Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய தேர்தல் - உங்கள் கணிப்பு


Recommended Posts

யாழில் இந்திய தேர்தலின் முடிவுகளை பற்றி யார் சரியாக கணிக்கின்றார்கள் என்பதுபற்றி  ஒரு போட்டி.

 

இந்தியா ,தமிழ்நாடு,பிரபலங்கள் என்று மூன்று பிரிவாக போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும் .

 

அடுத்த வாரம் முழு விபரங்கள் .அதற்கிடையில் உங்கள் கருத்துகள் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இந்திய தேர்தலின் முடிவுகளை பற்றி யார் சரியாக கணிக்கின்றார்கள் என்பதுபற்றி  ஒரு போட்டி.

 

இந்தியா,  தமிழ்நாடு, பிரபலங்கள் என்று மூன்று பிரிவாக போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும் .

 

அடுத்த வாரம் முழு விபரங்கள் .அதற்கிடையில் உங்கள் கருத்துகள் .

 

நல்ல விடயம்... அர்ஜூன்.

நிச்ச‌ய‌ம்... இது, சுவ‌ராசிய‌மான‌ போட்டியாக‌ இருக்கும்.

வேறு ஏதாவ‌து, க‌ருத்துக்க‌ள் தோன்றினால்... மாலை எழுதுகின்றேன்.

 

Link to comment
Share on other sites

என் கணிப்பு

 

தமிழகம்: (39 Setas)

 

அதிமுக: 20

பா.ஜ.கூ:10

திமுக: 09

காங்கிரஸ்: 0 -- ஆனால் 5 இல் இருந்து 8வீத வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய சக்தியாக தன்னை மீண்டும் உறுதிப்படுத்தும்

 

 

பா.ஜ.கூ

வைகோவின் ம.தி.மு.க: 02 இல் இருந்து 03 தொகுதிகளில் வெல்லும் (ஒன்று வைககோ)

பா,ம.க: படு தோல்வி

தே.மு.க: 08 இல் இருந்து 09  வரைக்கும் பெறும்

பா.ஜ.க: 0

 

 

இந்திய அளவில், காங்கிரஸ் படு தோல்வி. ஆனால் பா,ஜ,க அறுதிப் பெரும்பான்மை அடையாது

 

ஆத் ஆமி: கணிசமான வாக்குகளைப் பெற்று பா.ஜ.வ வின் அறுதிப் பெரும்பான்மையை தகர்க்கும்

Link to comment
Share on other sites

தமிழ்நாடும், இந்தியாவும் இலவசங்களையாவது வழங்கி, மக்களை மயக்கி, எதையாவது பெற்றுக்கொள்வார்கள்.

தமிழர்கள் அழிவிற்கு தமிழர்களையே குறைகூறிப் பிழைப்பவர்களே அதிகம் பிரபலங்களாக உள்ளனர் !!... இவர்களிடம் கொடுக்க என்ன இருக்கிறது ? பிரபலங்கள் கேள்விக்குறியே ??...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் & பாண்டிசேரி : (40 Setas)

அதிமுக: 26 - 29

பா.ஜ.க: 0 to 3

திமுக: 8 to 10

காங்கிரஸ்: 0

ம தி மு க 1

தே மு மு (விஜயகாந்த்) - 0

பா ம க - 0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு & பாண்டிசேரி.

 

அதிமுக: 34 - 38 ( வைகோ போட்டியிடும் இடம் தவிர்த்து 38 இடங்களும் அதிமுக பெற்றால் நன்றே..! இதனால் தமிழக மீனவர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஏதாவது நன்மை கிட்டாதா? என்ற நப்பாசை தான். :rolleyes:)

 

பாஜக: 0 to 1 (பூஜ்ஜியம் வாங்க வேண்டும் :rolleyes:)

 

திமுக: 1 - 4  (பூஜ்ஜியம் வாங்க வேண்டும் :rolleyes:)

 

காங்கிரஸ்: 0 - 1 (பூஜ்ஜியம் வாங்க வேண்டும் :rolleyes:)

மதிமுக: 0 - 1  (வைகோ வெற்றி பெற வேண்டும் :))

 

தேமுமு: 0  (நிச்சயம் பூஜ்ஜியம் தான் :rolleyes:)

Link to comment
Share on other sites

இன்று மாலை போட்டி விபரம் முழுமையாக  :o

 

