுவது என்றால் ...என்ட காதல் ஒருதலைராகம்....

நம்மட ஒன்னா,ரெண்டா எதைச்சொல்ல???? :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சிறுகதையாக ஆரம்பித்து குறு நாவலாக நீண்டு விடுகதையாக முடிந்துவிட்ட விதியின் பாடல்....வாழ்க்கையின் ஏதாவது ஒரு நாள் அவளைச் சந்திக்க நேர்ந்தால் அவளிடம் கேட்க விரும்பும் ஒரே ஒரு கேள்வி...இந்தக் கவிதையின் கடைசி வரிகள்... :(

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

போராடி வென்ற உண்மை காதல் ....... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்

நானும் எழுதுவன்

ஆனால் இப்ப இல்லை

முடிவுரையில எழுதுறன்

ஏனென்றால் ...??? :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடாடா...எல்லாரும் ஒரிருவரிகளில் முடித்தால் எப்பிடியாம்........கொன்ஞம் விரிவா எழுதுறது....அட நீங்கள் எல்லாம் ஆத்துக்காரிக்கு பயப்பிடுறது புரிது.....பட் சுவாரியமா எழுதுங்க.அவங்க கூட படிச்சு ரசிப்பாங்க........நம்ம ஆத்துக்காரன் இப்பிடிலாம் செய்து இருக்கிறாரேன்னு...........சோ guys come on..........

  • கருத்துக்கள உறவுகள்

அடாடா...எல்லாரும் ஒரிருவரிகளில் முடித்தால் எப்பிடியாம்........கொன்ஞம் விரிவா எழுதுறது....அட நீங்கள் எல்லாம் ஆத்துக்காரிக்கு பயப்பிடுறது புரிது.....பட் சுவாரியமா எழுதுங்க.அவங்க கூட படிச்சு ரசிப்பாங்க........நம்ம ஆத்துக்காரன் இப்பிடிலாம் செய்து இருக்கிறாரேன்னு...........சோ guys come on..........

சுண்டலுக்கு விடுப்புப் பிடுங்கிற ஆர்வம்.... :lol:

Edited by சுபேஸ்

அடாடா...எல்லாரும் ஒரிருவரிகளில் முடித்தால் எப்பிடியாம்........கொன்ஞம் விரிவா எழுதுறது....அட நீங்கள் எல்லாம் ஆத்துக்காரிக்கு பயப்பிடுறது புரிது.....பட் சுவாரியமா எழுதுங்க.அவங்க கூட படிச்சு ரசிப்பாங்க........நம்ம ஆத்துக்காரன் இப்பிடிலாம் செய்து இருக்கிறாரேன்னு...........சோ guys come on..........

சுண்டல் பாவம் family guys ^_^ அவங்க ஆப்பை அவங்களைக் கொண்டே சீவுறது நல்லா இல்லை... :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்

சிறுகதை ,குறுநாவல், தொடர்கதை.......

அடிப்படையே பிழையாக இருக்கிறதே....

  • கருத்துக்கள உறவுகள்

காதல் - இயற்கை மீது வந்தால் அழியாது.

காதல் - பெற்றோர் மீது வந்தால் என்றும் நிலைக்கும்.

காதல் - கூடப் பிறந்தவர் மீது வந்தால்.. அவர்கள் குடும்பமாகும் வரை நீடிக்கும்.

காதல் - தாய் நாட்டின் மீது.. தாயக விடுதலை மீது.. வந்தால்.. அந்தத் தேசம்.. இலட்சியம் உள்ளவரை அது கூட வரும்.

காதல் - கல்வி மேல வந்தால்.. ஆயுள் வரை அது வரும்..!

காதல் - பணத்தின் மேல வந்தால்.. இழப்பு வரை அது மகிழ்விக்கும்..! இழப்பின் பின்.. சோகமே கதியாகும்..!

காதல் - துன்பப்படும் மக்கள் மீது வந்தால் அவர் துன்பம் நீங்கும் வரை அதுவும் வாழும்.. அவர் துன்பம் தீரினும்.. செழிக்கும்..!

காதல் - ஒரு குமரி மீது வந்தால்.. அவள் ஏமாற்றாத வரை அது கடலையில் நீடிக்கும்.. ஏமாற்றும் போது கண்ணீரில் கரையும்.. அதையும் தாண்டி நீண்டால் கலியாணச் சிறையில் உன் சுதந்திரத்தை அடைக்கும்..!

எந்தக் காதல் தேவை.. நீயே தீர்மானி மனித மனமே..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

காதல் ஒரு உணர்வு. துணுக்கு வாசிக்கிற மாதிரி எப்பவும் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

காதல் - ஒரு குமரி மீது வந்தால்.. அவள் ஏமாற்றாத வரை அது கடலையில் நீடிக்கும்.. ஏமாற்றும் போது கண்ணீரில் கரையும்.. அதையும் தாண்டி நீண்டால் கலியாணச் சிறையில் உன் சுதந்திரத்தை அடைக்கும்..!

