Jump to content

இல்லறப் புகு நாள் வாழ்த்து


Recommended Posts

[size=5]அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் [/size]

[size=5]பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 49[/size]

[size=4]எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உடைய அருமைத் தம்பியும் , கருத்துக் கள உறவுமான ஜீவா , இன்று 14 /06 / 2012 காலை 9 H 00 மணிக்கும் 10 H 30 மணிக்கும் (இந்தியநேரம்) இடையிலான சுபமுகூர்த்ததில் , செல்வி பிரியாவைக் குருவாயூரப்பன் கோவில் திருமணமண்டபத்தில் கரம்பிடித்து , இனிய இல்லறவாழ்வில் அடிஎடுத்து வைக்கின்றார் . புதுமணத் தம்பதிகளை பதினாறும்பெற்று பல்லாண்டுகாலம் , வள்ளுவனும் வாசுகியும்போல் இனிய இல்லறம் நடத்த வாழ்த்துகின்றேன் . [/size]

[size=4]நேசமுடன் கோமகன்[/size]

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply

ஜீவாவுக்கும் பிரியாவுக்கும் வாழ்த்துக்கள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.

அந்த பதினாறும் என்ன என்று அறிந்தவர்கள் சொல்வார்கள்.

பகிர்வுக்கு நன்றி கோ!

Link to comment
Share on other sites

[size=4]இனிய திருமண வாழ்த்துக்கள் ஜீவா. [/size]

[size=4]புதிதாக திருமணம் ஆகும் மணமக்களை,பெரியவர்கள் "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்பார்கள்.

"பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!" என்பது பதினாறு பிள்ளைகளைப் பெற்று வளமாக வாழ்வதையா குறிக்கிறது? இல்லவே இல்லை. மாறாக, வாழ்க்கையில் பதினாறு செல்வங்களை அல்லது நலன்களை பெற்று சிறப்பாக வாழ்வதையே குறிக்கிறது.

1.உடலில் நோயின்மை,

2.நல்ல கல்வி,

3.தீதற்ற செல்வம்,

4.நிறைந்த தானியம்,

5.ஒப்பற்ற அழகு,

6.அழியாப் புகழ்,

7.சிறந்த பெருமை,

8.சீரான இளமை,

9.நுண்ணிய அறிவு,

10.குழந்தைச் செல்வம்,

11.நல்ல வலிமை,

12.மனத்தில் துணிவு,

13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்),

14.எடுத்தக் காரியத்தில் வெற்றி,

15.நல்ல ஊழ்(விதி),

16.இன்ப நுகர்ச்சி.

இதுவே பதினாறு செல்வங்களாகும்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு மனமும், ஒன்று சேர்ந்து திருமணத்தில் இணையும் ஜீவாவுக்கும், பிரியாவுக்கும், இதயம் கனிந்த திருமண நாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

ஜீவாவுக்கும் பிரியாவுக்கும் வாழ்த்துக்கள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.

அந்த பதினாறும் என்ன என்று அறிந்தவர்கள் சொல்வார்கள்.

பகிர்வுக்கு நன்றி கோ!

  • 'பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க' என்று வாழ்த்துவது தமிழர் மரபு.
  • குறிப்பாக, திருமணத்தின் போது மணமக்களை, பெரியவர்கள் இங்ஙனம் வாழ்த்துவர்.

மேலும் அபிராமி அந்தாதி பதிகப் பாடலொன்று இந்தப் பதினாறு செல்வங்கள் என்னென்ன என்பதை அழகாகக் கூறுகின்றது இப்படி:-

அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகுபுகழ் பெருமை இளமை அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி ஆகுநல் லூழ்நுகர்ச்சி தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ சுகானந்த வாழ்வளிப்பாய் -(அபிராமி அந்தாதி பதிகம்)

1.உடலில் நோயின்மை, 2.நல்ல கல்வி, 3.தீதற்ற செல்வம், 4.நிறைந்த தானியம், 5.ஒப்பற்ற அழகு, 6.அழியாப் புகழ், 7.சிறந்த பெருமை, 8.சீரான இளமை, 9.நுண்ணிய அறிவு, 10.குழந்தைச் செல்வம், 11.நல்ல வலிமை, 12.மனத்தில் துணிவு, 13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 14.எடுத்தக் காரியத்தில் வெற்றி, 15.நல்ல ஊழ்(விதி), 16.இன்ப நுகர்ச்சி

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இவை ஒரு புதுமணத் தம்பதியினருக்கான அணிகலன்களும் , பெரியவர்களால் திருமணநிகழ்வில் சொல்லப்படுகின்ற இனிய வாழ்த்துக்கழும் ஆகும் . கூடியவரையில் ஜீவா பிரியா தம்பதிகளை வாழ்த்துகின்ற வேளையில் , அவர்களும் , வாசகர்களும் பயன் பெறும் வகையிலான நல்ல சிந்தனைகளைத் தூண்டத்தக்க வகையில் வாழ்த்துகளை உள்ளடக்கி இந்தப் பதிவு அமையுமாயின் மிகவும் நல்லது எனத் தாழ்மையாக வேண்டுகின்றேன் . கிளியவனுக்கும் மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா.பிரியா இருவருக்கும் மனம் நிறைந்த திருமண நல் வாழ்த்துக்கள்.

866201.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நூறு வருடம் இந்த மாப்பிள்ளையும் பெண்ணும் பேரு விளங்க வாழனும் [/size]

Link to comment
Share on other sites

திருமண வாழ்த்துக்கள் ஜீவா.. :D Welcome to the club!! :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமண வாழ்த்துக்கள் ஜீவா.

Link to comment
Share on other sites

அன்பு உறவுகளான ஜீவாவுக்கும் பிரியாவுக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவாவிற்கும் பிரியாவிற்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் நண்பா.......

Spoiler
தேனிலவு எங்கையப்பா.......? :D
Link to comment
Share on other sites

ஜீவா தம்பதியினருக்கு எனது திருமணநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூவும் வாசமுமாய்

தேனும் இனிமையுமாய்

மதியும் தண்மையுமாய்

கதிரவனும் ஒளியுமாய்

மீனும் புனலுமாய்

விண்ணும் விரிவுமாய்

ஆவும் கன்றுமாய்

கடலும் அலையுமாய்

அறமும் பயனுமாய்

தவமும் அருளுமாய்

வேரும் மரமுமாய்

நிழலும் உருவமுமாய்

இல்லறத்தில் இணைந்து

சீரும் சிறப்புமாய்

சகல செல்வங்களும்

பெற்று வாழ

ஜீவா பிரியா தம்பதிகளை

வாழ்த்துகின்றோம்

Link to comment
Share on other sites

பூவும் வாசமுமாய்

தேனும் இனிமையுமாய்

மதியும் தண்மையுமாய்

கதிரவனும் ஒளியுமாய்

மீனும் புனலுமாய்

விண்ணும் விரிவுமாய்

ஆவும் கன்றுமாய்

கடலும் அலையுமாய்

அறமும் பயனுமாய்

தவமும் அருளுமாய்

வேரும் மரமுமாய்

நிழலும் உருவமுமாய்

இல்லறத்தில் இணைந்து

சீரும் சிறப்புமாய்

சகல செல்வங்களும்

பெற்று வாழ

ஜீவா பிரியா தம்பதிகளை

வாழ்த்துகின்றோம்

அருமை........... அருமை .............வாத்தியார் உங்கள் வாழ்த்திற்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா பிரியாவுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.