Link to comment
Share on other sites

அதிமுக: 32

திமுக: 4

மதிமுக: 1

தேமுதிக: 1

பாமக: 0

விடுதலை சிறுத்தைகள்: 1

புதிய தமிழகம்: 0

புதுவை என்.ஆர். காங். : 1

பாஜக: 0

பொதுவுடமைக் கட்சிகள்: 0

ஆம் ஆத்மி: 0

காங்கிரஸ்: 0 (3 % வாக்குகள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாடு

 

அ தி மு க  30
திமுக 2
பா ஜ க கூட்டணி 7
காங்கிரஸ் 1

 

 

பா ஜ க கூட்டணி

தே தி மு க 2
ம தி மு க  3
பா ஜ க 2

 

 

இந்திய அளவில் இழுபறி நிலையில் ஆட்சியாளர்களும்
கட்சிகளும் முட்டி மோதி விரைவில் மீண்டும் தேர்தல் வரவேண்டிய சூழ்நிலை 

வந்து இந்தியாவில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாமல் போகவேண்டும் 

 

 

Link to comment
Share on other sites

அதிமுக: 25

பா.ஜ.கூ: 6 (ம தி மு க -2; தே மு மு (விஜயகாந்த்) - 1; பா.ம.க-2;பா.ஜ.க -1)

திமுக: 8

காங்கிரஸ்: 0

இந்திய அளவில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு

 

அ தி மு க  24

திமுக 8

பா ஜ க கூட்டணி 7

காங்கிரஸ் 0

 

புதுவை என்.ஆர். காங். : 1

 

 

பா ஜ க கூட்டணி

தே தி மு க 2

ம தி மு க  3

பா ஜ க 2

 

இந்திய அளவில்

ஆம் ஆத்மி + காங்கிரஸ் சேர்ந்து ஆட்சியமைக்கும்

இழுபறி நிலையில் ஆட்சியாளர்களும்

கட்சிகளும் முட்டி மோதி விரைவில் மீண்டும் தேர்தல் வரும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை போட்டி விபரம் முழுமையாக  :o

 

போட்டி விபரம் வர முதலே... யாழ் உறவுகள், பதிலளித்திருப்பதைப் பார்த்தால்...

எல்லோரும் இந்தியத் தேர்தலை... எவ்வளவு உன்னிப்பாக, அவதானிக்கின்றார்கள் என்று புரிகின்றது. :) 

இங்கு... மாலையாகிக் கொண்டு இருக்கின்றது, ஓவெண்டு :o  பாத்துக் கொண்டிராமல், டக்கென்று... போட்டி விபரத்தை அறிவிக்கவும் அர்ஜூன். :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி விபரம் வர முதலே... யாழ் உறவுகள், பதிலளித்திருப்பதைப் பார்த்தால்...

எல்லோரும் இந்தியத் தேர்தலை... எவ்வளவு உன்னிப்பாக, அவதானிக்கின்றார்கள் என்று புரிகின்றது. :) 

இங்கு... மாலையாகிக் கொண்டு இருக்கின்றது, ஓவெண்டு :o  பாத்துக் கொண்டிராமல், டக்கென்று... போட்டி விபரத்தை அறிவிக்கவும் அர்ஜூன். :D  :icon_idea:

அது சரி, இன்னும் போட்டியே ஆரம்பிக்கவில்லையா? :o :o :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி, இன்னும் போட்டியே ஆரம்பிக்கவில்லையா? :o :o :huh:

 

 

யாழில் இந்திய தேர்தலின் முடிவுகளை பற்றி யார் சரியாக கணிக்கின்றார்கள் என்பதுபற்றி  ஒரு போட்டி.

 

இந்தியா ,தமிழ்நாடு,பிரபலங்கள் என்று மூன்று பிரிவாக போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும் .

 

அடுத்த வாரம் முழு விபரங்கள். அதற்கிடையில் உங்கள் கருத்துகள் .

 

இல்லை வன்னியன்.

அவர் உங்களிடம்... போட்டியை நடத்துவது பற்றிய,  கருத்துக்களைத்தான்... கேட்டுள்ளார். :)

Link to comment
Share on other sites

இந்திய தேர்தல் மொத்த தொகுதிகள் - 543.

