Jump to content

இந்திய தேர்தல் - உங்கள் கணிப்பு


Recommended Posts

யாழில் இந்திய தேர்தலின் முடிவுகளை பற்றி யார் சரியாக கணிக்கின்றார்கள் என்பதுபற்றி  ஒரு போட்டி.

 

இந்தியா ,தமிழ்நாடு,பிரபலங்கள் என்று மூன்று பிரிவாக போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும் .

 

அடுத்த வாரம் முழு விபரங்கள் .அதற்கிடையில் உங்கள் கருத்துகள் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இந்திய தேர்தலின் முடிவுகளை பற்றி யார் சரியாக கணிக்கின்றார்கள் என்பதுபற்றி  ஒரு போட்டி.

 

இந்தியா,  தமிழ்நாடு, பிரபலங்கள் என்று மூன்று பிரிவாக போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும் .

 

அடுத்த வாரம் முழு விபரங்கள் .அதற்கிடையில் உங்கள் கருத்துகள் .

 

நல்ல விடயம்... அர்ஜூன்.

நிச்ச‌ய‌ம்... இது, சுவ‌ராசிய‌மான‌ போட்டியாக‌ இருக்கும்.

வேறு ஏதாவ‌து, க‌ருத்துக்க‌ள் தோன்றினால்... மாலை எழுதுகின்றேன்.

 

Link to comment
Share on other sites

என் கணிப்பு

 

தமிழகம்: (39 Setas)

 

அதிமுக: 20

பா.ஜ.கூ:10

திமுக: 09

காங்கிரஸ்: 0 -- ஆனால் 5 இல் இருந்து 8வீத வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய சக்தியாக தன்னை மீண்டும் உறுதிப்படுத்தும்

 

 

பா.ஜ.கூ

வைகோவின் ம.தி.மு.க: 02 இல் இருந்து 03 தொகுதிகளில் வெல்லும் (ஒன்று வைககோ)

பா,ம.க: படு தோல்வி

தே.மு.க: 08 இல் இருந்து 09  வரைக்கும் பெறும்

பா.ஜ.க: 0

 

 

இந்திய அளவில், காங்கிரஸ் படு தோல்வி. ஆனால் பா,ஜ,க அறுதிப் பெரும்பான்மை அடையாது

 

ஆத் ஆமி: கணிசமான வாக்குகளைப் பெற்று பா.ஜ.வ வின் அறுதிப் பெரும்பான்மையை தகர்க்கும்

Link to comment
Share on other sites

தமிழ்நாடும், இந்தியாவும் இலவசங்களையாவது வழங்கி, மக்களை மயக்கி, எதையாவது பெற்றுக்கொள்வார்கள்.

தமிழர்கள் அழிவிற்கு தமிழர்களையே குறைகூறிப் பிழைப்பவர்களே அதிகம் பிரபலங்களாக உள்ளனர் !!... இவர்களிடம் கொடுக்க என்ன இருக்கிறது ? பிரபலங்கள் கேள்விக்குறியே ??...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் & பாண்டிசேரி : (40 Setas)

அதிமுக: 26 - 29

பா.ஜ.க: 0 to 3

திமுக: 8 to 10

காங்கிரஸ்: 0

ம தி மு க 1

தே மு மு (விஜயகாந்த்) - 0

பா ம க - 0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு & பாண்டிசேரி.

 

அதிமுக: 34 - 38 ( வைகோ போட்டியிடும் இடம் தவிர்த்து 38 இடங்களும் அதிமுக பெற்றால் நன்றே..! இதனால் தமிழக மீனவர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஏதாவது நன்மை கிட்டாதா? என்ற நப்பாசை தான். :rolleyes:)

 

பாஜக: 0 to 1 (பூஜ்ஜியம் வாங்க வேண்டும் :rolleyes:)

 

திமுக: 1 - 4  (பூஜ்ஜியம் வாங்க வேண்டும் :rolleyes:)

 

காங்கிரஸ்: 0 - 1 (பூஜ்ஜியம் வாங்க வேண்டும் :rolleyes:)

மதிமுக: 0 - 1  (வைகோ வெற்றி பெற வேண்டும் :))

 

தேமுமு: 0  (நிச்சயம் பூஜ்ஜியம் தான் :rolleyes:)

