Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒரு பெரியவர் பெரிய பணக்காரர். அல்லும் பகலும் வேலை பார்த்து ஏழு பெற்று பெரியவர்களாக ஆக்கினார். அதுகளோ கண்ணு தெரியாத இந்த பெரியவரை கையில் ஒரு கம்பை கொடுத்து வீட்டை விட்டு விரட்டி விட்டனர். கண் தெரியாததால் கம்பை சாலையில் தட்டி தட்டி நடந்து கொண்டு இருந்தார். அந்த சத்தத்தில் எரிச்சலுற்ற ஒருவர் ஒரு ரப்பரை வாங்கி கம்பின் முனையில் மாட்டிவிட்டு ( சத்தம் வராதிருக்க ) அந்த பெரியவர் கதையை கேட்டார் . கேட்டு முடிந்ததும் சொன்னார் . கொஞ்ச வருடம் முன்பு உம்மை பார்த்திருந்தால் வேறு ஒரு ரப்பர் வாங்கி கொடுத்து இருப்பேன் . அந்த ரப்பரை நீர் மாட்டியிருந்தால் இந்த நிலைமையே உமக்கு வந்திருக்காது என்றார்

    • 104 replies
    • 36.7k views
  2. செருப்பு இல்லமா, நாம நடக்காலாம், ஆனால், நாம இல்லாமல் செருப்பு நடக்க முடியாது.

  3. கறுப்பி ரசித்த நகைச்சுவை வாய் மூடாமல் பேசும் மனைவியை பார்த்து முட்டாள் கணவன் "சரி சரி வாயை மூடு" என்பான். புத்திசாலி கணவனோ "உன் இதழ்கள் சேர்ந்திருக்கும் போது கொள்ளை அழகு" என்பான்.

    • 265 replies
    • 33.6k views
  4. உலகதமிழர் அதிலும் குறிப்பாக ஆண் தமிழர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் "செல்வன்" மெகா தொடர் பற்றிய விமர்சனத்தை யாழ்.கொம் அங்கத்தவர்களுக்காக "டன் புலனாய்" தருவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது. சூப்பஸ்ரார் ரஜனி காந்த் நடித்து வெளியாகும் தறுவாயில் இருக்கும் சிவாஜி படத்தினை விட அனைவரும் அதிலும் குறிப்பாக வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் எதிர்பார்த்து இருக்கும் மெகா தொடர் தான் இந்த "செல்வன்" மெகா தொடர். சுமார் 2 வாரங்களுங்கு முன்பு டைரக்டர் மப்பிள்ளையின் என்னத்தி உருவானது தான் இந்த மெகா தொடர், பலத்த இழுபறியின் மத்தியில் அதிலும் கதாப்பாத்திரங்கள் எதனையும் இன்று வரை தயார் செய்யாது முக்கி திண்டாடும் மாப்பிள்ளை இத்தொடரினை எடுக்க துணிந்தமைக்காக மப்பிள்ளைக்கு ஒரு "சபாஸ்" …

  5. செல்வன் தொடரை வாசிக்க இங்கே சொடுக்கவும்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=23194 செல்வன் டீ வி சீரியலில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை எனக்கு இந்தியாவில் இருந்து உருவாக்கப்படும் தமிழ் சீரியல்களைப் பார்த்து அலுத்து விட்டது. இப்போது நாமே ஒரு சீரியலை உருவாக்கினால் என்ன என்ற ஆதங்கம் எனக்குள் வந்துவிட்டது. வழமையாக சீரியல்களில் ஒரு பெண்ணின் வாழ்வைக் கருவாக வைத்தே, ஒரு பெண்ணை மாபெரும் தலைவியாக வைத்தே கதை உருவாக்கப்படும். இதற்காக நான் வித்தியாசமாக ஒரு ஆணை மூலப்பொருளாகக் கொண்டு இந்த சீரியலைப் பண்ணுவதாய் முடிவெடுத்துள்ளேன். இந்த சீரியலின் பெயர் "செல்வன்". 1000 எபிசோடுகளாக வெளியிட்டு தமிழ் சீரியல் உலகில் நான் ஒரு பெரிய புள்ளியாக வந்து அதன் பின் ஹொலி வூ…

  6. ஒரு புதிசா கல்யாணம் ஆன சோஅடி ஒன்டு கடல் கரைக்கு போச்சினமாம்......அப்ப.....ஒரு கல்லு ஒன்டு.... அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... ஒடி போய் மனைவியின் காலை பிடிச்சு தடவி விட்டு கேட்டாராம்... ஏன் செல்லம் இந்த சனியன் பிடிச்ச கல்லுகுள்ள போனனி என்டு..... அப்படி என்டு சொல்லி... மனைவி கால் எல்லாம் தடவி விடுவாராம்..... அதே சோடி.... ஒரு வருசம் கழிச்சு அதே கடல் கரைக்கு போச்சினமாம்.... அப்பவும் ஒரு கல்லு அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... சொன்னாராம்...ஏன்டி சனியனே ஏன் அந்த கல்லுகுள்ளா போனனி என்டு.... யாருகாவது... இப்படி நடந்து இருக்குதா....உண்மையை சொல்லுங்க...