 

சரியான விடைக்கு அது இல்லாவிடில் மிக அண்ணளவான விடைக்கு புள்ளிகள் வழங்கப்படும்

 

1.இந்தியாவில் கட்சிகளுக்கு கிடைக்க போகும்ஆசனங்களின் எண்ணிக்கை .(15 புள்ளிகள் )

 

ஐ .மு .கூ  (காங்கிரஸ் கூட்டணி)                        ---     5 புள்ளிகள்

தே .ஜ .கூ  (பா.ஜா.க  கூட்டணி )                          ---      5 புள்ளிகள்

பிறர்   (இடது சாரிகள் ,அதிமுக etc                      ---      5 புள்ளிகள்

 

2.எந்த கட்சி தலைமையில்  ஆட்சி அமையும் ? ---   10 புள்ளிகள்

 

3.அடுத்த இந்திய பிரதமர் யார் ?                          ----     10 புள்ளிகள் .

 

தமிழ் நாட்டில் மொத்தம் 39 ஆசனங்கள் புதுவையில்  1 ஆசனம் .

   

4.தமிழ் நாட்டில் கட்சிகளுக்கு கிடைக்க போகும் ஆசனங்களின் எண்ணிக்கை  (15 புள்ளிகள் )

 

 

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ----    3 புள்ளிகள் .

திராவிட முன்னேற்ற கழகம்                   ------  3 புள்ளிகள் .

பா .ஜ .கா கூ ட்டு                                          ------ 3 புள்ளிகள் .

பிறர் (காங்கிரஸ்  ஆம் ஆத்மி உட்பட )   ------ 3 புள்ளிகள் .

புதுவையில் வெல்ல போகும் கட்சி         ------ 3 புள்ளிகள்

 

மொத்தம் ஐம்பது புள்ளிகள் .

 

போட்டியில் ஏதும் திருத்தம் தேவையாயின் அறிய தரவும் .

 

அனைவரும் கலந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் .(பரிசு பச்சையாக வழங்கப்படும் . :icon_mrgreen:  )

தேர்தல் முடிவுகள் மே மாதம் 16 திகதி வெளிவர இருப்பதால்

போட்டி முடிவு திகதி -மே 10.

 

 

 

Link to comment
Share on other sites

நாற்சந்தியில் இந்திய தேர்தல் போட்டி தொடங்கி இருக்கு ,

இங்கு பதிந்தவர்கள் கோவிக்காமல் மறுபடியும் அங்கு போய் பதியவும் (விரும்பினால் மாற்றங்களுடன் ).

Link to comment
Share on other sites

முயற்சிக்கு வாழ்த்துக்கள் அர்ஜூன் இந்தக் கருத்துக்கணிப்பை போலிங் முறையில் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூன்,

போட்டியில்... பதிலளித்தவர், எழுத்துப் பிழைகளை... திருத்த மூன்று நிமிட அவகாசம் கொடுக்கலாம் என்பது அபிப்பிராயம்.
 

அடுத்த நாள் வந்து, மற்றையவரின் பதிலைப் பார்த்து... திருத்தம் செய்பவர்கள், போட்டியில்... பங்குபற்றும், தகுதியை... இழந்து விடுகின்றார்கள் என அறிவித்தால் நல்லது.

(ஏனென்றால்.... நானும், அப்பிடிச் செய்யக் கூடிய ஆள் :lol:)

 

அத்துடன்... உங்களது முதலாவது தலைப்பும், இரண்டாவது தலைப்பும்.. ஒரே பொருள்பட இருப்பதால்,
முதலாவது தலைப்பின், பொருள் மயக்கததை மாற்ற... வேறு தலைப்பை மாற்றினால்... நல்லது என நினைக்கின்றேன்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138609&hl=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கு வாழ்த்துக்கள் அர்ஜூன் இந்தக் கருத்துக்கணிப்பை போலிங் முறையில் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் :) :) :) .

 

கோமகன், இங்கு உங்களது.... கருத்துக் கணிப்பு மட்டும்... தெரிவிப்தற்கான தலைப்பு.

