Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பங்குபிரிப்பும் படுகொலையும் பாகம் 4 சாத்திரி தலைமைச் செயலகம் நாடு கடந்த அரசு அனைத்துலகச் செயலகம் ஆகியன ஒன்றிணைந்து புலம் பெயர் தேசங்களில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்தவேண்டும் என கடந்த வருடம் தொடராக பிரான்சில் நடந்த பேச்சு வார்த்தைகளில் சிலதில் நானும் கலந்து கொண்டு அது அனைத்துலக செயலகத்தின் அடம் பிடிப்பால் தோல்வியில் முடிந்து போக நானும் பின்னர் அது பற்றிய அக்கறை கொள்ளவில்லை ஆனால் இந்த வருடமும் தொடர்ந்த முயற்சியில் பேச்சு வார்த்தை நடாத்திய இரண்டு தரப்பும் பேசியவை அது பற்றிய விபரங்களை பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இரு தரப்பினரோடும் இரு தரப்பிற்கும் மத்தியஸ்த்தம் வகித்தவரிடமும் அறிந்து கெண்டேயிருந்தேன்பரிதி சுடப்படுவதற்கு மூன்று வாரங்களிற்கு முன்னர் முதலாவது ப…

  2. அகதியாக பொருளாதார நலன் கருதி UK போன என் நண்பன் வெளியே போக விரும்பிறான். காரணம் EU ல் உள்ள தமிழ் ஆக்கள் London வந்து சோசல் (Doll money) எடுக்கினமாம்.

  3. வழக்கம் போலவே கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு அழைப்புகள் வந்தன. போனவருசம் போய் பட்ட அதே அவஸ்தை, இம்முறையும் இருக்குமோ என்றால், போனமுறை என்னுடன் அவஸ்தைப்பட்ட நண்பர், இம்முறை தான் பட்ட அவஸ்தை அடுத்தவர்கள் பட கூடாது என்று சரியான முறையில் பார்ட்டி வைத்தார். வேறு ஒன்றும் இல்லை. கிறிஸ்துமஸ் உணவு என்றால், வெதுப்பியில் வைத்து எடுத்த, வெங்காயம், எலுமிச்சை திணிக்கப்பட்ட வான் கோழியும், அதுக்கு ஒரு சோஸ், சீஸ் கோலிஃப்ளவர், அவித்த உருளைக்கிழங்கு பாதிகள், அவித்த போஞ்சி, Yorkshire pudding, asparagus... இவைகளை செய்து வைப்பவர்கள் வெள்ளைகளை அழைத்தால் பரவாயில்லை. இப்படி உணவுகளை சாப்பிடாத நம்மவர்களை அழைத்து பந்தா காட்டுவது. சாப்பிடுபவர்கள் படும் அவஸ்தைகளை கண்டும் காணாத மாதிரி இருப்பது. …

  4. பனிப்புயல் படங்கள்: டொரன்ரோ / மார்க்கம். இன்று என்னால் எடுக்கப்பட்ட சில புகை படங்கள்.... இதன் தரம் மிக குறைவு. இன்றுதான் வாழ்க்கையில் முதல் தடவையாக பனி புயல் மத்தியில் வாகனம் செழுத்தி இருக்கின்றேன். மிக சாதாரண அரசாங்க வேலை பார்த்தவரின் மகன் என்பதால் கார் வாங்குவது ஒரு கனவாக இருந்தது. கனடா வந்தே அது சாத்தியமானது. அப்படி வாங்குகையில் (ஒரு பழைய கார்) அப்பா அதனை பார்க்க இவ் உலகிலேயே இல்லை என்பதுதான் யதார்த்தம் காலம் எவரதும் வாழ்க்கைகாக காத்திருப்பதில்லை.....

