Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி  அண்ணைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.

200+ Best Happy Birthday Wishes for Your Family, Friends & Colleagues in  2023

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாள் இனிதாக அமையவும் இதுபோன்று பல பிறந்தநாட்களை கொண்டாடவும் இறைவன் அருள்புரிய வேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமார் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல கருத்தாளரும் நண்பருமான குமாரசாமி 

வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியர்....என்றென்றும் சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

இனிய பிரியன் & குமாரசாமிக்கும்  சிறப்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் .......எல்லா நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகின்றோம் .......!  💐

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

குமாரசாமி  அண்ணைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.

நன்றி உங்கள் வாழ்த்திற்கு...🙏

 

6 hours ago, நிலாமதி said:

இன்றைய நாள் இனிதாக அமையவும் இதுபோன்று பல பிறந்தநாட்களை கொண்டாடவும் இறைவன் அருள்புரிய வேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமார் அண்ணா.

உங்கள் வாழ்த்திற்கு நன்றி சகோதரி  🙏

 

6 hours ago, ஈழப்பிரியன் said:

பிரபல கருத்தாளரும் நண்பருமான குமாரசாமி 

வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.

வாழ்த்திற்கு நன்றி சகோதரம் 🙏🏼

 

5 hours ago, alvayan said:

குமாரசாமியர்....என்றென்றும் சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்

நன்றி ஐயனே  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் குமாரசாமியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணைக்கு  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என்றும் வாழ்க வளமுடன்   

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாத்தா..வீட்டை நிக்க முடியாதளவுக்கு வேலை கூடத் தாத்தா அதனால் இங்காலைப் பக்கம் வாறது ரொம்ப குறைவு..🖐️

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தம்பி விசுகுவுக்கு 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழும்வரை சுகமாகவும் நலமாகமாகவும் வாழ வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகண்ணா 
 

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகண்ணா.   என்றும் மனதளவில் மார்க்கண்டேயன் ஆகவே இருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்   விசுகு  வாழ்க வளமுடன்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் விசுகு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

bday-649.gif

பையனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகின்றேன்.

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பையா.......!   💐

images?q=tbn:ANd9GcR2PM_SkpGVeTP1XdCWqRO

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்   பையன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

bday-649.gif

பையனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகின்றேன்.

 

1 hour ago, suvy said:

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பையா.......!   💐

images?q=tbn:ANd9GcR2PM_SkpGVeTP1XdCWqRO

 

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் பையன்! 🎂🎈

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

bday-649.gif

பையனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகின்றேன்.

ந‌ன்றி தாத்தா
போன் ப‌ண்ணி வாழ்த்திய‌மைக்கும் ந‌ன்றி
உங்க‌ளின் வாழ்த்தை பார்த்து ர‌தி மேட‌ம் சிரிச்சிட்டு போகிறா எங்க‌ட‌ வேவு ப‌டைய‌ ப‌வைச்சு உண்மைய‌ அறிய‌னும் இவா ஏன் சிரிச்சா என்று  லொல்😁.................

52 minutes ago, நியாயம் said:

 

 

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் பையன்! 🎂🎈

ந‌ன்றி சுவி அண்ணா..........

53 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர்   பையன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂

 

ந‌ன்றி அண்ணா...........

53 minutes ago, நியாயம் said:

 

 

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் பையன்! 🎂🎈

ந‌ன்றி ச‌கோ...........

13 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பையனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

ந‌ன்றி ஓணாண்டி............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பையா ❤️🎂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Eppothum Thamizhan said:

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பையா ❤️🎂

ந‌ன்றி ந‌ண்பா.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பையா.

வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அநுர முதலிடத்தில் இருந்து எப்படி கீழிறங்கினார்?? கடைசியில் இருந்த ரனில் எப்படி மேலேறினார்? அரியநேந்திரன் ஏன் வாக்களிப்பில் இருந்து தவிர்க்கப்பட்டார்?
    • குலைக்கிற நாய் கடிக்காது அதற்கு குட்டி போடும் நாயும் கடிக்காது என்பது அனுபவ பாடம் 
    • சுமந்திரன் உள்ளிட்டவா்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பாா்கள் – சுரேஸ்! சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலா் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பொது வேட்பாளரை எதிர்ப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவர் மேலும் தெரிக்கையில், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழரசுக்கட்சியில் மிகப் பெரும்பாலானவர்கள் ஆதரவாக இருக்கின்றாரகள். சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற ஒரு சிலரைத் தவிர கட்சியின் ஏனைய மேல் மட்டங்களும் சரி, ஏனைய கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களும் சரி பொது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். கிளிநொச்சியைச் சேர்ந்த சிறிதரனும் பொது வேட்பாளரை வாழ்த்தியிருக்கிறார். ஏற்கனவே அதற்கான கூட்டங்களும்  கிளிநொச்சியில் கூடப்பட்டிருக்கிறது. அதேபோல தலைவராக இருக்கின்ற சேனாதிராஜாவும் இதனை வரவேற்றிருக்கின்றார். ஆகவே தமிழரசுக் கட்சியினுடைய பெரும்பான்மையானோர் இதனை ஆதரித்து வரவேற்றிருக்கிறார்கள். ஒரு சிலர் தங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக இவ்வாறு எதிர்க்கின்றனர். தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக  முடிவு எடுப்பார்களாக இருந்தால் அது தமிழ்த் தேசியத்துக்கு எதிரான முடிவாகத்தான் இருக்கும். தமிழ்ப் பொது வேட்பாளளை ஆதரிக்கும் வகையில் தமிழ் தேசியக் கட்சிகளும்இ சிவில் அமைப்புக்களுமாக ஒன்றாக இணைந்து தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்காமல் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதை  விளக்கும் வகையிலும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களிப்பதன் ஊடாகவுமே தென்னிலங்கையின் வேட்பாளா்களுக்குத் தெளிவுபடுத்த முடியும். எங்களுக்கு இருக்கக் கூடிய ஜனநாயக தளம் என்பது இந்த ஜனாதிபதி தேர்தேலேயாகும். அந்த களத்தை பாவித்து ஒட்டுமொத்த வட கிழக்கு தமிழா்களும் இணைந்து இந்த செய்தியை சொல்ல விரும்புகின்றோம்” என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும்  தெரிவித்தார். https://athavannews.com/2024/1396876
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.