  7. இதை உற்று கேளுங்கள் http://www.yarl.com/forum3/index.php?showtopic=26359

    • 280 replies
    • 25.6k views
  8. ஆதியின் இரகசியங்கள்: காப்பாற்றப்படட்டும்! யாழில் ஆதியின் உண்மை நிலை என்ன? காட்டில் ஆதி ஆசிரியராக (சரி சரி என்ன செய்ய..ஆதியின் அலும்பல் அப்படி இருக்கே) இருந்த போது தயாரித்த பரீட்சை தாள். (இதை கள்ளமாக வெளியே விற்று காசு பார்த்த கதையை நான் சொல்ல விரும்பவில்லை) http://www.indianchild.com/stupid_exam_paper.htm ஆதி காட்டில் மாணவனாக இருந்த போது கணித பரீட்சையில்:

    • 238 replies
    • 20.5k views
  9. காதல் ஒழிப்புச் சங்கம். கலகல கலக்கல். யாழ்க்களத்தில் உலாவரும் பல வாய்ச்சொல் வீரர்களைக் கோழையாக்கும் காதலை ஒழிப்பதற்காக குடுகுடு நெடுக்கு தலைமையில், சன்சைன் சாத்து, சீற்றச் சின்னா, இடக்குக் கலைஞன், இல்லறப் புத்தன், ஏழைக் கந்து, எடக்கு டங்கு ஆகிய அறுவரின் அருமருந்தான ஆலோசனைகளுடன் அறுவை ஆதியின் அடக்கத்துடனும் இச்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் காதற் கோழையாகிய விகடகவியே இச்சங்கம் உருவாவதற்குப் பெருங்காரணியாக இருப்பதை நாங்கள் கூறத்தேவையில்லை. கவிப்பூங்காவில் நீங்களே அதனை நேரில் தரிசிக்கலாம். இதன் நோக்கம் காதலில் இருந்து தப்பிக் கொள்வது எப்படி? பழைய பாணியில் (அந்தக்காலம்) சாத்து, சின்னா, கந்து ஆகியோர் காதல் வராமல் நம்மைக் காப்பது எப்படி என்றும், …

    • 103 replies
    • 19.8k views
  10. அத்துடன் தான் கட்சி ஆரம்பித்தது ஆட்சியை பிடிச்சு முதலைச்சர் ஆகவெல்லாம் இல்லையாம். இப்படியான பேச்சுகளை பேசுவதற்காகவாம் என்று தன் அரசியல் குறிக்கோலை குபீரென போட்டுடைத்தார் தமிபிகளின் முன்

  11. Started by tamilini,

    ஏங்க காதல் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..?? அது பற்றி சொல்லுங்க.. உங்க அனுபவங்களையும் சொல்லுங்க...?? வெங்காயமாதிரியா காதல் இல்லை பெருங்காயம் மாதிரியா..??

  12. ஆதி அருள் வாக்கு நிலையம். யாழ்க்கள அன்பர்களே! கைரேகை, முகநாடி, எண்கணிதம், கிரகநிலை உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் 'நா'த்திருட்டி எதுவானாலும் தெள்ளத்தெளிவாக சாதகம் இன்றியே கணிக்கும் வல்லமை பெற்ற 'அருள்வாக்குச் சித்தர்" ஆதிவாசியின் கைங்கரியத்தில் உங்கள் எதிர்காலத்தை அறிய வாருங்கள் ஆதி அருள்வாக்கு நிலையம்.