  5. பிரான்சில் நடந்த Miss Elegante France அழகி போட்டியில் ஈழத்தமிழ் பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகளுடன் போட்டியிட்டு, சபறினா கணேசபவன் என்ற ஈழத் தமிழ் பெண், Miss Elegante France அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=171647&category=TamilNews&language=tamil

  6. ஒரு நண்பர் Hays, Uxbridge பகுதியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மளிகை கடைக்கு போனார். பாலுக்கு பக்கத்தில் முட்டை. expiry date 11/03/20. பக்கத்திலேயே சிறிய எழுத்துகளில் 'Note for customers' - these items here for our suppliers to take away' - please don't take it'. Return items உள்ளே தானே இருக்க வேண்டும். எப்படி இங்கே பாலுக்கு பக்கத்தில் இருக்கிறது என்று அவருக்கு தெரிந்த அங்கிருந்த shelf filler இடம் கேட்ட்டபோது, அந்த எழுதி வைத்திருக்கிற துண்டை பார்க்காமல் வாங்கிக் கொண்டு போவார்கள் என்று, வீசுவதற்காக வைத்திருந்ததை வித்து காசு பார்க்கிறார்கள், இந்த பரதேசிகள் என்றாராம். பாசுமதி அரிசி, மொட்டைக் கறுப்பன் அரிசி தீடீரெண்டு தமிழ் கடைகளில் இருந்து இரண்டு மூன்று நாட்கள் முன்னே காணாம…

  7. ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து பத்து லட்சத்திற்கும் மேல் உலகமெல்லாம் பரவிக் கிடக்கிற தமிழினமே.. எங்கள் பணத்தில் நடிகர்கள் வாழ்கிறார்கள் எங்கள் பணத்தில் நடிகைகள் சாப்பிடுகிறார்கள் என ஓயாது புலம்புகிற புலம்பெயர் தமிழனே.. உன் பணத்தை நம்பி அங்கே இரண்டு லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர மாட்டாயா..? அஜித்தையும் அர்சுனையும் உண்ணாவிரதத்திற்கு வரவைப்பதுதான் உன் உயர்ந்த பட்ச சேவையா..? அவர்கள் வருவது தான் உயர்ந்த பட்ச தேவையா..? புலமெல்லாம் பரவியிருக்கும் தமிழனின் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தினமும் ஒரு டொலர் கொடுத்தாலே 2 லட்சம் மக்களுக்கு ஒரு நாளுக்கு ஒரு நேர முழு உணவு கிடைக்குமே.. மாதம் முப்பது டொலர்கள் முடியாதா உன்னால்..? இந்த வரலாற்றின் தேவையை மறந்து…

    • 66 replies
    • 8.4k views
  8. Canadian PM calls snap election Mr Harper's minority government has needed opposition support to pass bills Canadian Prime Minister Stephen Harper has called an early election for 14 October in a bid to strengthen his minority Conservative government. He met Governor General Michaelle Jean - the representative of Canada's head of state, Queen Elizabeth II - to request the dissolution of parliament. The latest polls indicate the Conservatives are ahead of the opposition Liberals. The PM, elected in 2006, has complained that parliament is deadlocked. The vote will be Canada's third national election in four years. Economic issues …

  9. 2019 ம் ஆண்டு வெளியான எனது சிறுகதைத் தொகுப்பான "உணர்வுகள் கொன்றுவிடு" 2020 இன் அரச விருதுக்காக மூன்றுக்குள் ஒன்றாகத் தெரிவாக்கியிருந்தது. ஒருபுறம் இது மகிழ்வான விடயமாக, என தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒன்றாகவும் இருந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் முதலாவதாகத் தெரிவாகியிருக்காமலேயே முகநூலில் இதைப் பகிர்ந்தபோது நீண்டகாலமாக என்னுடன் நட்புடன் இருந்த ஒருவர் என்னை வாழ்த்தவில்லை. மாறாக வெளிநாட்டு Nationality வைத்திருப்பவர்களுக்கு எப்படி இலங்கை அரச விருதை வளங்கலாம் எனப் பதிவு போட்டிருந்தார். அதைவிட நான் மதிப்பு வைத்திருந்த இன்னொரு சிறந்த எழுத்தாளர், அவர் ஏற்கனவே இந்திய விருதைப் பெற்றிருந்தார். அவர் கூட எனக்குப் போனில் வாழ்த்துச் சொல்லிவிட்டு எப்படி உங்களையும் தெரிவ…