Link to comment
Share on other sites

இன்று மாலை போட்டி விபரம் முழுமையாக  :o

 

Link to comment
Share on other sites

அதிமுக: 32

திமுக: 4

மதிமுக: 1

தேமுதிக: 1

பாமக: 0

விடுதலை சிறுத்தைகள்: 1

புதிய தமிழகம்: 0

புதுவை என்.ஆர். காங். : 1

பாஜக: 0

பொதுவுடமைக் கட்சிகள்: 0

ஆம் ஆத்மி: 0

காங்கிரஸ்: 0 (3 % வாக்குகள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாடு

 

அ தி மு க  30
திமுக 2
பா ஜ க கூட்டணி 7
காங்கிரஸ் 1

 

 

பா ஜ க கூட்டணி

தே தி மு க 2
ம தி மு க  3
பா ஜ க 2

 

 

இந்திய அளவில் இழுபறி நிலையில் ஆட்சியாளர்களும்
கட்சிகளும் முட்டி மோதி விரைவில் மீண்டும் தேர்தல் வரவேண்டிய சூழ்நிலை 

வந்து இந்தியாவில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாமல் போகவேண்டும் 

 

 

Link to comment
Share on other sites

அதிமுக: 25

பா.ஜ.கூ: 6 (ம தி மு க -2; தே மு மு (விஜயகாந்த்) - 1; பா.ம.க-2;பா.ஜ.க -1)

திமுக: 8

காங்கிரஸ்: 0

இந்திய அளவில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு

 

அ தி மு க  24

திமுக 8

பா ஜ க கூட்டணி 7

காங்கிரஸ் 0

 

புதுவை என்.ஆர். காங். : 1

 

 

பா ஜ க கூட்டணி

தே தி மு க 2

ம தி மு க  3

பா ஜ க 2

 

இந்திய அளவில்

ஆம் ஆத்மி + காங்கிரஸ் சேர்ந்து ஆட்சியமைக்கும்

இழுபறி நிலையில் ஆட்சியாளர்களும்

கட்சிகளும் முட்டி மோதி விரைவில் மீண்டும் தேர்தல் வரும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை போட்டி விபரம் முழுமையாக  :o

 

போட்டி விபரம் வர முதலே... யாழ் உறவுகள், பதிலளித்திருப்பதைப் பார்த்தால்...

எல்லோரும் இந்தியத் தேர்தலை... எவ்வளவு உன்னிப்பாக, அவதானிக்கின்றார்கள் என்று புரிகின்றது. :) 

இங்கு... மாலையாகிக் கொண்டு இருக்கின்றது, ஓவெண்டு :o  பாத்துக் கொண்டிராமல், டக்கென்று... போட்டி விபரத்தை அறிவிக்கவும் அர்ஜூன். :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி விபரம் வர முதலே... யாழ் உறவுகள், பதிலளித்திருப்பதைப் பார்த்தால்...

எல்லோரும் இந்தியத் தேர்தலை... எவ்வளவு உன்னிப்பாக, அவதானிக்கின்றார்கள் என்று புரிகின்றது. :) 

இங்கு... மாலையாகிக் கொண்டு இருக்கின்றது, ஓவெண்டு :o  பாத்துக் கொண்டிராமல், டக்கென்று... போட்டி விபரத்தை அறிவிக்கவும் அர்ஜூன். :D  :icon_idea:

அது சரி, இன்னும் போட்டியே ஆரம்பிக்கவில்லையா? :o :o :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி, இன்னும் போட்டியே ஆரம்பிக்கவில்லையா? :o :o :huh:

 

 

யாழில் இந்திய தேர்தலின் முடிவுகளை பற்றி யார் சரியாக கணிக்கின்றார்கள் என்பதுபற்றி  ஒரு போட்டி.

 

இந்தியா ,தமிழ்நாடு,பிரபலங்கள் என்று மூன்று பிரிவாக போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும் .

 

அடுத்த வாரம் முழு விபரங்கள். அதற்கிடையில் உங்கள் கருத்துகள் .

 

இல்லை வன்னியன்.

அவர் உங்களிடம்... போட்டியை நடத்துவது பற்றிய,  கருத்துக்களைத்தான்... கேட்டுள்ளார். :)

Link to comment
Share on other sites

இந்திய தேர்தல் மொத்த தொகுதிகள் - 543.