உங்களது கருத்துக்களை... கீழ் உள்ள இணைப்பில், தெரிவித்தால்... நல்லது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138585&hl=

Link to comment
Share on other sites

ஐ .மு .கூ (காங்கிரஸ் கூட்டணி) - 130

தே .ஜ .கூ (பா.ஜா.க கூட்டணி ) - 253

பிறர் (இடது சாரிகள் இஅதிமுக..) - 160

எந்த கட்சி தலைமையில் ஆட்சி அமையும் ? பாஜக

அடுத்த இந்திய பிரதமர் யார் ? - நரேந்திர மோடி

தமிழ் நாட்டில் கட்சிகளுக்கு கிடைக்க போகும் ஆசனங்களின் எண்ணிக்கை

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 21

திராவிட முன்னேற்ற கழகம் - 12

பா .ஜ .கா கூ ட்டு - 06

பிறர் (காங்கிரஸ் ஆம் ஆத்மி உட்பட ) - 0

புதுவையில் வெல்ல போகும் கட்சி - என் ஆர் காங்கிரஸ்

குறிப்பு : மே 10இல் இந்த கணிப்பை நான் திருத்துவதற்கு வாய்ப்புண்டு

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டில் 26 சதம் வாக்குகள் அண்ணா திமுகவிடமும். 23 சதம் வாக்குகள் திமுகவிடமும் உள்ளன. எதிர்பாரமல் அமைந்த பாஜாக கூட்டணியில் 20 சத வாக்குகளும் உள்ளன. மூன்று சத வாக்குகள் இடதுசாரிகளிடம் உள்ளன. ஜெ காம்ரேட்களுக்கு நான்கு சீட்டுகள் ஒதுக்கியிருந்தால் முப்பது இடங்களை எளிதில் பிடித்துவிட்டிருக்கலாம். அவரின் பேராசை இரண்டிற்கு மேல் இடம் கொடுக்கவில்லை. இங்கு தான் இப்போது சிக்கல் உள்ளது 70 லட்சம் புதிய வாக்களர்கள் இந்த தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்க போகின்றனர். இவர்கள் இளைய தலைமுறையினர் கட்சி சாராதவர்கள். இவர்களின் ஒட்டுக்கள் தான் முடிவுகளை மாற்றக்கூடிய சக்தி உள்ளது. பாஜகவிற்கு எதிரான முஸ்லிம்களின் ஒட்டுக்கள் திமுகவிற்கு மாற போகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கொங்கு முன்னேற்ற கழகம், பாமாக வின் ஜாதிய ஒட்டுக்கள், வைகோவால் கவரப்பட்ட இளைஞர்களின் ஒட்டுக்களும், குடித்துவிட்டு என்ன நிலையறியாது பேசும் விஜயகாந்தின் கணிசமான ஒட்டு வங்கியும், மோடி மாயையும் பாஜக கூட்டணியை பலமாக்கியுள்ளது. கருத்துகணிப்பிற்கு அப்பாற்பட்ட ஆச்சரியமான முடிவுகள் வரலாம் இந்த தேர்தலில்.

சரி என் கருத்துகணிப்பையும் கவனத்தில் எடுத்துக்கோங்கப்பா

அதிமுக 18

திமுக 7

பாஜகா 2

மதிமுக 3

தேமுதிக 3

பாமாக 1

மீச்சம் உள்ள தொகுதியை கருத்துகணிக்க உற்சாக பானம் தேவைப்படுகிறது :D

Link to comment
Share on other sites

அனைத்திந்திய இந்திய திருட்டு அரசியல் கூட்டணிகள்   543 இடங்கள்

அனைத்து இந்திய மக்கள்                                                              ௦  இடங்கள்

Link to comment
Share on other sites

அனைத்திந்திய இந்திய திருட்டு அரசியல் கூட்டணிகள் 543 இடங்கள்

அனைத்து இந்திய மக்கள் 0 இடங்கள்

Link to comment
Share on other sites

அ.தி,மு.க வின் ஆதரவுடன்  பா.ஜ.க கூட்டணி  ஆட்சி அமைக்க வாய்ப்பு உண்டு.

 

ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறாது.