  10. இங்கிலாந்தில் (மேற்கு லண்டனில்) வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தாய் (வயது 34) தனது இரண்டு பெண் குழந்தைகளை (வயது 9 மற்றும் 4) அசிட் கொடுத்து கொன்று தானும் அதே அசிட்டைப் பருகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவரின் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழப் பிடிக்காமல்.. கணவரைப் பிரிந்து வாழ்ந்த நிலையில் பள்ளிக்கூடம் ஆய்வுகூட உதவியாளரான மேற்படி பெண் பள்ளிக்கூடத்தில் இருந்து பெற்ற அசிட் திராவகத்தை பயன்படுத்தி இவ்வாறு மரணத்தை உண்டுபண்ணியுள்ளார். மேற்படி பெண் குடும்பத்தகராறின் பின் மன அழுத்தத்துக்கு (Stress) (பிள்ளைகளின் படிப்புத் தொடர்பான சர்ச்சையால்) ஆளாகி இருந்ததாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரிலில் நடந்திருந்தது. இது தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்ப…

  11. இன்று zoom இல் ஒரு நூல் விமர்சனம் நடைபெற்றபோது எமது அடுத்த தலைமுறையினர் பற்றிய பேச்சு எழுந்தது. பலர் இன்னமும் தமிழ் கதைத்தாலும் எழுதவோ வாசிக்கவோ தெரியாத நிலையிலேயே இருக்கின்றனர். இலக்கியம் புலம்பெயர் அடுத்த தலைமுறையில் எப்படி இருக்கப்போகின்றது என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆங்கில மொழி பேசப்படுகின்ற நாடுகளில் வாழுகின்ற பிள்ளைகள் தமிழை வளமாகப் பேசவோ எழுதவோ தெரியாமல் இருப்பதற்கு அவர்கள் பெற்றோரே காரணமன்றி பிள்ளைகள் அல்ல என்றேன் நான். மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்குச்சென்ற பெற்றோர்களுக்கு அந்த நாட்டு மொழிகள் தெரியவில்லை. அதனால் அவர்கள் தமிழை வீட்டில் கதைக்கவேண்டிய நிர்ப்பந்தம் என்கிறார் ஒரு பெண். அது ஒரு வகையில் சரியானதாக இருப்பினும் முற்றுமுழ…

  12. கனடா-வெளிவிவகார கொள்கைகள்-வந்தேறுகுடிகள் இந்த பெரும் கனடா தேசத்தில் சுமார் இரண்டரை இலட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்கின்றனர். 15 ,20 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலும் அகதிகளாக வந்த ஈழத்தவர்கள் தம்மோடு கொண்டு வந்தது பணமோ பொருளோ அல்ல. தமது கல்வி, விடாமுயற்சி,கடும் உழைப்பு போன்றனவற்றையே. இன்று இந்த கனேடிய மண்ணில் சீனர்களுக்கு அடுத்த படியாக எல்லா விதத்திலும் குறிப்பிடும் விதமாக வளர்ந்திருக்கின்றனர் தமிழர்கள். கிட்டத்தட்ட 20 பத்திரிகைகள்(இந்த தமிழ் பத்திரிகைகள் பற்றி பின்னர் எழுதுகிறேன்.), 6 தமிழ் வானொலிகள், 4 தமிழ்தொலைக்காட்சிகள்.,,கிட்ட