எந்தக் காதல் தேவை.. நீயே தீர்மானி மனித மனமே..! :):icon_idea:

நெடுக்கர்! கருத்துக்கள் கவனம்!

ஆனானப்பட்ட விசுவாமித்திரரே ஆடிப்போன இடம் காதல்!

அந்தக் காதல் உங்களுக்கு வரும்போது, அது உங்கள் தத்துவங்களை, ஒரே நொடியில் கரைத்துவிடும் ஆற்றல் கொண்டது!

எதற்கும் அனுபவசாலிகள் கருத்துக் கூறட்டும்!

அதுவரை பொறுத்திருங்கள்!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக்காதலை கேக்கிறயள்.கள்ளக்காதலா இல்லை வெள்ளைக்காதலா :rolleyes::lol:

சுண்டு! சாத்து, நிழலியைக் கேட்கவும்!

''நெடுக்கர்! கருத்துக்கள் கவனம்!

ஆனானப்பட்ட விசுவாமித்திரரே ஆடிப்போன இடம் காதல்!

அந்தக் காதல் உங்களுக்கு வரும்போது, அது உங்கள் தத்துவங்களை, ஒரே நொடியில் கரைத்துவிடும் ஆற்றல் கொண்டது!

எதற்கும் அனுபவசாலிகள் கருத்துக் கூறட்டும்!''

நியமான வரிகள் புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக்காதலை கேக்கிறயள்.கள்ளக்காதலா இல்லை வெள்ளைக்காதலா :rolleyes::lol:

சின்ன வீட்டின் மீது வரும் வெள்ளைகாதலை(உண்மை காதல்)...கி..கி...

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி: love marirage கும் arrange marriage கும் என்ன வித்தியாசம்??

பதில்:நாமளா போய் கிணத்தில விழுந்தா அது love marriage!, அப்படியில்லாம பத்து பதினைந்து பேர் சேர்ந்து தள்ளி விட்டா அது arrange marriage!!! :lol: :lol:

கேள்வி: love marirage கும் arrange marriage கும் என்ன வித்தியாசம்??

பதில்:நாமளா போய் கிணத்தில விழுந்தா அது love marriage!, அப்படியில்லாம பத்து பதினைந்து பேர் சேர்ந்து தள்ளி விட்டா அது arrange marriage!!! :lol: :lol:

இது மட்டுமல்ல இன்னொரு வித்தியாசம் என்ன தெரியுமா

நாம காதலிச்சு நாமளே திருமணம் செய்தா அது காதல் திருமணம் ...

மற்றவன் காதலிச்சு நாம திருமணம் செய்தா அது நிச்சயிக்கப்பட்ட திருமணம்

இது என் கருத்தல்ல

கவிஞர் இனியவனின் கருத்து

Edited by nige

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தக்காதலை கேக்கிறயள்.கள்ளக்காதலா இல்லை வெள்ளைக்காதலா :rolleyes::lol:

இதிலை ஏதோ உள்குத்து இருக்கே????????? :rolleyes::lol::icon_idea:

(இதுக்கு தான் எதையும் தெரிஞ்சுக்க கூடாது என்பது ) :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பயத்தில தங்கள் காதல் கதையை எழுதேல்ல ஆனால் நான் அப்படி இல்லை எனக்கு பயம் இல்லை அதனால் தைரியமாய் என்ட காதல் கதையை சொல்றேன் கேளுங்கோ;

அப்ப நான் ஊரில படித்துக் கொண்டு இருந்தனான்...அன்டைக்கு நல்ல வெயில் ரீயுச‌னுக்கு நேர‌மாயிற்று என அரக்கப் பரக்க சைக்கிளில் ஓடினேன்...ஒரு றவுண்டபோட்டில்[தமிழ்ச் சொல் தெரியவில்லை] திரும்பும் போது ஒரு கிளி வந்து என்னோட மோதிச்சுது...வடிவெண்டால் வடிவு,அப்படியொரு வடிவு என்ட கண்ணுக்கு அவள் வெள்ளை சீருடையில் தேவதையாகத் தான் தெரிந்தாள்...பிறகென்ன அண்டைய மோதல் காதலாக மாறி எல்லா இட‌மும் [ரீயூச‌னை கட் பண்ணிப் போட்டும்] சுத்தித் திரிந்தோம்...சொல்லப் போனால் நாங்கள் சுத்தாத இட‌மே அந்த ஊரில் இல்லை எனலாம்...ஏ/எல் பரீட்சை எடுக்க வேண்டிய நேரத்தில படிக்காமல் இவளோடு சேர்ந்து ஊரை சுத்திக் கொண்டு,எந் நேர‌மும் இவள் நினைப்பாகவே இருந்ததால் நான் பரீட்சையில் பெயிலாகி விட்டேன் ஆனால் அவளோ என்னோடு சுத்திக் திரிந்தாலும் படிப்பிலும் கண்ணும் கருத்தாக இருந்ததால் பாசாகி யூனியும் கிடைத்தது...அவளோ என்னை விட்டு யூனிக்கு போய் அடுத்த வருட‌மே நான் தனக்கு சரி வர‌ மாட்டேன் எனத் தீர்மானித்து என்னைக் கழட்டி விட்டுட்டாள்...குடிகார‌னாய்,தெருப் பொறுக்கியாய் இருந்த என்னை அம்மா ஒரு மாதிரி கஸ்ட‌ப்பட்டு காணி வித்து வெளிநாடு அனுப்ப இங்கே வந்து கொஞ்ச‌ம்,கொஞ்ச‌மாக அவளை மறக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருந்தேன் ஆனால் சுண்ட‌லின் பதிவைப் பார்த்தவும் என் உள்ளக் கிட‌ங்கை கொட்ட வேண்டும் போல இருந்திச்சுது அதான் கொட்டிட்டேன்...இப்பத் தான் மனசு கொஞ்ச‌ம் நிம்மதியாய் இருக்கு நன்றி சுண்ட‌ல்