 

ஜெயலலிதா தான்  கிங் மேக்கர் ஆகலாம்  .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஞ்சித் கூறுவது சரிதான், எப்போதும் பிச்சைக்காரர்களுக்கு தெரிவு இருப்பதில்லை எனும் நிலையில்தான் இலங்கை உள்ளது, இலங்கையினால் IMF இனை தவிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம், ஒரு காலத்தில் இனப்பிரச்சினை தீர்வுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இலங்கை தரப்பு தற்போது கடன் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது(இதுவும் ஒரு வகை அமைதிப்பேச்சுவார்த்தைதான்😁). இலங்கை கடனை திருப்பி செலுத்த தவறிய நிலையில் ஐ எம் எப் இன் உதவியினை நாடியுள்ளது, ஐ எம் எப் இலங்கை தரப்பினையும் கடன் கொடுத்தோரையும் இணக்கப்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிக்கிறது. கடனினை செலுத்த தவறியதால் இலங்கை அரசு மேலதிகமாக கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டது, அதனால் பல அடிப்படை அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இலங்கை அரசு ஐ எம் எப் உடன் உடன்படிக்கை மூலம் நிதியுதவியினை பெற்றுக்கொண்டு அதன் மூலம் தனது  தேவைகளை பூர்த்தி செய்தது, இந்த இடைப்பட்ட காலத்திற்குள் கடன் வழங்குனர்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்தி மீண்டும் கடன் பெறுவதற்காக கடன் மறு சீரமைப்பு மூலம் அதனை எட்டுவதுதான் இலங்கை தரப்பினது நோக்கம், இது பல கடனை உடைய ஒருவர் அதனை ஒரே ஒரு ஒரு தனிப்பட்ட கடன்(Personal loan) மூலம் எட்ட முயற்சிப்பது போலாகும், தனிப்பட்ட கடனில்  வட்டியும் முதலும் ஒரே அளவாக தவணை அடிப்படையில் செலுத்தவேண்டும் ஆனால் இங்கு கடன் மீழழிப்பு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் (Macro Linked Bonds). இலங்கை அரசு 30 விகித கடன் தள்ளுபடியினை வலியுறுத்துகிறது(Haircut), அண்மையில் இலங்கை அமைச்சர் அலி சப்ரி 17 பில்லியன் கடன் தள்ளுபடி கிடைக்கலாம் என கூறியுள்ளார். கடன் கொடுத்தோர் இந்த கணிப்பீடினை (Macro Linked Bonds) இலங்கைக்கு சார்பான ஐ எம் எப் இன் கணிப்பு அல்லாமல் மாற்றீடான கணிப்பினை வலியுறுத்துகிறார்கள். இலங்கை தரப்பு பொருளாதார வளர்ச்சி ஏற்படாமல் எதிர்பாரா பொருளாதார பாதிப்பினை கருத்தில் கொண்டு கடன் செலுத்தும் திட்டம் இருக்கவேண்டும் என கோருகிறது (குடுத்த கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுக்கக்கூடாது😁). ஆனால் இலங்கை; எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியினை விட அதிகமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் அதற்கேற்ப திருப்பி செலுத்தும் தொகையினை அதிகரிக்க கூடாது என இலங்கை நிபந்தனை வைக்கிறது இது கொஞ்சம் வடிவேலுவின் எனக்கு வந்தா தக்காளி சட்னி உனக்கு வந்தா இரத்தம்தான் (கடன் பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தனின் நிலையில் இலங்கைக்கு கடன் கொடுத்தோரின் நிலை😁). இந்த கடன் மறு சீரமைப்பில் உண்மைத்தன்மையாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் இருந்தாலே முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை பெறமுடியும் ஆனால் இலங்கை இதுவரை வரலாற்றில் இல்லாத முறையில் சீனாவுடன் ஒரு உடன்படிக்கையும் (சீனாவுக்கு சாதகமாக) மற்ற தரப்புகளுடன் ஒரு உடன்படிக்கைக்கு முயற்சிக்கிறது இது நிலமையினை சிக்கலாக்கும். 2027 இல இந்த புதிய பணமுறி வெளியிடப்படும் என்பதாக நினைவுள்ளது அதுவரை இலங்கை கடனை திருப்பி செலுத்தாமல் சந்தோசமாக செலவு செய்யலாம் அதுவரை இலங்கைக்கு தேவையான 2.9 பில்லியன் கடனை (சரியாகநினைவில்லை) பகுதி பகுதியாக ஐ எம் எப் வழங்கும், இங்கு ஐ எம் எப் இனை துரத்தினால் இலங்கை 2027 வரை தாக்குபிடிக்கமுடியாது (இலங்கையில் மீண்டும் மக்கள் மாட்டு வண்டியில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் (உல்லாச பயணிகள் முன்பு  மாட்டு வண்டியில் பயணித்ததுபோல😁) அத்துடன் கடன் மறு சீரமைப்பும் தடைப்பட்டுவிடும், இதனால் இலங்கைக்கு வேறு தெரிவில்லை ஆனால் 2027 பின் துரத்தினால் பிரச்சினை இல்லை என கருதுகிறேன் (இலங்கை அதை செய்யும் என நம்புகிறேன், அந்த வரலாற்று சாதனையினை இலங்கை படைத்தால் உலகம் முழுவது இலங்கையினை பார்த்து வியப்பார்கள்😁), 