    • 66 replies
    • 13.7k views
  13. அனைவருக்கும் இனிய கனடா தின வாழ்த்துகள்! இன்று கனடா தினத்தை முன்னிட்டு டொரண்டோவில் கனேடிய தமிழ் காங்கிரஸ் ஒழுங்குபடுத்திய இரத்ததானம் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. எதிர்வரும் ஒரு வருட காலப்பகுதியில் சுமார் 5000 கனேடிய தமிழ் மக்களிடம் இருந்து இரத்ததானம் பெற்றுக்கொள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இரத்த தான நிகழ்வில் பங்குபற்றிய தமிழ்மக்கள் தமக்கு வாழ்வு தந்த கனடா நாட்டிற்கு தமது நன்றிக்கடனை இரத்ததானம் வழங்குவதன் மூலம் செலுத்தியதாக கூறினார்கள். கனேடிய இரத்த வங்கியில் தற்போது இரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பதோடு, ஆசிய இனத்தவர்கள் இரத்ததானம் செய்வது ஒப்பீட்டளவில் குறைவு என்று கூறப்படுகின்றது. இன்று ஓட்டவா பாராளுமன்ற முன்றலில் சுமார் 50,000 …

    • 64 replies
    • 8.2k views
  14. கனடா (Canada) - டொர்ன்டோ (Toronto) நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட சூரசம்ஹார நிகழ்வின் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த குருக்கள் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனேடிய நேரப்படி, இன்றைய தினம் (08.11.2024) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி இதன்போது, இந்து மத வழக்கப்படி மேற்கொள்ளப்பட்ட சூரசம்ஹார நிகழ்வின் ஒரு கட்டத்தில் அந்நிகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தெரியாமல் இடிபட்டு குறித்த குருக்கள் கீழே விழுந்துள்ளார். இந்நிலையில், அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த நிகழ்வின் போது …

  15. உலகளாவிய ரீதியில் தற்போது தமிழர்கள் தங்களிற்குள் ஈழம் தொடர்பில் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டவண்ணம் உள்ளனர். பார்வைக்குப் பல கட்டுரைகள், கருத்துப் பகிர்வுகள் நடைபெறுவதாகப் படுகிறது. எனினும், சற்று ஆராய்கையில், துரதிஸ்ரவசமாக அரைத்த மாவே அரைக்கப்படுகின்றது. புளித்த கள்ளே மொந்தை மாறிக்கொண்டிருக்கின்றது. எழுபதுகளிற்கும் இன்றைக்கும் இடையிலான மிகப்பெரும் வித்தியாசம், எழுபதுகளில் தமிழர்கள் பெரும்பாலும் ஊர்ச்சட்டம்பிகளாக மட்டுமே இருந்தோம். சான்றிதழ்களை அடுக்கி வைத்திருப்பினும், பிறதேசம் சென்று வந்திருப்பினும் சிந்தனையில் ஊர்ச்சட்டம்பியாகவே இருந்தோம். இன்று இரு தசாப்தங்கள் ஒரு மில்லியன் தமிழர் புலம்பெயர்ந்து வாழ்ந்து விட்ட அனுபவத்தோடு இருக்கின்றோம். கப்பலில் அல்லது மத்திய கி…

    • 63 replies
    • 6k views
  16. வணக்கம் உறவுகளே, நம்மில் அனைவருக்கும் அத்தியாவசியமானது ஒரு வேலை. இதனாலேயே சான்றோர் "உத்தியோகம் புருஷ லட்சணம்' எனக் கூறியிருக்கிறார்கள். சராசரியாக நாம் அனைவரும் ஒரு நாளின் மூன்றில் ஒரு பகுதியை வேலையில் செலவிடுகிறோம். செய்யும் வேலை மகிழ்ச்சியாகவும், மனதுக்கு நிறைவாகவும், சிறந்த சம்பளம் தருவதாகவும் இருக்க வேண்டும் என்பதே எம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். ஆனால் அது அனைத்தும் சேர்ந்ததாக வேலை அமைவது கடினமே. இவ்வாறான நிலை வரும்போது புதிய வேலை தேடும் படலம் ஆரம்பிக்கிறது. போட்டியான சூழலில் வேலை தேடும் போது நாம் கவனிக்க வேண்டிய சில விடயங்கள், தயார்படுத்தல்கள் பற்றி இந்தப் பதிவில் அலசி ஆராயவுள்ளேன். இது முற்று முழுதாக நான் வாசித்த புத்தகங்கள், கேட்ட வழிகாட்டல்களின் பதிவாக இருப்பத…