நான் மேலே எழுதினது எல்லாம் கற்பனை என்டால் யாராவது நம்பவா போறீங்கள்

எல்லோரும் பயத்தில தங்கள் காதல் கதையை எழுதேல்ல ஆனால் நான் அப்படி இல்லை எனக்கு பயம் இல்லை அதனால் தைரியமாய் என்ட காதல் கதையை சொல்றேன் கேளுங்கோ;

அப்ப நான் ஊரில படித்துக் கொண்டு இருந்தனான்...அன்டைக்கு நல்ல வெயில் ரீயுச‌னுக்கு நேர‌மாயிற்று என அரக்கப் பரக்க சைக்கிளில் ஓடினேன்...ஒரு றவுண்டபோட்டில்[தமிழ்ச் சொல் தெரியவில்லை] திரும்பும் போது ஒரு கிளி வந்து என்னோட மோதிச்சுது...வடிவெண்டால் வடிவு,அப்படியொரு வடிவு என்ட கண்ணுக்கு அவள் வெள்ளை சீருடையில் தேவதையாகத் தான் தெரிந்தாள்...பிறகென்ன அண்டைய மோதல் காதலாக மாறி எல்லா இட‌மும் [ரீயூச‌னை கட் பண்ணிப் போட்டும்] சுத்தித் திரிந்தோம்...சொல்லப் போனால் நாங்கள் சுத்தாத இட‌மே அந்த ஊரில் இல்லை எனலாம்...ஏ/எல் பரீட்சை எடுக்க வேண்டிய நேரத்தில படிக்காமல் இவளோடு சேர்ந்து ஊரை சுத்திக் கொண்டு,எந் நேர‌மும் இவள் நினைப்பாகவே இருந்ததால் நான் பரீட்சையில் பெயிலாகி விட்டேன் ஆனால் அவளோ என்னோடு சுத்திக் திரிந்தாலும் படிப்பிலும் கண்ணும் கருத்தாக இருந்ததால் பாசாகி யூனியும் கிடைத்தது...அவளோ என்னை விட்டு யூனிக்கு போய் அடுத்த வருட‌மே நான் தனக்கு சரி வர‌ மாட்டேன் எனத் தீர்மானித்து என்னைக் கழட்டி விட்டுட்டாள்...குடிகார‌னாய்,தெருப் பொறுக்கியாய் இருந்த என்னை அம்மா ஒரு மாதிரி கஸ்ட‌ப்பட்டு காணி வித்து வெளிநாடு அனுப்ப இங்கே வந்து கொஞ்ச‌ம்,கொஞ்ச‌மாக அவளை மறக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருந்தேன் ஆனால் சுண்ட‌லின் பதிவைப் பார்த்தவும் என் உள்ளக் கிட‌ங்கை கொட்ட வேண்டும் போல இருந்திச்சுது அதான் கொட்டிட்டேன்...இப்பத் தான் மனசு கொஞ்ச‌ம் நிம்மதியாய் இருக்கு நன்றி சுண்ட‌ல்

நான் மேலே எழுதினது எல்லாம் கற்பனை என்டால் யாராவது நம்பவா போறீங்கள்

:o:o:o .

  • கருத்துக்கள உறவுகள்

இது நெடுக்கின் கவிதையை தலைகீழாக்கிப்போட்டதுபோல் கிடக்கு... :lol::icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இது நெடுக்கின் கவிதையை தலைகீழாக்கிப்போட்டதுபோல் கிடக்கு... :lol::icon_idea: :icon_idea:

அப்படி இல்லைண்ணா.. மனிசக் காதலுன்னா.. எல்லாரின்ர கதையும் ஒரே மாதிரித்தான் இருக்கும் போல... அப்படின்னு மக்கள் நினைக்கிறாங்க..! அவங்க நினைப்ப நாங்க ஏன் கெடுப்பான்..! :lol::D:icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.