    • வடக்கு, கிழக்கில் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்கு பணிந்து நீதிமன்றங்கள் செயற்படுகின்றனவா? - செல்வராசா கஜேந்திரன் ! By Shana     வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா? பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா ? எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற நிதிக்கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, எமது தமிழின தேசத்தின் மீதான ஒடுக்குமுறைகள் ஆரம்பத்திலிருந்து இன்று வரை எல்லை கடந்து செல்கின்றன. எமது தேசத்தின் மீது இலங்கை அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 15 ஆண்டுகள் கடந்துள்ளன .ஆனால் இன்றுவரை படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கருணா, பிள்ளையான்,ஈ.பி.டி.பி. யினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களை தேடி அவர்களின் உறவுகள் இன்றும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.தொடர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறான நிலையில் மே 18 ஆம் திகதியை முன்னிட்டு எங்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நினைவு கூர்ந்து அதற்கான நீதியினைக்கோரும் விதமாக வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இந்த இனப்படுகொலை வாரம் அனுஷ்டிப்பதும் அந்த இனப்படுகொலை,2009 ஆம் ஆண்டில் உணவை ஆயுதமாகக் கொண்டு கோத்தபாய ராஜபக்சவும் அவரது அண்ணன் மஹிந்த ராஜபக்சவும் தமிழ் மக்களை பட்டினி சாவுக்குள் தள்ளிய போது தமிழ் மக்கள் கஞ்சி குடித்து உயிர் பிழைத்த வரலாறு உள்ளது. இதனை நினைவு கூறும் விதமாக மக்களுக்கு கஞ்சி கொடுக்கும் நிகழ்வை இந்த வாரம் நாம் அனுஷ்டிப்பது வழமை .அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் கட்டைப்பறிச்சான் பகுதியில் புவன கணபதி ஆலயத்தில் கஞ்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்ற போது அந்த நிகழ்வில் ஈடுபட்டமைக்காக எமது கட்சியின் திருகோணமலை மாவட்ட உதவி செயலாளர் ஹரிஹர குமார் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் இந்த நாட்டின் நல்லிணக்கம், பிற இனங்கள், மதங்களை மதிக்கும் பண்பு. ஆலயத்தில் கஞ்சி காய்ச்சப்பட்டமைக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது. அவர்கள் 4 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா? கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் பொதுமக்களை ஒன்று கூட்டுவதும் அவர்களுக்கு உணவு,கஞ்சி பரிமாறுவதும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் எனக்கூறி பொலிஸார் கோரிய தடை உத்தரவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . அப்படியெனில் எதிர்வரும் வெசாக் தினங்களில் ''தன்சல் ''உணவு வழங்கும் செயற்பாடுகளைச் சுகாதார சீர்கேட்டை காரணம் காட்டி தடுத்து நிறுத்துமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கோருவார்களா? அதனை ஏற்று நீதிமன்றங்கள் தடையுத்தரவு வழங்குமா? அவ்வாறான உணவு வழங்கலை தடுத்து நிறுத்த உங்களால் முடியுமா? தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா?இந்த இனவாத செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துங்கள் என்றார்.   https://www.battinews.com/2024/05/blog-post_160.html