  17. ஹலோ கனடாக்காரரே! ஏப்ரல் 10 ஒரு வருடம், எழும்புங்க... எழும்புங்க...... ஏப்ரல் 14 (தமிழல்லாத) வருடப்பிறப்பு கடைகளில் தள்ளுபடி... ஐயோ!!! எங்கே என்று சொல்லமுன் முண்டியடிச்சு ஆதியை மிதிக்காதேங்கோ... :angry: :angry: :angry: ஏப்ரல் 10?????? ஏனப்பா? எங்கேப்பா? மறந்து போனீங்களோ?????

    • 62 replies
    • 7.1k views
  18. A: நாளை சனல் 4 இன் ஒளிபரப்பு முடிந்ததும் தமிழர்கள், மற்றும் பல்லினத்தவரையும் என்ன செய்யச்சொல்லி கேட்கலாம் 1. http://www.warcrimesofsrilanka.com/ வணக்கம்! பிரித்தானிய ஊடகமான சணல்4 தொலைக்காட்சி முன்னெடுத்துள்ள இலங்கையில் கொலைக்களம் ஆவணக்காணொளியை வேற்றின மக்களையும் பார்க்க வேண்டும் என்பதில் பிரித்தானிய தமிழர் பேரவை வேகமாக செயற்பட்டு வருகின்றது. இதன் பொருட்டு கீழ் வரும் தொடரூந்து நிலையங்களில் துண்டுப்பிரசுர பிரசாரத்தில் இன்று 13/06 மற்றும் நாளை 14/06 ஆகிய இரு நாட்களும் மாலை 5மணிமுதல் 9மணிவரை இடம்பெறுகிறது. இதற்க்கு பிரித்தானிய வாழ் மக்களாகிய உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம். பிரித்தானிய ஊடகம் எடுத்திருக்கின்ற இம்முயற்சியில் சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும…

    • 61 replies
    • 5.5k views
  19. யெர்மனிய வெளிநாட்டவர் சபைக்கான 2009 தேர்தல் 08.11.09 அன்று யேர்மனியின் Rheinland Pfalz மானிலத்தின் புதிய வெளிநாட்டவர் சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலானது Rheinland Pfalz மானிலத்தில் 57நகரங்களில் நடைபெறுகிறது. 5வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலில் இம்முறை 1200வரையிலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவ்வாண்டு 465ற்கு மேற்பட்ட பெண்கள் இத்தேர்தலில் வெட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.இதில் ஈழத்தமிழ் பெண்மணியான சாந்தி ரமேஸ் வவுனியனும் போட்டியிடுகிறார்.. Ministerpresident Kurt Beck அவர்கள் ஈடார் ஒபஸ்ரைன் நகர வேட்பாளர்களுடன்... கடந்த திங்கட்கிழமை (02.11.09) அன்று Rheinland Pfalz மானிலத்தின் Ministerpresident Kurt Beck அவர்கள் வேட்பாளர…