 

சரியான விடைக்கு அது இல்லாவிடில் மிக அண்ணளவான விடைக்கு புள்ளிகள் வழங்கப்படும்

 

1.இந்தியாவில் கட்சிகளுக்கு கிடைக்க போகும்ஆசனங்களின் எண்ணிக்கை .(15 புள்ளிகள் )

 

ஐ .மு .கூ  (காங்கிரஸ் கூட்டணி)                        ---     5 புள்ளிகள்

தே .ஜ .கூ  (பா.ஜா.க  கூட்டணி )                          ---      5 புள்ளிகள்

பிறர்   (இடது சாரிகள் ,அதிமுக etc                      ---      5 புள்ளிகள்

 

2.எந்த கட்சி தலைமையில்  ஆட்சி அமையும் ? ---   10 புள்ளிகள்

 

3.அடுத்த இந்திய பிரதமர் யார் ?                          ----     10 புள்ளிகள் .

 

தமிழ் நாட்டில் மொத்தம் 39 ஆசனங்கள் புதுவையில்  1 ஆசனம் .

   

4.தமிழ் நாட்டில் கட்சிகளுக்கு கிடைக்க போகும் ஆசனங்களின் எண்ணிக்கை  (15 புள்ளிகள் )

 

 

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ----    3 புள்ளிகள் .

திராவிட முன்னேற்ற கழகம்                   ------  3 புள்ளிகள் .

பா .ஜ .கா கூ ட்டு                                          ------ 3 புள்ளிகள் .

பிறர் (காங்கிரஸ்  ஆம் ஆத்மி உட்பட )   ------ 3 புள்ளிகள் .

புதுவையில் வெல்ல போகும் கட்சி         ------ 3 புள்ளிகள்

 

மொத்தம் ஐம்பது புள்ளிகள் .

 

போட்டியில் ஏதும் திருத்தம் தேவையாயின் அறிய தரவும் .

 

அனைவரும் கலந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் .(பரிசு பச்சையாக வழங்கப்படும் . :icon_mrgreen:  )

தேர்தல் முடிவுகள் மே மாதம் 16 திகதி வெளிவர இருப்பதால்

போட்டி முடிவு திகதி -மே 10.

 

 

 

Link to comment
Share on other sites

நாற்சந்தியில் இந்திய தேர்தல் போட்டி தொடங்கி இருக்கு ,

இங்கு பதிந்தவர்கள் கோவிக்காமல் மறுபடியும் அங்கு போய் பதியவும் (விரும்பினால் மாற்றங்களுடன் ).

Link to comment
Share on other sites

முயற்சிக்கு வாழ்த்துக்கள் அர்ஜூன் இந்தக் கருத்துக்கணிப்பை போலிங் முறையில் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூன்,

போட்டியில்... பதிலளித்தவர், எழுத்துப் பிழைகளை... திருத்த மூன்று நிமிட அவகாசம் கொடுக்கலாம் என்பது அபிப்பிராயம்.
 

அடுத்த நாள் வந்து, மற்றையவரின் பதிலைப் பார்த்து... திருத்தம் செய்பவர்கள், போட்டியில்... பங்குபற்றும், தகுதியை... இழந்து விடுகின்றார்கள் என அறிவித்தால் நல்லது.

(ஏனென்றால்.... நானும், அப்பிடிச் செய்யக் கூடிய ஆள் :lol:)

 

அத்துடன்... உங்களது முதலாவது தலைப்பும், இரண்டாவது தலைப்பும்.. ஒரே பொருள்பட இருப்பதால்,
முதலாவது தலைப்பின், பொருள் மயக்கததை மாற்ற... வேறு தலைப்பை மாற்றினால்... நல்லது என நினைக்கின்றேன்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138609&hl=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கு வாழ்த்துக்கள் அர்ஜூன் இந்தக் கருத்துக்கணிப்பை போலிங் முறையில் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் :) :) :) .

 

கோமகன், இங்கு உங்களது.... கருத்துக் கணிப்பு மட்டும்... தெரிவிப்தற்கான தலைப்பு.