  13. இந்தக்கம்பனியில் நைட் வாச்மென் வேலைக்கு கேட்கின்றாயே உனக்கு அனுபவம் இருக்கின்றதா? ஏன்ன முதலாளி அப்படிக்கேட்டிட்டேங்க. இரவிலே சின்ன சத்தம் கேட்டாக்கூட முளிச்சிருவேன் கிராமத்து நோயாளி ஒருவன் ஆப்பரேசன் செய்துகொண்டு எழுந்து நடப்பதைக்கண்ட நேர்ஸ் ‘இப்படி எல்லாம் எழுந்து நடந்தால் தையல் பிரிஞ்சிடும் தெரியாதா என்ன?” என்று எரிந்து விழுந்தாள். அதற்கு நோயாளி “பணம் வாங்கல. நல்ல நு}லால் தைப்பதற்கு என்ன?” பதிலுக்கு எரிந்து விழுந்தான். என்ன இந்த நாயின் விலை ஆயிரம் டொலரா? அநியாயமாக இருக்கே சார் இது மிகவும் நன்றியுள்ள நாய். இருந்த இடத்தை எப்போதும் மறக்காது. அதனால் தான் இந்த விலை. எப்படி இந்த நாயை நன்றியுள்ளது என்கின்றாய். இதுவரை இந்த நாயை பத்துப்பேருக்கு விற்றிருக்கின்றேன…

    • 82 replies
    • 16.6k views
  14. பார்த்ததில் ரசித்தது 30 வருடத்துக்கு முன் கருணாநிதி கவிஞர் கண்ணதசணை பார்த்து நீ ஒரு கவிஞனா என கேட்டதற்காக கருணாநிதி பற்றி கண்ணதாசன் எழுதிய கவிதை. அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்மென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞ‌னெனில் நானோ கவிஞ‌னில்லை என்பாட்டும் கவிதையல்ல‌. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய‌ கதையுரைத்து வகுத்துண‌ரும் வழியறியா மா…

  15. Started by sathiri,

    களத்தில் குட்டி கதை பார்த்தபோது ஒரு குட்டி நாடகம் அதுவும் முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எழுத யோசனை தோன்றியதமேலும் மெருகோற்ற அதில் யாழ்கள் உறவுகளின் பெயரையே பாவிக்கின்றேன்.யாருக்காவது மனசங்கடங்கள் ஏற்படின் எனக்கு அறிய தரவும் நீக்கி விடுகிறேன்.(யாழினி கவனிக்க) இதோ குறு நாடகம் அங்கம் ஒன்று திரை விலகுகிறது அரசசபை எல்லாரும் அமர்ந்திருக்கிறார்கள் அப்போ அரசவை கட்டிய காரன் வீணானவன்: ராசாதிராச ராசமாத்தாண்ட ராசகம்பீர எதுவுமற்ற எமது சோம்பேறி மன்னர் வருகிறார் பராக் பராக் பான் பராக் நம்ம மன்னர் சோம்பல் முறித்தபடி வந்து தோழில் இருந்த பொன்னாடையால் சிம்மாசனத்தில் உள்ள தூசியை தட்டிவிட்டு அமர்கிறார் அப்போ ஒரு பணிப்பெண் ஒரு தங்க கிண்ணத்தில் மன்னருக்கு பிடித்த …

  16. பெண்களுக்கு எந்த உடை அழகு!! எல்லாருக்கு வணக்(கம்)..(நானே தான் வந்துட்டனல )...வாறது முக்கியமல்ல என்ன சொல்ல போறேன் என்பது தான் முக்கியம்..(இது தான் இன்றைய ஜம்மு பேபியின் ஜம் சிந்தனை )..எப்படி இருக்கு சிந்தனை..சரி ஒருத்தரும் கோவித்து போடாதையுங்கோ என்ன..எனி மாட்டருக்கு போவோமா.. ம்ம்..இன்றைக்கு மாட்டர் வந்து என்ன தெரியுமோ ஆடைகளை பற்றி..(குறிப்பா லேடிஸ் டிரேஸ் பற்றி)..பிறகு மென்ஸ் எல்லாம் கோவிக்கிறதில்ல..(நீங்க தான் சொல்ல வேண்டும் லேடிஸ் எந்த உடுப்பு போட்டா நன்னா இருக்கும் என்று)..இது எப்படி இருக்கு அதே போல லேடிஸ் உங்களுக்கு என்ன டிரஸ் போட பிடிக்கும் என்று சொல்லாம் பாருங்கோ.. ம்ம்..அக்சுவலா லேடிஸ் வந்து சேலை கட்டினா …

    • 50 replies
    • 16k views
  17. ஜம்முபேபியின் காதல்!! அட என்ன ஜம்மு பேபி றோஜா பூவுடன் வருகிறது என்று பார்கிறீங்களோ போங்கோ நேக்கு வெட்கம் வெட்கமா இருக்கு!!அக்சுவலா இப்ப நிறைய பேருக்கு காதலை காதலியிடமோ அல்லது காதலனிடமோ சொல்லுறது பெரிய பிரச்சினையா இருக்கு அந்த பிரச்சினையை எப்படி முகம் கொடுக்கிறது என்று பார்போமா .........நிறைய பெரியவா இங்கே இருகிறார்கள் காதலில பட்டம் பெற்ற மேதாவிகள் பலர் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் வந்து ஜம்மு பேபிக்கு ஆலோசணை வழங்க போறார்கள் .........அத்தோட காதலை சொல்லாம தவிர்த்து கொண்டிருகிற சுண்டல் அண்ணா மாதிரி ஆட்களும் வந்து காரணத்தை சொல்லலாம்!! இப்ப காதலிக்க போவோமா வெறி சொறி ஜம்முபேபி மட்டும் போக போகுது நீங்க உதவி செய்ய வாங்கோ......இன்றைய திகதியை குறித்த…