  20. இலண்டன் குறைடன் பகுதியை மையப்படுத்தி குறைடன் நகரசபையின் நிதி உதவியோடும் பெற்றோரின் பண உதவியோடும் நடாத்தப்பட்டு வருவது தான் தெற்கு இலண்டன் தமிழ் பாடசாலை பள்ளிக்கூடம் என்னவோ 30 வருடம் பூர்த்தியாச்சாம் இப்ப 30ம் ஆண்டு விழாவும் கொண்டாட போகினமாம். தமிழ் பள்ளி என்ட பேச்சு தான் அங்க நடக்கிற நிர்வாக கூட்டங்கள் எல்லா ஆங்கிலத்தில தான் நடக்கும் நிர்வாக காரர் எல்லாம் தமிங்கிலத்தில தான் கூட்டத்தில, விழாவில எல்லாம் பேசுவினம். அப்ப இன்டைக்கு கூட்டம் என்டு சொல்லிச்சினம் சரி நம்ம ஆட்கள் தானே போய் என்ன கதைக்கினம் என்டு போய் பங்கு பெற்றுவம் என்டு சொல்லி கதிரையில குந்தியாச்சு. எல்லாரும் வந்திச்சினம் கூட்டம் தொடங்கி யாச்சு தமிங்கிலத்தில நடக்குது. அப்ப ஒரு அப்பாவி எழும்பி கேட்டார் ஏன் தமிழி…

  21. யூலை ஓகஸ்ட் மாதங்கள் ஐரோப்பிய மக்களுக்கு முக்கியமானவையான காலங்களாகும். இந்த மாதங்களில் வரும் கோடைகால விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்காக உல்லாசத்துறைக்கு பிரசித்தி பெற்ற இடங்களையும் நாடுகளையும் நாடி செல்வதை மேற்குலக நாடுகளில் உள்ள மக்கள் வழமையாக கொண்டுள்ளனர். இலங்கையை போன்ற ஆசிய நாடுகளை போலன்றி ஐரோப்பிய நாடுகளில் வழமையான விடுமுறை நாட்களை தவிர நான்கு முதல் 6 கிழமைகள் வரை விடுமுறைகள் வழங்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வருடத்தில் மேலதிகமாக ஒரு மாத சம்பளமும் வழங்கப்படுகிறது. இலங்கையர்களை போல சொத்து வீடு நகை நட்டு வாங்கி சேர்க்கும் பழக்கம் ஐரோப்பியர்களிடம் கிடையாது. அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அல்லது அடுத்த சந்ததிக்கு என சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்…

  22. முள்ளிவாய்க்கால் முடிவைத்தொடர்ந்து புலிகள் மீதான விமர்சனங்கள் வகைதொகை இன்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமர்சனங்கள் ஆரோக்கியமானவைதான் என்ற போதிலும் அடிப்படைகளிலேயே ஒட்டைகள் உள்ள விமர்சனங்கள் எதிர்க்கருத்து இல்லாமையினால் மட்டும் உண்மையாகிவிடுவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது. இன்றையதேதிக்கு நிரைந்து கிடக்கும் விமர்சனங்களின் எண்ணிக்கையால் அவை அனைத்தையும் வாசிக்காது விட்டுவிடுபவர்களும், வாசித்தாலும் வாசித்த அனைத்தையும் கிரகிக்காது விட்டுவிடுபவர்களும், அப்படிக்கிரகித்தாலும் “என்னத்தை எழுதி என்னத்தைச் செய்ய” என்ற சலிப்பு நிலையில் கருத்துக் கூறாது இருந்துவிடுபவர்களுமே அதிகமாக உள்ளனர். இதனால், பல தவறான வாதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கி

  23. "நாளையோடு ஒன்றிணைவோம்" லண்டனில் இருநாள் புலம்பெயர் மாநாடு.! நாளையோடு ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் தமிழ்பேசும் புலம்பெயர் மாநாடு எதிர்வரும 17ஆம் 18ஆம் திகதிகளில் லண்டனில் நடைபெறவுள்ளது. லண்டன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் புலம்பெயர் அமைப்புக்கள், புலம்பெயர் சமுக குழுக்கள், தனிநபர்கள் என பலதரப்பட்ட தரப்புக்கள் பங்குபற்றவுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் மனித உரிமைகளை நிiநாட்டுதல், சமுகங்களின் முன்னேற்றல், கலாசாரங்களை பாதுகாத்தல், பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொர்டர்பாக கலந்துரையாடப்படவுள்ளன. அதுமட்டுமன்றி யுத்தத்தின் பின்னரான மீள்கட்டுமானங்கள், அபவிருத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.