    • முல்லைத்தீவில் மாணவிகள் குளியல்; காணொலி எடுத்தவர் நையப்புடைப்பு (புதியவன்) முல்லைத்தீவு, முத்தையன் கட்டில் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த பெண்களை கையடக்க தொலைபேசியில் காணொலி எடுத்த இளைஞன் நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டுள்ளார்.  நேற்று சனிக்கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகள் சிலர், புதுக்குடியிருப்பிலுள்ள தமது நண்பியொருவரின் வீட்டுக்கு சென்று, அவரின் உறவினர் வீடு அமைந்துள்ள முத்தையன்கட்டில்  நீரோடும் வாய்க்காலில் மாணவிகள் குளித்துக் கொண்டிருந்த போது, உந்துருளியில் வந்த இரண்டு இளைஞர்கள் மாணவிகளுடன் ஆபாசமாக பேசியுள்ளனர். சிறிது தூரம் சென்று மீண்டும் உந்துருளியில் வந்த இளைஞர்கள் இருவரும், மாணவிகள் குளிப்பதை காணொலி எடுத்துள்ளனர். அந்தப் பகுதியில் சுற்றி வட்டமடித்து தொடர்ந்து காணொலி எடுத்துள்ளனர். இதன்போது, மாணவியொருவர் குளிப்பதற்காக கொண்டு வந்த அலுமினிய வாளியை இளைஞர்கள் மீது வீசியுள்ளார். உந்துருளியை செலுத்தி வந்தவரின் தலையில் வாளி பட்டு, இருவரும் நிலைகுலைந்து சரிந்து விழுந்துள்ளனர். மாணவிகள் சத்தமிட்டபடி வீதிக்கு ஓடிவர, உந்துருளியை செலுத்தி வந்தவர் எழுந்து உந்துருளியுடன் ஓடிவிட்டார். பின்னாலிருந்து காணொலி எடுத்தவரை மாணவிகள் பிடித்ததுடன், இந்த களேபரத்தை அவதானித்த பிரதேச இளைஞர்கள் சிலர் வந்து அந்த இளைஞனை நையப்புடைத்தனர். அவரது கையடக்க தொலைபேசியில் காணப்பட்ட மாணவிகள் குளித்த காணொலிகள் அனைத்தும்  அழிக்கப்பட்டதுடன்  இளைஞனின் மேலாடைகள் களையப்பட்டு, நையப்புடைக்கப்பட்டார். மாணவிகளும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். (ஏ) https://newuthayan.com/article/யாழ்_பல்கலை_மாணவிகள்_குளிப்பதை_வீடியோ_எடுத்த_நபர்_நையப்புடைப்பு!!  
    • முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்: அம்பிகா சற்குணநாதனின் அறிக்கை! தமிழருக்கு எதிரான இன அழிப்பையும், மறைக்கப்பட்ட தமிழரின் வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையிலாக ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் இவ்வருடம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதை தடுத்து நிறுத்தும் நோக்குடன் நீதிமன்ற தடை உத்தரவையும் பெற்றுள்ளனர். எனவே நோய் பரவும் ஆபத்து என தெரிவித்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தினை தடுத்த இலங்கை பொலிஸார் இதே காரணத்திற்காக வெசாக் தன்சல்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுப்பார்களா என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களின் உயிரிழப்பிற்கு அரசாங்கம் காரணமில்லை என காண்பித்து வரலாற்றை அழிப்பதும் மறைப்பதுமே நினைவேந்தல்களை தடுப்பதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் ஒன்றுகூடுவதன் மூலமும் உணவை பரிமாறிக்கொள்வதன் மூலமும் நோய் பரவும் என்பதாலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ஏன் மே தினக்கூட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கேட்டுக்கொள்ளவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் வெசாக் தன்சல்களையும் தேர்தல் பிரச்சார பேரணிகளையும் தடைசெய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களிடம் வேண்டுகோள் விடுப்பார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்கட்சிகள் இதற்கு எதிராக குரல்கொடுப்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.   http://www.samakalam.com/முள்ளிவாய்க்கால்-கஞ்சி-வ/    
    • யாழ்ப்பாணம்  சென்ற  உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் adminMay 14, 2024 உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ஜெரால்ட் ரெபெல்லி (Gerald Rebelli) மூன்று நாள் உத்தியோகபூர்வ  பயணமாக யாழ் மாவட்டத்திற்கு   சென்றுள்ளார்.  இந்த பயணத்தின் போது யாழ் மாவட்ட பதில் செயலர்  மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் “Food for Assets ” செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் மற்றும் இச்செயற்றிட்டம் குறித்து எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழுவில் உலக உணவு திட்ட அரசாங்க பங்குடமை அதிகாரி முஸ்தபா நிஹ்மத், உலக உணவுத்திட்ட பொறியியலாளர் W.A.சந்திரதிலக, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வ.தர்சினி ஆகியோர் கலந்துகொண்டனர்.   https://globaltamilnews.net/2024/202846/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.