    • 133 replies
    • 16k views
  18. தேவையான உணவுப் பொருட்கள் 1. நல்ல பெரிய மீனின் (கொடுவா / கயல் / விளை / கலவாய்) செதில்கள் 2. தேங்காய் பூ 3. மிளகுத் தூள் 4. மிளகாய்த் தூள் மற்றும் மசாலா அயிட்டங்கள் 5. மஞ்சள் தூள் 6. மிளகுத் தூள் 7. நல்லெண்ணை (Extra virgin என்றால் நல்லம்) செய்வது? 1. முதலில் மீனின் செதில்களை மட்டும் மீனில் இருந்து உரித்தெடுத்து மீனை வீசவும். ஒரு துண்டைத் தானும் எடுக்க கூடாது 2. அந்த செதில்களை நன்கு கழுவவும் 3. கழுவிய செதில்களை ஒரு சட்டியில் வைத்து நங்கு கொதிக்க வைத்து வேக வைக்கவும் 4. இப்ப செதில்கள் ஓரளவு மென்மையாகி விடும். அவற்றை மிளகாய்த் தூள் மற்றும் மசாலா அயிட்டங்களில் பிரட்டி எடுக்கவும் 5. பின் சரியாக 43.33 நிமிடங்களில் அதன் மீது மிளகுத் தூள் மற்றும் ம…

    • 39 replies
    • 14.9k views
  19. அன்பான வயோதிபர்களே! இப்பகுதியில் வயோதிபர்களுக்காக பல நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன. விரைவில் எதிர் பாருங்கள்???

  20. யாழ்கள எக்சாமினேசன்!! எல்லாருக்கும் வணக்கம்..(நமஸ்தே)...அயூபோவான்..வ

    • 120 replies
    • 14k views
  21. Started by குட்டி,

    நாட்டாமை : என்றா பசுபதி? பசுபதி: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 நாட்டாமை: என்றா??? பசுபதி: அதான் என்றோம்ல… ப்ரின்சி: நம்ம காலேஜ்ல சுமாரா எத்தன girls இருப்பாங்க ஸ்டுடென்ட்: நம்ம காலேஜ்ல எல்லா girls-ம் சுமாரா தான் இருப்பாங்க Proffesor to student: What is ‘attention deficit hyperactive disorder’? Student: jimbalakkadi bamba . . . . Proffesor: Sorry, I don’t understand anything what you said.! Student: Same here

  22. இந்த உருட்டு போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா.... 😂 தற்போது.... இணையம் எங்கும் உருட்டிக் கொண்டு திரிகிறார்கள். அதில் ரசித்தவை இவை. 🙂

  23. தாலியறுக்க சில ஆலோசனைகள். இதென்னடா சாத்திரி ஊரிலை காணிவேல் கோயில் திருவிழாக்களிலை தான் செய்ததை இஞ்சை வெளிநாட்டிலையும் செய்யச்சொல்லி ஆலோசனை சொல்லுறாரோ எண்டு யோசிக்காதையுங்கோ. இது கள்ளத்தாலி அறுக்க ஆலோசனை இல்லை இது கணவன்மார் இறந்தால் பிறகு மனைவிமார் அறுக்கிற சடங்குத்தாலியறுப்பு.இது பொதுவான தமிழரின்ரை இல்லையில்லை இந்துக்களின்ரை சே அதுவுமில்லை இந்துதமிழரின்ரை இல்லை சைவத்தமிழரின்ரை எண்டு சொல்லலாமோ தெரியாது எனக்கும் சரியாய் தெரியாது ஆனால் எங்கடை முன்னோர் செய்த ஒரு சடங்கு அதுமட்டும் வடிவாத்தெரியும்.அது பொதுவா நடக்கிற ஒரு சடங்குதானே அதுக்கேன் ஆலோசனை எண்டு யோசிக்கிறீங்கள் எனக்கு விழங்குது. ஆனால் எங்கடை பெட்டையளை வயசுக்கு வந்ததும் கலியாணத்தை கட்டிக்குடுத்து க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.