உங்களது கருத்துக்களை... கீழ் உள்ள இணைப்பில், தெரிவித்தால்... நல்லது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138585&hl=

Link to comment
Share on other sites

ஐ .மு .கூ (காங்கிரஸ் கூட்டணி) - 130

தே .ஜ .கூ (பா.ஜா.க கூட்டணி ) - 253

பிறர் (இடது சாரிகள் இஅதிமுக..) - 160

எந்த கட்சி தலைமையில் ஆட்சி அமையும் ? பாஜக

அடுத்த இந்திய பிரதமர் யார் ? - நரேந்திர மோடி

தமிழ் நாட்டில் கட்சிகளுக்கு கிடைக்க போகும் ஆசனங்களின் எண்ணிக்கை

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 21

திராவிட முன்னேற்ற கழகம் - 12

பா .ஜ .கா கூ ட்டு - 06

பிறர் (காங்கிரஸ் ஆம் ஆத்மி உட்பட ) - 0

புதுவையில் வெல்ல போகும் கட்சி - என் ஆர் காங்கிரஸ்

குறிப்பு : மே 10இல் இந்த கணிப்பை நான் திருத்துவதற்கு வாய்ப்புண்டு

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டில் 26 சதம் வாக்குகள் அண்ணா திமுகவிடமும். 23 சதம் வாக்குகள் திமுகவிடமும் உள்ளன. எதிர்பாரமல் அமைந்த பாஜாக கூட்டணியில் 20 சத வாக்குகளும் உள்ளன. மூன்று சத வாக்குகள் இடதுசாரிகளிடம் உள்ளன. ஜெ காம்ரேட்களுக்கு நான்கு சீட்டுகள் ஒதுக்கியிருந்தால் முப்பது இடங்களை எளிதில் பிடித்துவிட்டிருக்கலாம். அவரின் பேராசை இரண்டிற்கு மேல் இடம் கொடுக்கவில்லை. இங்கு தான் இப்போது சிக்கல் உள்ளது 70 லட்சம் புதிய வாக்களர்கள் இந்த தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்க போகின்றனர். இவர்கள் இளைய தலைமுறையினர் கட்சி சாராதவர்கள். இவர்களின் ஒட்டுக்கள் தான் முடிவுகளை மாற்றக்கூடிய சக்தி உள்ளது. பாஜகவிற்கு எதிரான முஸ்லிம்களின் ஒட்டுக்கள் திமுகவிற்கு மாற போகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கொங்கு முன்னேற்ற கழகம், பாமாக வின் ஜாதிய ஒட்டுக்கள், வைகோவால் கவரப்பட்ட இளைஞர்களின் ஒட்டுக்களும், குடித்துவிட்டு என்ன நிலையறியாது பேசும் விஜயகாந்தின் கணிசமான ஒட்டு வங்கியும், மோடி மாயையும் பாஜக கூட்டணியை பலமாக்கியுள்ளது. கருத்துகணிப்பிற்கு அப்பாற்பட்ட ஆச்சரியமான முடிவுகள் வரலாம் இந்த தேர்தலில்.

சரி என் கருத்துகணிப்பையும் கவனத்தில் எடுத்துக்கோங்கப்பா

அதிமுக 18

திமுக 7

பாஜகா 2

மதிமுக 3

தேமுதிக 3

பாமாக 1

மீச்சம் உள்ள தொகுதியை கருத்துகணிக்க உற்சாக பானம் தேவைப்படுகிறது :D

Link to comment
Share on other sites

அனைத்திந்திய இந்திய திருட்டு அரசியல் கூட்டணிகள்   543 இடங்கள்

அனைத்து இந்திய மக்கள்                                                              ௦  இடங்கள்

Link to comment
Share on other sites

அனைத்திந்திய இந்திய திருட்டு அரசியல் கூட்டணிகள் 543 இடங்கள்

அனைத்து இந்திய மக்கள் 0 இடங்கள்

Link to comment
Share on other sites

அ.தி,மு.க வின் ஆதரவுடன்  பா.ஜ.க கூட்டணி  ஆட்சி அமைக்க வாய்ப்பு உண்டு.

 

ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறாது.

 

ஜெயலலிதா தான்  கிங் மேக்கர் ஆகலாம்  .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
    • இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02     தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -   "யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"   என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.   இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.   தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.   எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.   இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என   "..... எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"   என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.   இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.   மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .   இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 03 தொடரும்           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.